வே – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வேக 1
வேக_மாட்டேன் 1
வேகம் 2
வேகம்-அது 1
வேகா 1
வேகாத 9
வேகாத_கால் 3
வேகாத_காலாம் 1
வேகாத_காலின் 1
வேகாத_காலினீர் 1
வேகாத_காலே 1
வேகாத_காலை 1
வேகின்றது 1
வேங்கை 3
வேங்கையும் 1
வேங்கையை 1
வேசறிக்கையும் 1
வேசாறல் 1
வேசு 1
வேசை 1
வேட்களம் 1
வேட்கை 3
வேட்கையர்க்கு 1
வேட்கையில் 1
வேட்கையின் 1
வேட்கையும் 2
வேட்ட 5
வேட்டக்குடி 1
வேட்டமுறும் 1
வேட்டவர் 1
வேட்டவை 1
வேட்டவையை 1
வேட்டாசை 1
வேட்டாண்டியாய் 1
வேட்டு 12
வேட்டுநின்று 1
வேட்டுநின்றேன் 1
வேட்டுவ 1
வேட்டுவனால் 1
வேட்டுவனே 1
வேட்டேன் 2
வேட 3
வேடங்கள் 1
வேடத்தை 1
வேடம் 6
வேடம்கட்ட 1
வேடம்கட்டி 2
வேடர் 3
வேடர்-தனை 2
வேடர்க்கு 1
வேடர்கள் 1
வேடருக்கு 1
வேடருக்கும் 1
வேடரை 2
வேடன் 4
வேடனேன் 2
வேடிக்கை 1
வேடிக்கையாய் 1
வேண்ட 6
வேண்டல் 3
வேண்டவர் 1
வேண்டா 6
வேண்டாத 2
வேண்டாதார் 1
வேண்டாது 4
வேண்டாம் 4
வேண்டாமை 6
வேண்டாமை_இல்லார் 1
வேண்டாயேல் 1
வேண்டார் 2
வேண்டார்க்கே 1
வேண்டாவிடினும் 1
வேண்டாவோ 2
வேண்டி 35
வேண்டிக்கொடு 1
வேண்டிக்கொண்ட 1
வேண்டிக்கொண்டது 1
வேண்டிக்கொண்டனை 1
வேண்டிக்கொள்க 1
வேண்டிட்டு 1
வேண்டிடில் 4
வேண்டிடினும் 1
வேண்டிய 18
வேண்டியது 3
வேண்டியவர் 1
வேண்டியவாறு 2
வேண்டியும் 2
வேண்டியே 3
வேண்டில் 3
வேண்டிலன் 1
வேண்டிலேன் 5
வேண்டிவேண்டி 2
வேண்டினம் 1
வேண்டினரால் 1
வேண்டினும் 10
வேண்டினேன் 7
வேண்டினை 2
வேண்டினையோ 4
வேண்டு 5
வேண்டுகிலேன் 1
வேண்டுகின்றேன் 9
வேண்டுகின்றோர் 1
வேண்டுகினும் 4
வேண்டுதல் 13
வேண்டுதல்_இல்லார் 1
வேண்டுதி 1
வேண்டுதியேல் 1
வேண்டுதியோ 1
வேண்டும் 263
வேண்டும்-கொல் 1
வேண்டும்-கொலோ 1
வேண்டும்-தோறு 1
வேண்டும்-தோறும் 1
வேண்டும்-அவை 1
வேண்டுமால் 1
வேண்டுமே 3
வேண்டுமேல் 2
வேண்டுமோ 5
வேண்டுவ 2
வேண்டுவது 8
வேண்டுவதே 1
வேண்டுவதோ 3
வேண்டுவல் 1
வேண்டுவன் 1
வேண்டுவன 1
வேண்டுவனே 12
வேண்டுவார் 1
வேண்டுற்றாய் 1
வேண்டுற்று 1
வேண்டேன் 13
வேண்டேனே 1
வேணி 28
வேணி-கண் 1
வேணி_பிரான் 1
வேணி_பிரானே 1
வேணி_உடையீராம் 1
வேணிக்கு 2
வேணியனே 2
வேணியனை 1
வேணியில் 1
வேணியிலே 1
வேணியின் 1
வேணியினார் 2
வேணியும் 4
வேணு 1
வேத்து 1
வேத்து_உடையார் 1
வேத 67
வேத_நாயகனே 1
வேதக 1
வேதகமே 1
வேதங்கள் 5
வேதங்களாய் 1
வேதங்களை 1
வேதண்டன் 1
வேதத்திற்கு 1
வேதத்தின் 4
வேதத்து 1
வேதநாயகன் 1
வேதம் 35
வேதமாய் 1
வேதமுடன் 1
வேதமும் 10
வேதமே 3
வேதர் 1
வேதன் 6
வேதன 1
வேதனத்து 1
வேதனாம் 1
வேதனும் 1
வேதனே 1
வேதனேனும் 1
வேதனை 6
வேதனை-தனக்கு 1
வேதனைக்கு 1
வேதனைப்பட 1
வேதனைபட 1
வேதனையா 1
வேதனையால் 2
வேதனையும் 4
வேதனையை 2
வேதா 2
வேதாகம 2
வேதாகமங்கள் 6
வேதாகமங்களின் 1
வேதாகமங்களை 1
வேதாகமத்தின் 10
வேதாகமத்தும் 1
வேதாகமத்தை 2
வேதாகமம் 5
வேதாதி 1
வேதாந்த 31
வேதாந்தத்தின் 1
வேதாந்தம் 5
வேதாந்தமொடு 1
வேதார்த்தம் 1
வேதார்த்தனே 1
வேதி 3
வேதிக்குடி 1
வேதித்த 1
வேதியர் 2
வேதியரும் 1
வேதியரே 2
வேதியன் 1
வேதியன்-தன்னை 1
வேதியனும் 3
வேதியனே 7
வேதியின் 1
வேதியும் 1
வேது 2
வேதை 1
வேந்தர் 3
வேந்தர்களும் 1
வேந்தன் 2
வேந்தே 1
வேப்பங்கனியை 1
வேம் 1
வேம்படி 1
வேம்பு 3
வேம்புக்கும் 1
வேய் 9
வேய்க்கு 3
வேய்ந்த 6
வேய்ந்தவரே 1
வேய்ந்தாங்கு 1
வேய்ந்தால் 1
வேய்ந்தானை 1
வேய்ந்து 3
வேய்ந்தோனே 1
வேயும் 1
வேயை 1
வேயோடு 1
வேர் 4
வேர்க்கின்ற 1
வேர்க்குருவோ 1
வேர்த்த 1
வேர்த்து 4
வேர்ப்பார்-தமக்கும் 1
வேர்ப்பு 1
வேர்வினில் 1
வேர்வுற 1
வேர்வையில் 1
வேர்வையினும் 1
வேரற்றிடவே 1
வேரற 1
வேரறுத்த 1
வேரறுத்திடுவேன் 1
வேரறுத்து 1
வேரினை 1
வேரை 1
வேரொடு 1
வேல் 95
வேல்_கண்ணார் 1
வேல்_கணார் 3
வேல்_கரத்தீரே 1
வேல்_கரனை 1
வேல்_கையானே 1
வேல்_உடையாய் 1
வேல 2
வேலரே 2
வேலவன் 1
வேலவனே 1
வேலன் 1
வேலனே 6
வேலனை 2
வேலாயுத 1
வேலாயுதத்தோரே 2
வேலார் 8
வேலி 1
வேலியும் 1
வேலின் 1
வேலினை 1
வேலும் 5
வேலை 28
வேலை-தன்னில் 1
வேலை_இலாதவள் 1
வேலைக்கு 1
வேலையிட்டால் 1
வேலையில் 1
வேலையிலா 1
வேலையிலே 2
வேலையை 1
வேலொடு 1
வேலோய் 3
வேலோனே 6
வேழ்வி 1
வேழ்விக்குடி 1
வேழ 2
வேழ_முகன்-தன் 1
வேழத்தின் 2
வேழத்தோலும் 1
வேழமே 1
வேள் 7
வேள்_ஆனோன் 1
வேள்வி 6
வேள்வி_இலார் 1
வேளாண்மையே 1
வேளிலே 1
வேளூர் 2
வேளூரில் 13
வேளே 2
வேளை 7
வேளை-தோறும் 1
வேளையில் 2
வேளையோ 1
வேற்றரை 1
வேற்றவர்-தம் 1
வேற்றவர்-பால் 1
வேற்றாலே 2
வேற்று 12
வேற்றுமை 1
வேற்றோர் 1
வேறாக்கிட 1
வேறு 155
வேறுபட்டது 2
வேறுபட்டாள் 1
வேறுபடா 1
வேறும் 3
வேறுவேறா 1
வேறுற்று 1
வேறொன்று 2

வேக (1)

வேக_மாட்டேன் பிறிது ஒன்றும் விரும்ப_மாட்டேன் பொய்_உலகன் – திருமுறை6:19 1/2

மேல்


வேக_மாட்டேன் (1)

வேக_மாட்டேன் பிறிது ஒன்றும் விரும்ப_மாட்டேன் பொய்_உலகன் – திருமுறை6:19 1/2

மேல்


வேகம் (2)

வேகம் கொண்டு ஆர்த்த மனத்தால் இ ஏழை மெலிந்து மிக – திருமுறை1:6 74/3
வேகம் உறும் நெஞ்ச மெலிவும் எளியேன்-தன் – திருமுறை2:74 1/1

மேல்


வேகம்-அது (1)

வேகம்-அது அறவே விளங்கு ஒளி விளக்கே – திருமுறை6:65 1/1508

மேல்


வேகா (1)

பாலானை தேனானை பழத்தினானை பலன் உறு செங்கரும்பானை பாய்ந்து வேகா
காலானை கலை சாகா தலையினானை கால் என்றும் தலை என்றும் கருதற்கு எய்தா – திருமுறை6:47 2/1,2

மேல்


வேகாத (9)

சாகாத தலை அறியேன் வேகாத_காலின் தரம் அறியேன் போகாத தண்ணீரை அறியேன் – திருமுறை6:6 8/1
வேகாத_கால் ஆதி கண்டுகொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய் தொழில்-அது ஆகும் இ நான்கையும் ஒருங்கே வியந்து அடைந்து உலகம் எல்லாம் – திருமுறை6:25 28/2
சாகாத தலை இது வேகாத_காலாம் தரம் இது காண் என தயவு செய்து உரைத்தே – திருமுறை6:26 7/1
பொய்யாத பெரு வாழ்வே புகையாத கனலே போகாத புனலே உள் வேகாத_காலே – திருமுறை6:60 54/2
கோலை தொலைத்து கண் விளக்கம் கொடுத்து மேலும் வேகாத_காலை – திருமுறை6:82 5/3
வேகாத_கால் உணர்தல் வேண்டும் உடன் சாகா – திருமுறை6:93 31/2
வேகாத_கால் உணர்ந்து சின்னம் பிடி வேகாத நடு தெரிந்து சின்னம் பிடி – கீர்த்தனை:1 217/1
வேகாத_கால் உணர்ந்து சின்னம் பிடி வேகாத நடு தெரிந்து சின்னம் பிடி – கீர்த்தனை:1 217/1
வேகாத_காலினீர் வாரீர் – கீர்த்தனை:17 79/3

மேல்


வேகாத_கால் (3)

வேகாத_கால் ஆதி கண்டுகொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய் தொழில்-அது ஆகும் இ நான்கையும் ஒருங்கே வியந்து அடைந்து உலகம் எல்லாம் – திருமுறை6:25 28/2
வேகாத_கால் உணர்தல் வேண்டும் உடன் சாகா – திருமுறை6:93 31/2
வேகாத_கால் உணர்ந்து சின்னம் பிடி வேகாத நடு தெரிந்து சின்னம் பிடி – கீர்த்தனை:1 217/1

மேல்


வேகாத_காலாம் (1)

சாகாத தலை இது வேகாத_காலாம் தரம் இது காண் என தயவு செய்து உரைத்தே – திருமுறை6:26 7/1

மேல்


வேகாத_காலின் (1)

சாகாத தலை அறியேன் வேகாத_காலின் தரம் அறியேன் போகாத தண்ணீரை அறியேன் – திருமுறை6:6 8/1

மேல்


வேகாத_காலினீர் (1)

வேகாத_காலினீர் வாரீர் – கீர்த்தனை:17 79/3

மேல்


வேகாத_காலே (1)

பொய்யாத பெரு வாழ்வே புகையாத கனலே போகாத புனலே உள் வேகாத_காலே
கொய்யாத நறு மலரே கோவாத மணியே குளியாத பெரு முத்தே ஒளியாத வெளியே – திருமுறை6:60 54/2,3

மேல்


வேகாத_காலை (1)

கோலை தொலைத்து கண் விளக்கம் கொடுத்து மேலும் வேகாத_காலை
கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:82 5/3,4

மேல்


வேகின்றது (1)

விண்டு உறும் கை வீடு அனலால் வேகின்றது என்ன உள் போய் – திருமுறை1:3 1/1081

மேல்


வேங்கை (3)

தாம் சியத்தை வேங்கை தலையால் தடுக்கின்ற – திருமுறை1:2 1/269
வேங்கை மரம் ஆகி நின்றாண்டி வந்த – திருமுறை5:53 4/1
வேங்கை மரம் ஆகி நின்றாண்டி வந்த – கீர்த்தனை:10 4/1

மேல்


வேங்கையும் (1)

பால் எடுத்து ஏத்தும் நல் பாம்பொடு வேங்கையும் பார்த்திட ஓர் – திருமுறை5:35 3/1

மேல்


வேங்கையை (1)

தீங்கு நெஞ்சினேன் வேங்கையை அனையேன் தீய மாதர்-தம் திறத்து உழல்கின்றேன் – திருமுறை5:29 7/1

மேல்


வேசறிக்கையும் (1)

வெம் பிணியும் வேதனையும் வேசறிக்கையும் துயரும் – திருமுறை1:3 1/363

மேல்


வேசாறல் (1)

அண்ணுறும் அ திரு_சபையை நினைக்கினும் வேசாறல் ஆறுமடி ஊறுமடி ஆனந்த அமுதே – திருமுறை6:106 44/4

மேல்


வேசு (1)

வேசு அற மா மல இரவு முழுதும் விடிந்தது காண் வீசும் அருள்_பெரும்_ஜோதி விளங்குகின்றது அறி நீ – திருமுறை6:86 15/2

மேல்


வேசை (1)

காசில் ஆசை கலங்குறா வேசை
எனினும் விழி முனம் எதிர்ப்படில் அக்கணம் – திருமுகம்:4 1/150,151

மேல்


வேட்களம் (1)

வேட்களம் உற்று ஓங்கும் விழு_பொருளே வாழ்க்கை மனை – திருமுறை1:2 1/6

மேல்


வேட்கை (3)

நான் காணா இடத்து அதனை காண்பேம் என்று நல்லோர்கள் நவில்கின்ற நலமே வேட்கை
மான் காணா உள கமலம் அலர்த்தாநின்ற வான் சுடரே ஆனந்த மயமே ஈன்ற – திருமுறை1:5 49/2,3
மஞ்சு அடையும் மதில் தில்லை மணியே ஒற்றி வளர் மருந்தே என்னுடைய வாழ்வே வேட்கை
அஞ்சு அடைய வஞ்சியர் மால் அடைய வஞ்சம் அடைய நெடும் துயர் அடைய அகன்ற பாவி – திருமுறை1:5 71/2,3
மின் என்று இலங்கு மாதர் எலாம் வேட்கை அடைய விளங்கி நின்றது – திருமுறை3:14 1/3

மேல்


வேட்கையர்க்கு (1)

விட்ட வேட்கையர்க்கு அங்கையில் கனியை வேத மூலத்தை வித்தக விளைவை – திருமுறை2:4 2/2

மேல்


வேட்கையில் (1)

கள்ளம் ஓதிலேன் நும் அடி அறிய காம வேட்கையில் கடலினும் பெரியேன் – திருமுறை2:55 4/2

மேல்


வேட்கையின் (1)

வேட்கையின் விளங்கும் விமல சற்குருவே – திருமுறை6:65 1/1058

மேல்


வேட்கையும் (2)

விலங்குகின்ற என் நெஞ்சம் நின்றிடுமால் வேறு நான் பெறும் வேட்கையும் இன்றால் – திருமுறை2:25 7/2
வெண்மை நெஞ்சினேன் மெய் என்பது அறியேன் விமல நும்மிடை வேட்கையும் உடையேன் – திருமுறை2:55 2/1

மேல்


வேட்ட (5)

இலை வேட்ட மாதர்-தமது ஈன நலமே விழைந்து – திருமுறை2:16 4/1
நிலை வேட்ட நின் அருட்கே நின்றுநின்று வாடுகின்றேன் – திருமுறை2:16 4/3
கலை வேட்ட வேணியனே கருணை சற்றும் கொண்டிலையே – திருமுறை2:16 4/4
விற்கு அண்டாத நுதல் மடவாள் வேட்ட நடன வித்தகனார் – திருமுறை3:5 7/1
நாணும் அயன் மால் இந்திரன் பொன்_நாட்டு புலவர் மணம் வேட்ட நங்கைமார்கள் மங்கல பொன்_நாண் காத்து அளித்த நாயகமே – திருமுறை5:46 3/1

மேல்


வேட்டக்குடி (1)

வேட்டக்குடி மேவும் மேலவனே நாட்டமுற்ற – திருமுறை1:2 1/228

மேல்


வேட்டமுறும் (1)

வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான – திருமுறை4:12 10/3

மேல்


வேட்டவர் (1)

காய சூர் விட்டு கதி சேர வேட்டவர் சூழ் – திருமுறை1:2 1/241

மேல்


வேட்டவை (1)

வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத வித்தையில் விளைந்த சுகமே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:25 24/4

மேல்


வேட்டவையை (1)

வேட்டவையை நின்று ஆங்கு விண்ணப்பம் செய்ய அது – திருமுறை1:3 1/431

மேல்


வேட்டாசை (1)

வேட்டாசை பற்று அனைத்தும் விட்டு உலகம் போற்ற வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னை – திருமுறை6:52 9/3

மேல்


வேட்டாண்டியாய் (1)

வேட்டாண்டியாய் உலகில் ஓட்டாண்டி ஆக்குவார்க்கு – கீர்த்தனை:36 8/4

மேல்


வேட்டு (12)

வாட்டும் திருக்கோண மா மலையாய் வேட்டு உலகின் – திருமுறை1:2 1/384
வேட்டு கொண்டு ஆடுகின்றேன் இது சான்ற வியப்பு உடைத்தே – திருமுறை1:6 73/4
புல் நுனிப்படும் துளியினும் சிறிய போகம் வேட்டு நின் பொன்_அடி மறந்தேன் – திருமுறை2:9 9/1
கொலை வேட்டு உழலும் கொடியனேன் ஆயிடினும் – திருமுறை2:16 4/2
நின் அருள் நீர் வேட்டு நிலைகலங்கி வாடுகின்றேன் – திருமுறை2:20 17/3
வேட்டு வெண் தலை தார் புனைந்தவனே வேடன் எச்சிலை விரும்பி உண்டவனே – திருமுறை2:22 9/2
கான வேட்டு உருவாம் ஒருவனே ஒற்றி கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 6/4
வெப்பாய மடவியர்-தம் கலவி வேட்டு விழுகின்றேன் கண் கெட்ட விலங்கே போல – திருமுறை2:59 2/2
புல்லி யான் புலை போகம் வேட்டு நின் பொன் அடி துணை போகம் போக்கினேன் – திருமுறை2:90 4/3
மின் ஆர் பலர்க்கும் முன்னாக மேவி அவன்றன் எழில் வேட்டு
என் ஆர் அணங்கே என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை3:1 4/3,4
நச்சிலே பழகிய கரும் கண்ணார் நலத்தை வேட்டு நல் புலத்தினை இழந்தேன் – திருமுறை5:42 5/1
வேட்டு கலந்து அமர்ந்தான் நேமி – தனிப்பாசுரம்:14 9/2

மேல்


வேட்டுநின்று (1)

ஐவணம் காட்டும் நும் மெய் வணம் வேட்டுநின்று
ஐவணர் ஏத்துவீர் வாரீர் – கீர்த்தனை:17 86/1,2

மேல்


வேட்டுநின்றேன் (1)

மின்னை நிகர்ந்து அழி வாழ்க்கை துயரால் நெஞ்சம் மெலிந்து நினது அருள் பருக வேட்டுநின்றேன்
என்னை இவன் பெரும் பாவி என்றே தள்ளில் என் செய்கேன் தான் பெறும் சேய் இயற்றும் குற்றம் – திருமுறை5:9 26/1,2

மேல்


வேட்டுவ (1)

கூர் கொண்ட வாள் கொண்டு கொலைகொண்ட வேட்டுவ குடிகொண்ட சேரி நடுவில் குவை கொண்ட ஒரு செல்வன் அருமை கொண்டு ஈன்றிடு குலம் கொண்ட சிறுவன் ஒருவன் – திருமுறை2:78 4/1

மேல்


வேட்டுவனால் (1)

அன்பு இறந்த வெம் காம வேட்டுவனால் அலைப்புண்டேன் உமது அருள் பெற விழைந்தேன் – திருமுறை2:57 4/3

மேல்


வேட்டுவனே (1)

கடிய வஞ்சனையால் எனை கலக்கம் கண்ட பாவியே காம_வேட்டுவனே – திருமுறை2:38 2/2

மேல்


வேட்டேன் (2)

வேட்டேன் நினது திரு_அருளை வினையேன் இனி இ துயர் பொறுக்க_மாட்டேன் – திருமுறை5:7 8/1
பொய்யா ஓடு என மடவார் போகம் வேட்டேன் புலையனேன் சற்றேனும் புனிதம் இல்லேன் – திருமுறை5:27 2/3

மேல்


வேட (3)

வெல்லுகின்றோர் இன்றி சும்மா அலையும் என் வேட நெஞ்சம் – திருமுறை1:6 166/2
முன்னே மெய் தவம் புரிந்தார் இன்னேயும் இருப்ப மூடர்களில் தலைநின்ற வேட மன கொடியேன் – திருமுறை4:7 13/2
பாய்ந்திடு வேட பயல்களால் எனக்கு பயம் புரிவித்தனள் பல கால் – திருமுறை6:14 9/2

மேல்


வேடங்கள் (1)

பொய் அடிமை வேடங்கள் பூண்டது உண்டு நைய மிகு – திருமுறை1:2 1/610

மேல்


வேடத்தை (1)

வேடத்தை பூட்டினீர் வாரீர் – கீர்த்தனை:17 99/3

மேல்


வேடம் (6)

வேடம் சுகம் என்றும் மெய் உணர்வை இன்றி நின்ற – திருமுறை1:3 1/1227
புலை காட்டிய மனத்தேன் கொண்ட வேடம் புனை இடை மேல் – திருமுறை1:6 170/2
முலை காட்டி ஆண்_மகன் பெண் வேடம் காட்டு முறைமை அன்றே – திருமுறை1:6 170/4
மெள்ள கரவுசெயவோ நாம் வேடம் எடுத்தோம் நின் சொல் நினை – திருமுறை1:8 105/3
பாட கற்றாய்_இலை பொய் வேடம் கட்டி படி மிசை கூத்து – திருமுறை2:88 2/2
வெப்புற்ற காற்றிடை விளக்கு என்றும் மேகம் உறு மின் என்றும் வீசு காற்றின் மேற்பட்ட பஞ்சு என்றும் மஞ்சு என்றும் வினை தந்த வெறும் மாய வேடம் என்றும் – திருமுறை5:55 17/2

மேல்


வேடம்கட்ட (1)

இரு மா நிலத்தது போல் வேடம்கட்ட இருத்தி-கொலோ – திருமுறை1:6 44/3

மேல்


வேடம்கட்டி (2)

நீத்து ஆடும் செஞ்சடையாய் நீள் வேடம்கட்டி வஞ்ச – திருமுறை1:4 64/1
கண்டவர் மயங்க வேடம்கட்டி ஆடுகின்றவர்க்கு – கீர்த்தனை:36 2/2

மேல்


வேடர் (3)

ஆர்த்து நிற்கின்றார் ஐம்புல வேடர் அவர்க்கு இலக்கு ஆவனோ தமியேன் – திருமுறை2:18 6/3
வெல்லுகின்றனர் வினை புல வேடர் மெலிகின்றேன் இங்கு வீணினில் காலம் – திருமுறை2:49 4/1
மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ விவேகம் எனும் துணை உறுமோ வேடர் பயம் உறுமோ – திருமுறை6:11 9/3

மேல்


வேடர்-தனை (2)

வேடர்-தனை எலாம் வென்றாண்டி – திருமுறை5:53 4/2
வேடர்-தனை எலாம் வென்றாண்டி – கீர்த்தனை:10 4/2

மேல்


வேடர்க்கு (1)

அஞ்சு_புல வேடர்க்கு அறிவை பறிகொடுத்தென் – திருமுறை1:4 15/3

மேல்


வேடர்கள் (1)

கடும் புல வேடர்கள் ஓர் ஐவர் இந்திய கள்வர் ஐவர் – திருமுறை1:6 206/1

மேல்


வேடருக்கு (1)

பிள்ளைக்கறிக்கு ஆசை கொண்ட கள்ள தவ வேடருக்கு – கீர்த்தனை:36 5/4

மேல்


வேடருக்கும் (1)

வேடருக்கும் கிட்டாத வெம் குணத்தால் இங்கு உழலும் – திருமுறை1:2 1/735

மேல்


வேடரை (2)

மோகம் ஆதியால் வெல்லும் ஐம்புலனாம் மூட வேடரை முதலற எறிந்து – திருமுறை2:26 9/1
வீணரை மடமை விழலரை மரட்ட வேடரை மூடரை நெஞ்ச – திருமுறை2:39 1/3

மேல்


வேடன் (4)

வேடன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 4/2
வேட்டு வெண் தலை தார் புனைந்தவனே வேடன் எச்சிலை விரும்பி உண்டவனே – திருமுறை2:22 9/2
ஏசும்படி வரும் பொய் வேடன் என்று அதை எண்ணிஎண்ணி – திருமுறை2:69 9/3
என்னை உடையார் ஒரு வேடன் எச்சில் உவந்தார் என்றாலும் – திருமுறை3:17 4/1

மேல்


வேடனேன் (2)

வென்று அறியேன் கொன்று அறிவார்-தம்மை கூடும் வேடனேன் திரு_தணிகை வெற்பின் நின்-பால் – திருமுறை5:24 6/2
விடியும் முன்னரே எழுந்திடாது உறங்கும் வேடனேன் முழு_மூடரில் பெரியேன் – திருமுறை6:5 5/3

மேல்


வேடிக்கை (1)

வேடிக்கை என்றால் விடுவதிலை நாடு அயலில் – திருமுறை1:2 1/660

மேல்


வேடிக்கையாய் (1)

வேள் அனம் போல் நடை மின்னாரும் மைந்தரும் வேடிக்கையாய்
ஏளனம் செய்குவர் நீ அருளாவிடில் என் அப்பனே – திருமுறை2:69 1/3,4

மேல்


வேண்ட (6)

பெரு முடி மேல் உற வேண்ட வராது உனை பித்தன் என்ற – திருமுறை1:6 152/2
கேழியல் சம்பந்தர் அந்தணர் வேண்ட கிளர்ந்த நல் சீர் – திருமுறை2:6 4/2
வெள்ள வார் சடை வித்தக பெருமான் வேண்ட நல் பொருள் விரித்து உரைத்தோனே – திருமுறை5:29 8/3
தடிவாய் என்ன சுரர் வேண்ட தடிந்த வேல் கை தனி முதலே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 1/4
வேண்ட அனேக வரம் கொடுத்து ஆட்கொண்ட மேலவனே – திருமுறை6:84 5/4
வேண்ட அவைகட்கு ஒருசிறிதும் விளங்க காட்டாது என் மொழியை – திருமுறை6:88 6/2

மேல்


வேண்டல் (3)

விண் காணி வேண்டல் வியப்பு அன்றே எண் காண – திருமுறை1:3 1/846
ஈண்டு ஆர்வதற்கு வேண்டினரால் இன்று புதிதோ யான் வேண்டல்
தூண்டா விளக்கே திரு_பொதுவில் சோதி மணியே ஆறொடுமூன்று – திருமுறை6:17 7/2,3
விளையானை சிவபோகம்_விளைவித்தானை வேண்டாமை வேண்டல் இவை மேவி என்றும் – திருமுறை6:48 6/3

மேல்


வேண்டவர் (1)

வேண்டவர் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி – தனிப்பாசுரம்:19 2/4

மேல்


வேண்டா (6)

மேதையர்கள் வேண்டா விலங்காய் திரிகின்ற – திருமுறை1:2 1/737
எ நிறமும் வேண்டா இயல் நிறமாய் முந்நிறத்தில் – திருமுறை1:3 1/52
நீண்டாய் இஃது ஓர் நெறி அன்றே வேண்டா நீ – திருமுறை1:3 1/1214
விமலை இடத்தார் இன்ப_துன்பம் வேண்டா நலத்தார் ஆனாலும் – திருமுறை3:17 8/1
இனி சிறுபொழுதேனும் தாழ்த்திடல் வேண்டா இறையவரே உமை இங்கு கண்டு அல்லால் – திருமுறை6:34 1/3
தேன்குழல் இங்கு இனி எனக்கு பசி வரில் அப்போது செப்புகின்றேன் இப்போது சிலுகிழைத்தல் வேண்டா
ஏங்கல் அற நீ அவர்க்கு தெளிவிப்பாய் மற்றை இருந்தவரும் விருந்தவரும் இனிது புசித்திடற்கே – திருமுறை6:106 30/3,4

மேல்


வேண்டாத (2)

இம்மையினோடு அம்மையினும் எய்துகின்ற இன்பம் எனைத்தொன்றும் வேண்டாத இயற்கை வரும் தருணம் – திருமுறை4:2 63/1
கற்று ஒளி கொள் உணர்வினோர் வேண்டாத இ பெரும் கன்ம உடலில் பருவம் நேர்கண்டு அழியும் இளமைதான் பகல்வேடமோ புரை கடல்நீர்-கொலோ கபடமோ – திருமுறை5:55 15/1

மேல்


வேண்டாதார் (1)

வேண்டாதார் வீழ்ந்து விரைந்து – திருமுறை1:4 34/4

மேல்


வேண்டாது (4)

வீழி-அதனில் படிக்கு ஆசு வேண்டாது அளித்தாய் அளவு ஒன்றை – திருமுறை1:8 136/3
வேண்டாது அயலார் என காண்பது என் மெய்யனே பொன்_ஆண்டான் – திருமுறை2:87 7/3
வேண்டாது என்ன அறிந்தும் எனக்குள் ஆசை தூண்டுமே – கீர்த்தனை:29 47/4
இல் புறன் இருப்ப அது கண்டும் அந்தோ கடிது எழுந்து போய் தொழுது தங்கட்கு இயல் உறுதி வேண்டாது கண் கெட்ட குருடர் போல் ஏமாந்திருப்பர் இவர்-தாம் – தனிப்பாசுரம்:15 10/2

மேல்


வேண்டாம் (4)

ஓலை ஒன்று நீர் காட்டுதல் வேண்டாம் உவந்து தொண்டன் என்று உரைப்பிரேல் என்னை – திருமுறை2:54 1/2
கூடுதற்கு வல்லவன் நீ கூட்டி எனை கொண்டே குலம் பேச வேண்டாம் என் குறிப்பு அனைத்தும் அறிந்தாய் – திருமுறை6:22 5/3
கோணை என் உடல் பொருள் ஆவியும் நுமக்கே கொடுத்தனன் இனி என் மேல் குறை சொல்ல வேண்டாம்
ஏணை-நின்று எடுத்த கைப்பிள்ளை நான் அன்றோ எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 2/3,4
ஒருமை_இலா மற்றவர் போல் எமை நினைத்தல் வேண்டாம் எம் உள்ளம் நின்றன் – திருமுகம்:5 12/2

மேல்


வேண்டாமை (6)

வேண்டாமை வேண்டுவது மேவாத சித்தர்-தமை – திருமுறை1:3 1/123
வேண்டாமை வேண்டுவது மேவா தவம்_உடையோர் – திருமுறை2:30 17/1
வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றை வேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும் – திருமுறை2:85 3/1
வியப்புற வேண்டுதல்_இல்லார் வேண்டாமை_இல்லார் மெய்யே மெய் ஆகி எங்கும் விளங்கி இன்ப மயமாய் – திருமுறை6:2 12/3
விளையானை சிவபோகம்_விளைவித்தானை வேண்டாமை வேண்டல் இவை மேவி என்றும் – திருமுறை6:48 6/3
எம்மான் நான் வேண்டுதல் வேண்டாமை அறல் வேண்டும் ஏக சிவபோக அனுபோகம் உறல் வேண்டும் – திருமுறை6:59 7/3

மேல்


வேண்டாமை_இல்லார் (1)

வியப்புற வேண்டுதல்_இல்லார் வேண்டாமை_இல்லார் மெய்யே மெய் ஆகி எங்கும் விளங்கி இன்ப மயமாய் – திருமுறை6:2 12/3

மேல்


வேண்டாயேல் (1)

என் மானம் காத்து அருள வேண்டுதியோ வேண்டாயேல் என் செய்வேனே – திருமுறை2:94 36/4

மேல்


வேண்டார் (2)

மற்று ஓங்கும் அவர் எல்லாம் பெருமை வேண்டும் வன்_மனத்தர் எனை வேண்டார் வள்ளலே நான் – திருமுறை1:5 99/3
வேண்டார் உளரோ நின் அருளை மேலோர் அன்றி கீழோரும் – திருமுறை6:17 7/1

மேல்


வேண்டார்க்கே (1)

அடையார்க்கு அரியார் வேண்டார்க்கே அருள்வார் வலிய ஆனாலும் – திருமுறை3:17 12/2

மேல்


வேண்டாவிடினும் (1)

வேண்டினும் வேண்டாவிடினும் ஆங்கு அளிக்கும் விமலனே விடை_பெருமானே – திருமுறை2:68 4/4

மேல்


வேண்டாவோ (2)

வேதம் நிறுத்தும் நின் கமல மென் தாள் துணையே துணை அல்லால் வேறொன்று அறியேன் அஃது அறிந்து இ வினையேற்கு அருள வேண்டாவோ
போதம் நிறுத்தும் சற்குருவே புனித ஞானத்து அறிவுருவே பொய்யர் அறியா பரவெளியே புரம் மூன்று எரித்தோன் தரும் ஒளியே – திருமுறை5:46 9/2,3
விரிந்த மனத்து சிறியேனுக்கு இரங்கி அருளல் வேண்டாவோ – திருமுறை6:17 6/4

மேல்


வேண்டி (35)

வேண்டி விறகு எடுத்து விற்றனையே ஆண்டு ஒரு நாள் – திருமுறை1:2 1/754
உன் நேயம் வேண்டி உலோபம் எனும் குறும்பன் – திருமுறை1:3 1/815
மண் காணி வேண்டி வருந்துகின்றாய் நீ மேலை – திருமுறை1:3 1/845
வான் வேண்டி கொண்ட மருந்தோ முக்கண் கொண்ட வள்ளல் உன்னை – திருமுறை1:6 57/1
விண் செய்த நின் அருள் சேவடி மேல் பட வேண்டி அவன் – திருமுறை1:6 127/3
திருத்தம் மிகும் சீர் ஒற்றியில் வாழ் தேவரே இங்கு எது வேண்டி
வருத்த மலர்_கால் உற நடந்து வந்தீர் என்றேன் மாதே நீ – திருமுறை1:8 29/1,2
வீழி-அதனில் படிக்காசு வேண்டி அளித்தீராம் என்றேன் – திருமுறை1:8 136/2
உடுக்க வேண்டி முன் உடை இழந்தார் போல் உள்ள ஆகும் என்று உன்னிடாது இன்பம் – திருமுறை2:26 8/1
மடுக்க வேண்டி முன் வாழ்வு இழந்தாயே வாழ வேண்டிடில் வருதி என்னுடனே – திருமுறை2:26 8/2
அடுக்க வேண்டி நின்று அழுதழுது ஏத்தி அரும் தவத்தினர் அழிவுறா பவத்தை – திருமுறை2:26 8/3
தடுக்க வேண்டி நல் ஒற்றியூர் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:26 8/4
அந்தமட்டினில் இருத்தியோ அன்றி அடிமை வேண்டி நின் அருள் பெரும் புணையை – திருமுறை2:51 7/3
ஆலம் உண்ட நீர் இன்னும் அ வானோர்க்கு அமுது வேண்டி மால் அ கடல் கடைய – திருமுறை2:54 9/1
வீழாத வண்ணம் கருணைசெய்வாய் என்னை வேண்டி அ நாள் – திருமுறை2:83 5/2
வேண்டி எனை அருகு அழைத்து திரும்பவும் என் கரத்தே மிக அளித்த அருள் வண்ணம் வினை_உடையேன் மனமும் – திருமுறை4:5 6/2
என்னை வேண்டி எனக்கு அருள்செய்தியேல் இன்னல் நீங்கும் நல் இன்பமும் ஓங்கும் நின்றன்னை – திருமுறை5:3 3/1
வேண்டி சரண்புகுந்தேன் என்னை தாங்கிக்கொள்ளும் சரண் பிறிது இல்லை காண் – திருமுறை5:3 3/2
அன்னை வேண்டி அழும் மக போல்கின்றேன் அறிகிலேன் நின் திருவுளம் ஐயனே – திருமுறை5:3 3/3
விஞ்ச நல் அருள் வேண்டி தருதியோ விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 5/4
மணியே தினைப்புன_வல்லியை வேண்டி வளர் மறை வான் – திருமுறை5:5 5/1
விண் அறாது வாழ் வேந்தன் ஆதியர் வேண்டி ஏங்கவும் விட்டு என் நெஞ்சக – திருமுறை5:10 1/1
வெறி கொள் நாயினை வேண்டி ஐய நீ – திருமுறை5:12 20/2
தொடுத்திலேன் அழுது நினது அருளை வேண்டி தொழுதுதொழுது ஆனந்த தூய் நீர் ஆடேன் – திருமுறை5:24 1/3
பொன்னையே ஒத்த உனது அருளை வேண்டி போற்றாது வீணே நாள் போக்குகின்ற – திருமுறை5:27 7/3
மான் வழி வரும் என் அம்மையை வேண்டி வண் புனத்து அடைந்திட்ட மணியே – திருமுறை5:37 7/3
வேதம் தலை மேல் கொள விரும்பி வேண்டி பரவும் நினது மலர் – திருமுறை6:19 7/1
வெட்டை மாட்டி விடா பெரும் துன்ப நோய் விளைவது எண்ணிலர் வேண்டி சென்றே தொழு – திருமுறை6:24 22/1
கட்டை மாட்டிக்கொள்வார் என வேண்டி பெண் கட்டை மாட்டிக்கொள்வார் தம் கழுத்திலே – திருமுறை6:24 22/2
நாடுகின்ற பல கோடி அண்ட பகிரண்ட நாட்டார்கள் யாவரும் அ நாட்டு ஆண்மை வேண்டி
நீடுகின்ற தேவர் என்றும் மூர்த்திகள் தாம் என்றும் நித்தியர்கள் என்றும் அங்கே நிலைத்தது எலாம் மன்றில் – திருமுறை6:106 80/1,2
வேர்ப்பு உலகு இன்பு உவப்புறும் என் தந்தை_தாய் சம்மதத்தை வேண்டி மீண்டே – தனிப்பாசுரம்:2 42/1
பொன் மூட்டை வேண்டி என் செய்கேன் அருள் முக்கண் புண்ணியனே – தனிப்பாசுரம்:16 3/4
விண் ஆளாநின்ற ஒரு மேன்மை வேண்டேன் வித்தக நின் திரு_அருளே வேண்டி நின்றேன் – தனிப்பாசுரம்:18 3/2
பொன்_உடையார் வாயிலில் போய் வீணே காலம் போக்குகின்றேன் இ உலக புணர்ப்பை வேண்டி
என்னுடையாய் நின் அடியை மறந்தேன் அந்தோ என் செய்கேன் என் செய்கேன் ஏழையேன் நான் – தனிப்பாசுரம்:18 6/1,2
முருக்கும் நாணரை எங்கே பொன் அரைநாண் வேண்டி இவண் முயல்கின்றார்க்கு – தனிப்பாசுரம்:27 8/1
வன்பு_இடுவார் குரு அவர்-பால் வழக்கிடுவார் சீடர் அயல் மனையை வேண்டி
துன்பு அடைவார் குரு தாம் போய் சுகித்திடுவார் சீடர் பின் சுளித்து கையால் – தனிப்பாசுரம்:28 3/1,2

மேல்


வேண்டிக்கொடு (1)

வேண்டிக்கொடு முடியா மேன்மை பெறு மா தவர் சூழ் – திருமுறை1:2 1/425

மேல்


வேண்டிக்கொண்ட (1)

தான் வேண்டிக்கொண்ட அடிமைக்கு கூழ் இட தாழ்ப்பது உண்டே – திருமுறை1:6 57/4

மேல்


வேண்டிக்கொண்டது (1)

நான் வேண்டிக்கொண்டது நின் அடியார்க்கு நகை தரும் ஈது – திருமுறை1:6 57/2

மேல்


வேண்டிக்கொண்டனை (1)

ஏன் வேண்டிக்கொண்டனை என்பார் இதற்கு இன்னும் ஏன் இரங்காய் – திருமுறை1:6 57/3

மேல்


வேண்டிக்கொள்க (1)

விருப்பு_இலேன் திருமால் அயன் பதவி வேண்டிக்கொள்க என விளம்பினும் கொள்ளேன் – திருமுறை2:9 6/1

மேல்


வேண்டிட்டு (1)

விழற்கு முத்துலை வேண்டிட்டு இறைத்து – திருமுகம்:4 1/306

மேல்


வேண்டிடில் (4)

மண்டலத்து உழல் நெஞ்சமே சுகமா வாழ வேண்டிடில் வருதி என்னுடனே – திருமுறை2:26 4/2
வாட்டமுற்று இவண் மயங்கினை ஐயோ வாழ வேண்டிடில் வருதி என்னுடனே – திருமுறை2:26 7/2
மடுக்க வேண்டி முன் வாழ்வு இழந்தாயே வாழ வேண்டிடில் வருதி என்னுடனே – திருமுறை2:26 8/2
பொது வளர் திசை நோக்கி வந்தனன் என்றும் பொன்றாமை வேண்டிடில் என் தோழி நீ-தான் – கீர்த்தனை:11 5/3

மேல்


வேண்டிடினும் (1)

பார் நின்ற நாம் கிடையா பண்டம் எது வேண்டிடினும்
நேர் நின்று அளித்து வரும் நேசன் காண் ஆர்வமுடன் – திருமுறை1:3 1/397,398

மேல்


வேண்டிய (18)

இருப்புக்கு வேண்டிய நான் சிவயோகர் பின் எய்தில் என்னே – திருமுறை1:6 105/4
நஞ்சை வேண்டிய நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:5 1/4
சித்தி வேண்டிய முனிவரர் பரவி திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:10 3/4
நன்று வேண்டிய யாவையும் வாங்கி நல்குவேன் எனை நம்புதி மிகவே – திருமுறை2:36 1/4
தீது வேண்டிய சிறியர்-தம் மனையில் சென்று நின்று நீ திகைத்திடல் நெஞ்சே – திருமுறை2:36 2/1
மாது வேண்டிய நடன நாயகனார் வள்ளலார் அங்கு வாழ்கின்றார் கண்டாய் – திருமுறை2:36 2/3
குலவுகின்றனர் வேண்டிய எல்லாம் கொடுப்பவர் வாங்கி நான் கொடுப்பன் உன்றனக்கே – திருமுறை2:36 5/4
நின்று வேண்டிய யாவையும் உனக்கு நிகழ வாங்கி நான் ஈகுவன் அன்றே – திருமுறை2:36 9/4
மடுக்கும் வண்ணமே வேண்டிய எல்லாம் வாங்கி ஈகுவன் வாழ்தி என் நெஞ்சே – திருமுறை2:36 10/4
கல்வி வேண்டிய மகன்-தனை பெற்றோர் கடுத்தல் ஓர் சிறு கதையிலும் இலை காண் – திருமுறை2:55 10/1
மெச்சுகின்றவர் வேண்டிய எல்லாம் விழி இமைக்கும் முன் மேவல் கண்டு உனை நான் – திருமுறை2:67 5/1
மின்னை வேண்டிய செஞ்சடையாளனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 3/4
மண்ணில் ஆசை மயக்கு அற வேண்டிய மா தவர்க்கும் மதிப்ப அரியாய் உனை – திருமுறை5:3 7/1
பெருமை வேண்டிய பேதையில் பேதையேன் பெரும் துயர் உழக்கின்றேன் – திருமுறை5:11 3/1
சாறு வேண்டிய பொழில் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:32 1/4
வேண்டிய வேண்டிய விருப்பு எலாம் எனக்கே – திருமுறை6:65 1/1173
வேண்டிய வேண்டிய விருப்பு எலாம் எனக்கே – திருமுறை6:65 1/1173
சேறு வேண்டிய கய பணை கடல் சார் திகழும் ஒற்றியூர் சிவ_பரஞ்சுடரே – தனிப்பாசுரம்:16 5/4

மேல்


வேண்டியது (3)

ஏங்கி நோகின்றது எற்றினுக்கோ நீ எண்ணி வேண்டியது யாவையும் உனக்கு – திருமுறை2:26 2/1
ஈது வேண்டியது என்னும் முன் அளிப்பார் ஏற்று வாங்கி நான் ஈகுவன் உனக்கே – திருமுறை2:36 2/4
கல்லின் நெஞ்சர்-பால் கலங்கல் என் நெஞ்சே கருதி வேண்டியது யாது அது கேண்மோ – திருமுறை2:36 4/1

மேல்


வேண்டியவர் (1)

தீண்டிடினும் அங்கு ஓர் திறன் உண்டே வேண்டியவர்
வாய்க்கு இட யாதானும் ஒன்று வாங்குகின்றாய் மற்று அதை ஓர் – திருமுறை1:3 1/750,751

மேல்


வேண்டியவாறு (2)

அஞ்சாதே என் மகனே அனுக்கிரகம் புரிந்தாம் ஆடுக நீ வேண்டியவாறு ஆடுக இ உலகில் – திருமுறை4:1 19/1
மெய் துணையாம் திரு_அருள் பேர்_அமுதம் மிக அளித்து வேண்டியவாறு அடி நாயேன் விளையாட புரிந்து – திருமுறை6:60 97/2

மேல்


வேண்டியும் (2)

விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன் விளங்க வேண்டியும் மிடற்றின்-கண் அமுதா – திருமுறை2:5 1/3
விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன் விளங்க வேண்டியும் மிடற்றின்-கண் அமுதா – திருமுறை2:5 1/3

மேல்


வேண்டியே (3)

மனையினால் வரும் துயர் கெட உமது மரபு வேண்டியே வந்து நிற்கின்றேன் – திருமுறை2:46 9/3
மருளுறும் உலகிலாம் வாழ்க்கை வேண்டியே
இருளுறு துயர்_கடல் இழியும் நெஞ்சமே – திருமுறை5:47 2/1,2
அண்ட பரப்பின் திறங்கள் அனைத்தும் அறிய வேண்டியே
ஆசைப்பட்டது அறிந்து தெரித்தாய் அறிவை தூண்டியே – கீர்த்தனை:29 32/1,2

மேல்


வேண்டில் (3)

விட வாய் உமிழும் பட நாகம் வேண்டில் காண்டி என்றே என் – திருமுறை1:8 114/3
தூய நெஞ்சமே சுகம் பெற வேண்டில் சொல்லுவாம் அது சொல் அளவு அன்றால் – திருமுறை2:34 10/1
நசையாதே என் உடை நண்பு-அது வேண்டில் நல் மார்க்கமாம் சுத்த சன்மார்க்கம்-தன்னில் – கீர்த்தனை:11 3/3

மேல்


வேண்டிலன் (1)

வாரும் தணி முலை போகமும் வேண்டிலன் மண் விண்ணிலே – திருமுறை5:5 24/4

மேல்


வேண்டிலேன் (5)

கரும வாழ்வு எனைத்தும் வேண்டிலேன் மற்றை கடவுளர் வாழ்வையும் விரும்பேன் – திருமுறை2:44 4/2
செல்வம் வேண்டிலேன் திரு_அருள் விழைந்தேன் சிறியனேனை நீர் தியக்குதல் அழகோ – திருமுறை2:55 10/2
மாறு வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 1/3
மாயம் வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 7/2
மாறு வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன_குறிப்பு அறியேன் – தனிப்பாசுரம்:16 5/3

மேல்


வேண்டிவேண்டி (2)

வெறிபிடித்த நாய்க்கேனும் வித்தை பயிற்றிடலாகும் வேண்டிவேண்டி
மறி பிடித்த சிறுவனை போல் வாத்தியார் மனம் மறுகி வருந்த தங்கள் – திருமுறை5:52 4/2,3
வெறிபிடித்த நாய்க்கேனும் வித்தை பயிற்றிடலாகும் வேண்டிவேண்டி
மறி பிடித்த சிறுவனை போல் வாத்தியார் மனம் மறுகி வருந்த தங்கள் – தனிப்பாசுரம்:9 4/2,3

மேல்


வேண்டினம் (1)

பண்ணின் மொழியாய் நின்-பால் ஓர் பறவை பெயர் வேண்டினம் படைத்தால் – திருமுறை1:8 25/2

மேல்


வேண்டினரால் (1)

ஈண்டு ஆர்வதற்கு வேண்டினரால் இன்று புதிதோ யான் வேண்டல் – திருமுறை6:17 7/2

மேல்


வேண்டினும் (10)

என்ன வேண்டினும் தடை இலை நெஞ்சே இன்று வாங்கி நான் ஈகுவன் உனக்கே – திருமுறை2:36 6/3
இறப்பு_இலாது இன்னும் இருக்க வேண்டுகினும் யாது வேண்டினும் ஈகுவன் உனக்கே – திருமுறை2:36 7/2
வேண்டினும் வேண்டாவிடினும் ஆங்கு அளிக்கும் விமலனே விடை_பெருமானே – திருமுறை2:68 4/4
சோறு வேண்டினும் துகில் அணி முதலாம் சுகங்கள் வேண்டினும் சுகம் அலால் சுகமாம் – திருமுறை6:32 1/1
சோறு வேண்டினும் துகில் அணி முதலாம் சுகங்கள் வேண்டினும் சுகம் அலால் சுகமாம் – திருமுறை6:32 1/1
வேறு வேண்டினும் நினை அடைந்து அன்றி மேவொணாது எனும் மேலவர் உரைக்கே – திருமுறை6:32 1/2
எங்கெங்கிருந்து உயிர் ஏதேது வேண்டினும்
அங்கங்கிருந்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/169,170
சோறு வேண்டினும் துகில் அணி முதலாம் சுகங்கள் வேண்டினும் சுகம் அலா சுகமாம் – தனிப்பாசுரம்:16 5/1
சோறு வேண்டினும் துகில் அணி முதலாம் சுகங்கள் வேண்டினும் சுகம் அலா சுகமாம் – தனிப்பாசுரம்:16 5/1
வேறு வேண்டினும் நினை அடைந்து அன்றி மேவொணாது எனும் மேலவர் உரைக்கு ஓர் – தனிப்பாசுரம்:16 5/2

மேல்


வேண்டினேன் (7)

ஆலி அன்னதாம் தேவரீர் கடைக்கண் அருளை வேண்டினேன் அடிமைகொள்கிற்பீர் – திருமுறை2:54 4/3
மேவ விருப்புறும் அடியர்க்கு அன்புசெய்ய வேண்டினேன் அவ்வகை நீ விதித்திடாயே – திருமுறை4:10 3/4
நீயும் நானும் ஓர் பாலும் நீருமாய் நிற்க வேண்டினேன் நீதி ஆகுமோ – திருமுறை5:10 8/3
வாழ்வு வேண்டினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 3/2
வேண்டினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 8/2
மேதினி மேல் நான் உண்ண வேண்டினேன் ஓத அரிய – திருமுறை6:38 10/2
தேன் வேண்டினேன் இ தருணத்து அருள்செய்க செய்திலையேல் – திருமுறை6:64 29/2

மேல்


வேண்டினை (2)

மலங்கும் மால் உடல் பிணிகளை நீக்க மருந்து வேண்டினை வாழி என் நெஞ்சே – திருமுறை2:5 6/1
விச்சை வேண்டினை வினை உடை மனனே மேலை_நாள் பட்ட வேதனை அறியாய் – திருமுறை2:37 9/1

மேல்


வேண்டினையோ (4)

மன் உருத்திரர் வாழ்வை வேண்டினையோ மாலவன் பெறும் வாழ்வு வேண்டினையோ – திருமுறை2:36 6/1
மன் உருத்திரர் வாழ்வை வேண்டினையோ மாலவன் பெறும் வாழ்வு வேண்டினையோ
அன்ன ஊர்தி போல் ஆக வேண்டினையோ அமையும் இந்திரன் ஆக வேண்டினையோ – திருமுறை2:36 6/1,2
அன்ன ஊர்தி போல் ஆக வேண்டினையோ அமையும் இந்திரன் ஆக வேண்டினையோ – திருமுறை2:36 6/2
அன்ன ஊர்தி போல் ஆக வேண்டினையோ அமையும் இந்திரன் ஆக வேண்டினையோ
என்ன வேண்டினும் தடை இலை நெஞ்சே இன்று வாங்கி நான் ஈகுவன் உனக்கே – திருமுறை2:36 6/2,3

மேல்


வேண்டு (5)

வெற்றி துணையை நெஞ்சே வேண்டு – திருமுறை2:30 16/4
வேண்டு வாழ்வு தரும் பெரும் தெய்வமே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 4/4
வான் வேண்டு சிற்றம்பலத்தே வயங்கி வளர் அமுத – திருமுறை6:64 29/1
வேண்டு கொண்டார் என்னை மேல் நிலைக்கு ஏற்றியே – கீர்த்தனை:35 18/1
வேண்டு விருப்புடன் பிரியாவிடை கொண்டு புறத்து அணுகி மேவி ஆங்கண் – தனிப்பாசுரம்:3 37/4

மேல்


வேண்டுகிலேன் (1)

வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது மெய் உரையை பொய் உரையாய் வேறு நினையாதீர் – திருமுறை6:98 20/2

மேல்


வேண்டுகின்றேன் (9)

நாள் வருந்த வேண்டுகின்றேன் நான் – திருமுறை1:4 42/4
விற்றாயினும் கொள வேண்டுகின்றேன் என் விருப்பு அறிந்தும் – திருமுறை1:6 91/3
மின் தாழ் சடை வேதியனே நினை வேண்டுகின்றேன்
பொன்றாத மெய் அன்பருக்கு அன்பு உளம் பூண்டு நின்று – திருமுறை2:87 9/2,3
ஏதம் நிலையா வகை என் மயக்கம் இன்னும் தவிர்த்தே எனை காத்தல் வேண்டுகின்றேன் இது தருணம் காணே – திருமுறை4:1 30/4
நானும் வர வேண்டுகின்றேன் வெண்ணிலாவே – கீர்த்தனை:3 2/2
தாழ்ந்து விழ வேண்டுகின்றேன் வெண்ணிலாவே – கீர்த்தனை:3 3/2
போதம் அற வேண்டுகின்றேன் வெண்ணிலாவே – கீர்த்தனை:3 6/2
குண்டலி பால் வேண்டுகின்றேன் வெண்ணிலாவே – கீர்த்தனை:3 10/2
கலந்துகொள வேண்டுகின்றேன் அணைய வாரீர் காதல் பொங்குகின்றது என்னை அணைய வாரீர் – கீர்த்தனை:19 12/1

மேல்


வேண்டுகின்றோர் (1)

வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றை வேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும் – திருமுறை2:85 3/1

மேல்


வேண்டுகினும் (4)

எவ்வண்ணம் வேண்டுகினும் அவ்வண்ணம் அன்றே இரங்கி ஈந்து அருளும் பதம் – திருமுறை1:1 2/110
மறப்பு_இலா சிவயோகம் வேண்டுகினும் வழுத்த அரும் பெரு வாழ்வு வேண்டுகினும் – திருமுறை2:36 7/1
மறப்பு_இலா சிவயோகம் வேண்டுகினும் வழுத்த அரும் பெரு வாழ்வு வேண்டுகினும்
இறப்பு_இலாது இன்னும் இருக்க வேண்டுகினும் யாது வேண்டினும் ஈகுவன் உனக்கே – திருமுறை2:36 7/1,2
இறப்பு_இலாது இன்னும் இருக்க வேண்டுகினும் யாது வேண்டினும் ஈகுவன் உனக்கே – திருமுறை2:36 7/2

மேல்


வேண்டுதல் (13)

வியப்புற வேண்டுதல்_இல்லார் வேண்டாமை_இல்லார் மெய்யே மெய் ஆகி எங்கும் விளங்கி இன்ப மயமாய் – திருமுறை6:2 12/3
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆர்_உயிர்கட்கு எல்லாம் நான் அன்புசெயல் வேண்டும் – திருமுறை6:59 1/1
ஐயா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அடி முடி கண்டு எந்நாளும் அனுபவித்தல் வேண்டும் – திருமுறை6:59 2/1
அண்ணா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அழியாத தனி வடிவம் யான் அடைதல் வேண்டும் – திருமுறை6:59 3/1
அத்தா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அருள்_பெரும்_சோதியை பெற்றே அகம் களித்தல் வேண்டும் – திருமுறை6:59 4/1
அரைசே நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அருள்_பெரும்_சோதியை பெற்றே அகம் மகிழ்தல் வேண்டும் – திருமுறை6:59 5/1
அடிகேள் நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அண்டம் எலாம் பிண்டம் எலாம் கண்டுகொளல் வேண்டும் – திருமுறை6:59 6/1
அம்மா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆணவம் ஆதிய முழுதும் அறுத்து நிற்றல் வேண்டும் – திருமுறை6:59 7/1
எம்மான் நான் வேண்டுதல் வேண்டாமை அறல் வேண்டும் ஏக சிவபோக அனுபோகம் உறல் வேண்டும் – திருமுறை6:59 7/3
அச்சா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆறு அந்த நிலைகள் எலாம் அறிந்து அடைதல் வேண்டும் – திருமுறை6:59 8/1
அறிவா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஐந்தொழில் நான் புரிந்து உலகில் அருள் விளக்கல் வேண்டும் – திருமுறை6:59 9/1
அருளா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அணுத்துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும் – திருமுறை6:59 10/1
அமலா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆடி நிற்கும் சேவடியை பாடிநிற்க வேண்டும் – திருமுறை6:59 11/1

மேல்


வேண்டுதல்_இல்லார் (1)

வியப்புற வேண்டுதல்_இல்லார் வேண்டாமை_இல்லார் மெய்யே மெய் ஆகி எங்கும் விளங்கி இன்ப மயமாய் – திருமுறை6:2 12/3

மேல்


வேண்டுதி (1)

யாது வேண்டுதி வருதி என்னுடனே யாணர் மேவிய ஒற்றியூர் அகத்து – திருமுறை2:36 2/2

மேல்


வேண்டுதியேல் (1)

உன்னு நிலைக்கு என்னை உரித்தாக்க வேண்டுதியேல்
மன் உலகில் பொன்_உடையார் வாயில்-தனை காத்து அயர்ந்தேன்-தன்னுடைய – திருமுறை2:75 8/2,3

மேல்


வேண்டுதியோ (1)

என் மானம் காத்து அருள வேண்டுதியோ வேண்டாயேல் என் செய்வேனே – திருமுறை2:94 36/4

மேல்


வேண்டும் (263)

கண் பார்க்க வேண்டும் என கண்டு ஊன்றுகோல் கொடுத்த – திருமுறை1:2 1/505
சீர் ஆசை எங்கும் சொல் சென்றிடவே வேண்டும் எனும் – திருமுறை1:2 1/645
வேல் பிடித்த கண்ணப்பன் மேவும் எச்சில் வேண்டும் இதத்தால் – திருமுறை1:3 1/291
ஏற்ற இடம் வேண்டும் அதற்கு என் செய்வாய் ஏற்ற இடம் – திருமுறை1:3 1/800
விண் ஏகும் கால் அங்கு வேண்டும் என ஈண்டு பிடி_மண்ணேனும் – திருமுறை1:3 1/839
பற்று_அற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டும் அது – திருமுறை1:3 1/1247
பொய்_உடையேன் ஆயினும் நின் பொன் அருளை வேண்டும் ஒரு – திருமுறை1:4 65/3
மற்று ஓங்கும் அவர் எல்லாம் பெருமை வேண்டும் வன்_மனத்தர் எனை வேண்டார் வள்ளலே நான் – திருமுறை1:5 99/3
நன்கு இன்று நீ தரல் வேண்டும் அந்தோ துயர் நண்ணி என்னை – திருமுறை1:6 61/2
கோள் வேண்டும் ஏழை மனத்தினை வேறுற்று கொட்ட கொள்ளி – திருமுறை1:6 63/1
ஆள் வேண்டுமேல் என்னை ஆள் வேண்டும் என் உள் அஞர் ஒழித்தே – திருமுறை1:6 63/4
முன்_மழை வேண்டும் பருவ பயிர் வெயில் மூடி கெட்ட – திருமுறை1:6 97/1
நீற்றவனே நின் அருள்தர வேண்டும் நெடு முடி வெள் – திருமுறை1:6 198/3
வேதன் என் கோது அற வேண்டும் என் கோ என விண்ணப்பம்செய் – திருமுறை1:6 202/1
நாய் குற்றம் நீ பொறுத்து ஆளுதல் வேண்டும் நவில் மதியின் – திருமுறை1:7 29/2
நண்ணப்பர் வேண்டும் நலமே பரானந்த நல் நறவே – திருமுறை1:7 71/2
வருகை உவந்தீர் என்றனை நீர் மருவி அணைதல் வேண்டும் என்றேன் – திருமுறை1:8 28/2
மின்னில் பொலியும் சடையீர் என் வேண்டும் என்றேன் உண செய்யாள் – திருமுறை1:8 42/3
பொறி சேர் உமது புகழ் பலவில் பொருந்தும் குணமே வேண்டும் என்றேன் – திருமுறை1:8 97/2
தண் ஆர் மலர் வேதனை ஒழிக்க தருதல் வேண்டும் எனக்கு என்றேன் – திருமுறை1:8 100/2
அம்பு ஆர் சடையீர் உமது ஆடல் அறியேன் அருளல் வேண்டும் என்றேன் – திருமுறை1:8 101/2
காணற்கு இனி நான் செயல் என்னே கருதி உரைத்தல் வேண்டும் என்றேன் – திருமுறை1:8 121/2
நல் நாடு ஒற்றி அன்றோ-தான் நவில வேண்டும் என்று உரைத்தேன் – திருமுறை1:8 127/2
விதம் கூறு அறத்தின் விதி-தானோ விலக்கோ விளம்பல் வேண்டும் என்றேன் – திருமுறை1:8 150/2
உள நீர் தாக மாற்றுறு நீர் உதவ வேண்டும் என்றார் நான் – திருமுறை1:8 152/2
மெய் நீர் ஒற்றி_வாணர் இவர் வெம்மை உள நீர் வேண்டும் என்றார் – திருமுறை1:8 153/1
வேண்டும் நெஞ்சமே மேவி ஒற்றியூர் – திருமுறை2:21 6/1
நாட நாடிய நலம் பெறும் அதனால் நானும் உய்குவேன் நல்கிடல் வேண்டும்
ஆடல் ஒற்றியாய் பெரும்பற்றப்புலியூர் அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:25 6/3,4
பொறி பிடித்த நல் போதகம் அருளி புன்மை யாவையும் போக்கிடல் வேண்டும்
செறி பிடித்த வான் பொழில் ஒற்றி அமுதே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 10/3,4
நானே நினக்கு பணி செயல் வேண்டும் நின் நாள்_மலர் தாள் – திருமுறை2:31 5/1
தானே எனக்கு துணைசெயல் வேண்டும் தயாநிதியே – திருமுறை2:31 5/2
மேல் விடை ஈந்திட வேண்டும் கண்டாய் இதுவே சமயம் – திருமுறை2:31 15/2
இறையும் தாழ்க்கலை அடியனேன்-தன்னை ஏன்றுகொண்டு அருள் ஈந்திடல் வேண்டும்
செறிய ஓங்கிய ஒற்றி அம் பரமே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 10/3,4
உய்ய வல்லனேல் உன் திரு அருளாம் உடைமை வேண்டும் அ உடைமையை தேடல் – திருமுறை2:49 3/1
தொத்து வேண்டும் நின் திரு_அடிக்கு எனையே துட்டன் என்றியேல் துணை பிறிது அறியேன் – திருமுறை2:49 10/3
இந்தமட்டில் நான் உழன்றதே அமையும் ஏற வேண்டும் உன் எண்ணம் ஏது அறியேன் – திருமுறை2:51 7/2
அடியனேன் பிழை உளத்திடை நினையேல் அருளல் வேண்டும் என் ஆர்_உயிர் துணையே – திருமுறை2:53 10/3
வண்ண பால் வேண்டும் மதலையை பால்_வாரிதியை – திருமுறை2:56 1/2
ஆயினும் இங்கு எனை ஆட்கொளல் வேண்டும் ஐயா உவந்த – திருமுறை2:64 5/3
ஊக்கம் உற்ற நின் திரு_அருள் வேண்டும் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:65 1/4
வாடினேன் பிழை மனம்கொளல் அழியா வாழ்வை ஏழையேன் வசம்செயல் வேண்டும்
ஊடினாலும் மெய் அடியரை இகவா ஒற்றி மேவிய உத்தம பொருளே – திருமுறை2:65 5/3,4
புத்து அக நிறைவின் அடியவர் வேண்டும் பொருள் எலாம் புரிந்து அருள்பவனே – திருமுறை2:68 9/4
என்பு உளம் உருக துதித்திடல் வேண்டும் இ வரம் எனக்கு இவண் அருளே – திருமுறை2:71 2/4
விடலே அருள் அன்று எடுத்து ஆளல் வேண்டும் என் விண்ணப்பம் ஈது – திருமுறை2:73 10/2
செய்ய வேண்டும் நின் செம்பொன்_பதம் அலால் – திருமுறை2:76 2/2
திடம் மடுத்து உறு பாம்பின் ஆட்டம்-அது கண்டு அஞ்சு சிறுவன் யானாக நின்றேன் தீர துரந்து அந்த அச்சம் தவிர்த்திடு திறத்தன் நீ ஆகல் வேண்டும்
விடம் மடுத்து அணி கொண்ட மணி_கண்டனே விமல விஞ்ஞானமாம் அகண்ட வீடு அளித்து அருள் கருணை_வெற்பனே அற்புத விராட்டு உருவ வேதார்த்தனே – திருமுறை2:78 5/2,3
இழி வகைத்து உலகின் மற்று எது வரினும் வருக அலது எது போகினும் போக நின் இணை அடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் அரசே – திருமுறை2:78 6/3
அருள்தரல் வேண்டும் போற்றி என் அரசே அடியனேன் மனத்தகத்து எழுந்த – திருமுறை2:79 1/1
இருள் கெடல் வேண்டும் போற்றி எம் தாயே ஏழையேன் நின்றனை பாடும் – திருமுறை2:79 1/2
தெருள் உறல் வேண்டும் போற்றி என் அறிவே சிந்தை நைந்து உலகிடை மயங்கும் – திருமுறை2:79 1/3
மருள் அறல் வேண்டும் போற்றி என் குருவே மதி நதி வளர் சடை மணியே – திருமுறை2:79 1/4
பணி அணி புயத்தோய் போற்றி நின் சீரே பாடுதல் வேண்டும் நான் போற்றி – திருமுறை2:79 2/3
நின் பதம் பாடல் வேண்டும் நான் போற்றி நீறு பூத்து ஒளிர் குளிர் நெருப்பே – திருமுறை2:79 3/1
நின் புகழ் கேட்டல் வேண்டும் நான் போற்றி நெற்றி அம் கண் கொளும் நிறைவே – திருமுறை2:79 3/2
நின் வசம் ஆதல் வேண்டும் நான் போற்றி நெடிய மால் புகழ் தனி நிலையே – திருமுறை2:79 3/3
நின் பணி புரிதல் வேண்டும் நான் போற்றி நெடும் சடை முடி தயா நிதியே – திருமுறை2:79 3/4
பேய்க்கும் தயவு புரிகின்றோய் ஆள வேண்டும் பேதையையே – திருமுறை2:82 3/4
புரியும் இனத்தாரொடும் கூடி புனிதனாக வேண்டும் என – திருமுறை2:82 8/2
ஆஆ என எனை ஆட்கொள வேண்டும் அடிமைகொண்ட – திருமுறை2:83 9/1
நதி ஏர் சடையோய் இன் அருள் நீ நல்கல் வேண்டும் நாயேற்கே – திருமுறை2:84 5/4
வேள்வி செயும் பெரும் தவர்க்கே வேள்வி செய்ய வேண்டும் இதற்கு எம்பெருமான் கருணைசெய்யும் – திருமுறை2:85 1/2
நாட்டில் ஆர் காக்க வல்லார் என்னை எந்தாய் நாள் கழியா வண்ணம் இனி நல்கல் வேண்டும் – திருமுறை2:85 2/4
மட்டு அலர் சேவடி ஆணை நினைத்த வண்ணம் வாழ்விக்க வேண்டும் இந்த வண்ணம் அல்லால் – திருமுறை2:85 8/2
கலை அறியேன் கருத்தில் இருந்து அறிவித்தாய் நான் கண்டு அறிந்தேன் எனினும் அவை காட்ட வேண்டும்
அலை அறியா அருள்_கடலே அமுதே தேனே அம்பலத்து என் குருவே நான் அடிமை ஆளே – திருமுறை2:85 10/3,4
அண்ணா எனை ஆட்கொள வேண்டும் அகற்றுவாயேல் – திருமுறை2:87 3/2
வெருவுறுகின்றேன் அஞ்சல் என்று இன்னே விரும்பி ஆட்கொள்ளுதல் வேண்டும்
மருவும் மா கருணை பெரும் கடல் அமுதே வள்ளலே என் பெரு வாழ்வே – திருமுறை2:93 1/3,4
என்றாலும் சிறிது எளியேற்கு இரங்கல் வேண்டும் எழில் ஆரும் ஒற்றியூர் இன்ப வாழ்வே – திருமுறை2:94 31/4
பொய்யனேன் உளத்து அவலமும் பயமும் புன்கணும் தவிர்த்து அருளுதல் வேண்டும்
தையல் ஓர் புறம் நின்று உளம் களிப்ப சச்சிதானந்த தனி நடம் புரியும் – திருமுறை2:94 38/2,3
மன்ன வைத்திட வேண்டும் எம் வள்ளலே – திருமுறை2:94 40/3
வீறு அணிந்து என்றும் ஒரு தன்மை பெறு சிவஞான வித்தகர் பதம் பரவும் ஓர் மெய் செல்வ வாழ்க்கையில் விருப்பம் உடையேன் இது விரைந்து அருள வேண்டும் அமுதே – திருமுறை2:100 10/2
இ தமன் நேய சலனம் இனி பொறுக்க மாட்டேன் இரங்கி அருள் செயல் வேண்டும் இது தருணம் எந்தாய் – திருமுறை4:1 4/3
இ பாடுபட எனக்கு முடியாது துரையே இரங்கி அருள் செயல் வேண்டும் இது தருணம் கண்டாய் – திருமுறை4:1 5/3
ஒரு நிதி நின் அருள் நிதியும் உவந்து அளித்தல் வேண்டும் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம்பொருளே – திருமுறை4:1 18/4
உறைவது கண்டு அதிசயித்தேன் அதிசயத்தை ஒழிக்கும் உளவு அறியேன் அ உளவு ஒன்று உரைத்து அருளல் வேண்டும்
மறைவது_இலா மணி மன்றுள் நடம் புரியும் வாழ்வே வாழ் முதலே பரம சுக_வாரி என் கண்மணியே – திருமுறை4:1 23/2,3
இ நிலையில் இன்னும் என்றன் மயக்கம் எலாம் தவிர்த்தே எனை அடிமைகொளல் வேண்டும் இது சமயம் காணே – திருமுறை4:1 26/4
பொய்_அறிவில் புலை மனத்து கொடியேன் முன்_பிறப்பில் புரிந்த தவம் யாதது அனை புகன்று அருள வேண்டும்
துய் அறிவுக்கு அறிவு ஆகி மணி மன்றில் நடம் செய் சுத்த பரிபூரணமாம் சுக ரூப பொருளே – திருமுறை4:1 27/3,4
இருள் நிறைந்த மயக்கம் இன்னும் தீர்த்து அருளல் வேண்டும் என்னுடைய நாயகனே இது தருணம் காணே – திருமுறை4:1 28/4
என் இயல்பின் எனக்கு அருளி மயக்கம் இன்னும் தவிர்த்தே எனை ஆண்டுகொளல் வேண்டும் இது தருணம் காணே – திருமுறை4:1 29/4
எவ்வண்ணம் அது வண்ணம் இசைத்து அருளல் வேண்டும் என்னுடைய நாயகனே இது தருணம் காணே – திருமுறை4:1 31/4
மின் வடிவ பெருந்தகையே திரு_நீறும் தருதல் வேண்டும் என முன்னர் அது விரும்பி அளித்தனம் நாம் – திருமுறை4:3 2/3
பொய்_வகையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புண்ணியனே மதி அணிந்த புரி சடையாய் விடையாய் – திருமுறை4:8 1/2
புலை நாயேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூத கணம் சூழ நடம் புரிகின்ற புனிதா – திருமுறை4:8 2/2
புலை கடையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் போற்றி சிவ போற்றி சிவ போற்றி சிவ போற்றி – திருமுறை4:8 3/2
புன் புலையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூரண சிற்சிவனே மெய்ப்பொருள் அருளும் புனிதா – திருமுறை4:8 4/2
புலை கொடியேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பொங்கு திரை கங்கை மதி தங்கிய செம் சடையாய் – திருமுறை4:8 5/2
புழு_தலையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புண்ணியர்-தம் உள்ளகத்தே நண்ணிய மெய்ப்பொருளே – திருமுறை4:8 6/2
பொய் அடியேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புத்தமுதே சுத்த சுக பூரண சிற்சிவமே – திருமுறை4:8 7/2
புற படிறேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூதம் முதல் நாதம் வரை புணருவித்த புனிதா – திருமுறை4:8 8/2
போந்தகனேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் போதாந்த மிசை விளங்கு நாதாந்த விளக்கே – திருமுறை4:8 9/2
புல்லியனேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூதி அணிந்து ஒளிர்கின்ற பொன்_மேனி பெருமான் – திருமுறை4:8 10/2
மதி விளக்கை ஏற்றி அருள் மனையின் ஞான வாழ்வு அடையச்செயல் வேண்டும் வள்ளலே நல் – திருமுறை4:10 4/2
விண் உளே அடைகின்ற போகம் ஒன்றும் விரும்பேன் என்றனை ஆள வேண்டும் கண்டாய் – திருமுறை4:10 5/3
போற்றேன்எனினும் பொறுத்திடல் வேண்டும் புவிநடையாம் – திருமுறை5:5 10/1
மேலை வானவர் வேண்டும் நின் திரு_காலை – திருமுறை5:12 25/1
அற்பகலும் நினைந்து கனிந்து உருகி ஞான ஆனந்த போகம் உற அருளல் வேண்டும்
சிற்பரசற்குருவாய் வந்து என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 9/3,4
பொய்யனேன் பிழைகள் எல்லாம் பொறுத்திடல் வேண்டும் போற்றி – திருமுறை5:50 12/1
கையனேன்-தன்னை இன்னும் காத்திடல் வேண்டும் போற்றி – திருமுறை5:50 12/2
ஒருமையுடன் நினது திரு_மலர்_அடி நினைக்கின்ற உத்தமர்-தம் உறவு வேண்டும் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் – திருமுறை5:55 8/1
ஒருமையுடன் நினது திரு_மலர்_அடி நினைக்கின்ற உத்தமர்-தம் உறவு வேண்டும் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்கவேண்டும் பெரு நெறி பிடித்து ஒழுகவேண்டும் மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும் – திருமுறை5:55 8/1,2
மருவு பெண்_ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்கவேண்டும் மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோய் அற்ற வாழ்வில் நான் வாழவேண்டும் – திருமுறை5:55 8/3
மருவு பெண்_ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்கவேண்டும் மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோய் அற்ற வாழ்வில் நான் வாழவேண்டும் – திருமுறை5:55 8/3
மருவு பெண்_ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்கவேண்டும் மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோய் அற்ற வாழ்வில் நான் வாழவேண்டும் – திருமுறை5:55 8/3
இளையன் அவனுக்கு அருள வேண்டும் என்று உன்-பால் இசைக்கின்ற பேரும் இல்லை ஏழை அவனுக்கு அருள்வது ஏன் என்று உன் எதிர்நின்று இயம்புகின்றோரும் இல்லை – திருமுறை5:55 29/2
வாடும் சிறியேன் வாட்டம் எலாம் தீர்த்து வாழ்வித்திடல் வேண்டும்
பாடும் புகழோய் நினை அல்லால் துணை வேறு இல்லை பர வெளியில் – திருமுறை6:7 20/2,3
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மை அப்பா இனி ஆற்றேன் – திருமுறை6:12 1/4
தவம்_இலேன் எனினும் இச்சையின்படி நீ தருதலே வேண்டும் இ இச்சை – திருமுறை6:12 24/3
இற்றென அறிவித்து அறிவு தந்து என்னை இன்புற பயிற்றுதல் வேண்டும்
மற்று அயலார் போன்று இருத்தலோ தந்தை வழக்கு இது நீ அறியாயோ – திருமுறை6:13 91/3,4
வியத்திட தரியேன் இவை எலாம் தவிர்த்து உன் மெய் அருள் அளித்திடல் வேண்டும்
உய தருவாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடுகின்றனன் இன்றே – திருமுறை6:13 129/3,4
வியந்திட தருதல் வேண்டும் ஈது எனது விண்ணப்பம் நின் திருவுளத்தே – திருமுறை6:13 131/3
நின் அருள் அமுதம் அளித்து எனது எண்ணம் நிரப்பி ஆட்கொள்ளுதல் வேண்டும்
மன்னு பொன்_சபையில் வயங்கிய மணியே வள்ளலே சிற்சபை வாழ்வே – திருமுறை6:13 132/3,4
கரை சேர்த்து அருளி இன் அமுத_கடலை குடிப்பித்திடல் வேண்டும்
உரை சேர் மறையின் முடி விளங்கும் ஒளி மா மணியே உடையானே – திருமுறை6:16 2/2,3
வெப்பானவை தீர்த்து எனக்கு அமுத விருந்து புரிதல் வேண்டும் என்றன் – திருமுறை6:16 9/3
திடம் புரிந்து அருளி காத்திடல் வேண்டும் சிறிதும் நான் பொறுக்கலேன் சிவனே – திருமுறை6:20 2/4
வெறுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் பொறுத்து அருளல் வேண்டும் விளங்கு அறிவுக்கு அறிவு ஆகி மெய் பொதுவில் நடிப்போய் – திருமுறை6:22 1/1
மிகுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் சகித்து அருளல் வேண்டும் மெய் அறிவு இன்பு உரு ஆகி வியன் பொதுவில் நடிப்போய் – திருமுறை6:22 2/1
முன்னவனே சிறியேன் நான் சிறிதும் அறியாதே முனிந்து உரைத்த பிழை பொறுத்து கனிந்து அருளல் வேண்டும்
என்னவனே என் துணையே என் உறவே என்னை ஈன்றவனே என் தாயே என் குருவே எனது – திருமுறை6:22 3/1,2
சினந்து_உரைத்தேன் பிழைகள் எலாம் மனம் பொறுத்தல் வேண்டும் தீன தயாநிதியே மெய்ஞ்ஞான சபாபதியே – திருமுறை6:22 4/1
ஏழை நாயினேன் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் செயல் வேண்டும்
கோழை மானிட பிறப்பு இதில் உன் அருள் குரு உருக்கொளுமாறே – திருமுறை6:28 1/3,4
சின்ன நாயினேன் விண்ணப்பம் திரு_செவி சேர்த்து அருள் செயல் வேண்டும்
இன்ன என் உடை தேகம் நல் ஒளி பெறும் இயல் உருக்கொளுமாறே – திருமுறை6:28 2/3,4
அஞ்சும் நாயினேன் விண்ணப்பம் திரு_செவி அமைத்து அருள் செயல் வேண்டும்
துஞ்சும் இ உடல் இம்மையே துஞ்சிடா சுக உடல் கொளுமாறே – திருமுறை6:28 3/3,4
தீங்கு நாயினேன் விண்ணப்பம் திரு_செவி சேர்த்து அருள் செயல் வேண்டும்
ஈங்கு வீழ் உடல் இம்மையே வீழ்ந்திடா இயல் உடல் உறுமாறே – திருமுறை6:28 4/3,4
கலங்கு நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும்
அலங்கும் இ உடல் இம்மையே அழிவுறா அருள் உடல் உறுமாறே – திருமுறை6:28 5/3,4
மறந்த நாயினேன் விண்ணப்பம் திரு_செவி மடுத்து அருள் செயல் வேண்டும்
பிறந்த இ உடல் இம்மையே அழிவுறா பெரு நலம் பெறுமாறே – திருமுறை6:28 6/3,4
களம் கொள் நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும்
துளங்கும் இ உடல் இம்மையே அழிவுறா தொல் உடல் உறுமாறே – திருமுறை6:28 7/3,4
சாய்ந்த நாயினேன் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும்
ஏய்ந்த இ உடல் இம்மையே திரு_அருள் இயல் உடல் உறுமாறே – திருமுறை6:28 8/3,4
சாற்றிடாத என் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும்
காற்றில் ஆகிய இ உடல் இம்மையே கதி உடல் உறுமாறே – திருமுறை6:28 9/3,4
நீட்டுகின்ற என் விண்ணப்பம் திரு_செவி நேர்ந்து அருள் செயல் வேண்டும்
வாட்டும் இ உடல் இம்மையே அழிவுறா வளம் அடைந்திடுமாறே – திருமுறை6:28 10/3,4
தெரித்திடல் அனைத்தும் தெரித்திடல் வேண்டும் தெரித்திடாய் எனில் இடர் எனை-தான் – திருமுறை6:30 4/2
ஆன் என கூவி அணைந்திடல் வேண்டும் அரை_கணம் ஆயினும் தாழ்க்கில் – திருமுறை6:30 5/3
விரைந்து நின் அருளை ஈந்திடல் வேண்டும் விளம்பும் இ தருணம் என் உளம்-தான் – திருமுறை6:30 16/1
திருத்தியொடு விளங்கி அருள் ஆடல் செய வேண்டும் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 10/4
அஞ்சல் என்று எனை ஆட்கொளல் வேண்டும் அப்ப நின் அலால் அறிகிலேன் ஒன்றும் – திருமுறை6:32 2/3
செடிகள் இலா திரு_கதவம் திறப்பித்து காட்டி திரும்பவும் நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும்
அடிகள் இது தருணம் இனி அரை_கணமும் தரியேன் அம்பலத்தே நடம் புரிவீர் அளித்து அருள்வீர் விரைந்தே – திருமுறை6:33 1/3,4
மெய் கொடுக்க வேண்டும் உமை விட_மாட்டேன் கண்டீர் மேல் ஏறினேன் இனி கீழ் விழைந்து இறங்கேன் என்றும் – திருமுறை6:33 5/3
இது தருணம் தவறும் எனில் என் உயிர் போய்விடும் இ எளியேன் மேல் கருணை புரிந்து எழுந்தருளல் வேண்டும்
மது தருண வாரிசமும் மலர்ந்தது அருள் உதயம் வாய்த்தது சிற்சபை விளக்கம் வயங்குகின்றது உலகில் – திருமுறை6:33 7/2,3
நாள் அறிந்துகொளல் வேண்டும் நவிலுக நீ எனது நனவிடையாயினும் அன்றி கனவிடையாயினுமே – திருமுறை6:33 8/4
செறுத்து உரைக்கின்றவர் தேர்வதற்கு அரியீர் சிற்சபையீர் எனை சேர்ந்திடல் வேண்டும்
அறுத்து உரைக்கின்றேன் நான் பொறுத்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 10/3,4
இந்து ஆர் அருள் அமுதம் யான் அருந்தல் வேண்டும் இங்கே – திருமுறை6:38 2/1
அடி செய்து எழுந்தருளி எமை ஆண்டு அருளல் வேண்டும் அரசே என்று அவரவரும் ஆங்காங்கே வருந்த – திருமுறை6:50 2/2
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆர்_உயிர்கட்கு எல்லாம் நான் அன்புசெயல் வேண்டும் – திருமுறை6:59 1/1
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆர்_உயிர்கட்கு எல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினது அருள் புகழை இயம்பியிடல் வேண்டும் – திருமுறை6:59 1/1,2
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினது அருள் புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேல் நிலை மேல் சுத்த சிவ மார்க்கம் திகழ்ந்து ஓங்க அருள் சோதி செலுத்தியிடல் வேண்டும் – திருமுறை6:59 1/2,3
செப்பாத மேல் நிலை மேல் சுத்த சிவ மார்க்கம் திகழ்ந்து ஓங்க அருள் சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பு ஏதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவ நினை பிரியாத நிலைமையும் வேண்டுவனே – திருமுறை6:59 1/3,4
தப்பு ஏதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவ நினை பிரியாத நிலைமையும் வேண்டுவனே – திருமுறை6:59 1/4
ஐயா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அடி முடி கண்டு எந்நாளும் அனுபவித்தல் வேண்டும் – திருமுறை6:59 2/1
ஐயா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அடி முடி கண்டு எந்நாளும் அனுபவித்தல் வேண்டும்
பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும் புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும் – திருமுறை6:59 2/1,2
பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும் புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும் – திருமுறை6:59 2/2
பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும் புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்
எய்யாத அருள் சோதி என் கையுறல் வேண்டும் இறந்த உயிர்-தமை மீட்டும் எழுப்பியிடல் வேண்டும் – திருமுறை6:59 2/2,3
எய்யாத அருள் சோதி என் கையுறல் வேண்டும் இறந்த உயிர்-தமை மீட்டும் எழுப்பியிடல் வேண்டும் – திருமுறை6:59 2/3
எய்யாத அருள் சோதி என் கையுறல் வேண்டும் இறந்த உயிர்-தமை மீட்டும் எழுப்பியிடல் வேண்டும்
நையாத வண்ணம் உயிர் காத்திடுதல் வேண்டும் நாயக நின்றனை பிரியாது உறுதலும் வேண்டுவனே – திருமுறை6:59 2/3,4
நையாத வண்ணம் உயிர் காத்திடுதல் வேண்டும் நாயக நின்றனை பிரியாது உறுதலும் வேண்டுவனே – திருமுறை6:59 2/4
அண்ணா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அழியாத தனி வடிவம் யான் அடைதல் வேண்டும் – திருமுறை6:59 3/1
அண்ணா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அழியாத தனி வடிவம் யான் அடைதல் வேண்டும்
கண்ணார நினை எங்கும் கண்டு உவத்தல் வேண்டும் காணாத காட்சி எலாம் கண்டுகொளல் வேண்டும் – திருமுறை6:59 3/1,2
கண்ணார நினை எங்கும் கண்டு உவத்தல் வேண்டும் காணாத காட்சி எலாம் கண்டுகொளல் வேண்டும் – திருமுறை6:59 3/2
கண்ணார நினை எங்கும் கண்டு உவத்தல் வேண்டும் காணாத காட்சி எலாம் கண்டுகொளல் வேண்டும்
பண் ஆர நின்றனையே பாடியுறல் வேண்டும் பரமானந்த பெரும் கூத்து ஆடியிடல் வேண்டும் – திருமுறை6:59 3/2,3
பண் ஆர நின்றனையே பாடியுறல் வேண்டும் பரமானந்த பெரும் கூத்து ஆடியிடல் வேண்டும் – திருமுறை6:59 3/3
பண் ஆர நின்றனையே பாடியுறல் வேண்டும் பரமானந்த பெரும் கூத்து ஆடியிடல் வேண்டும்
உள் நாடி உயிர்கள் உறும் துயர் தவிர்த்தல் வேண்டும் உனை பிரியாது உறுகின்ற உறவு-அது வேண்டுவனே – திருமுறை6:59 3/3,4
உள் நாடி உயிர்கள் உறும் துயர் தவிர்த்தல் வேண்டும் உனை பிரியாது உறுகின்ற உறவு-அது வேண்டுவனே – திருமுறை6:59 3/4
அத்தா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அருள்_பெரும்_சோதியை பெற்றே அகம் களித்தல் வேண்டும் – திருமுறை6:59 4/1
அத்தா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அருள்_பெரும்_சோதியை பெற்றே அகம் களித்தல் வேண்டும்
செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும் திரு_சபைக்கே அடிமைகளா செய்வித்தல் வேண்டும் – திருமுறை6:59 4/1,2
செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும் திரு_சபைக்கே அடிமைகளா செய்வித்தல் வேண்டும் – திருமுறை6:59 4/2
செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும் திரு_சபைக்கே அடிமைகளா செய்வித்தல் வேண்டும்
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும் – திருமுறை6:59 4/2,3
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும்
எத்தாலும் அழியாத வடிவு-அதிலே நானும் எந்தாயும் ஒன்றாக இனிது உறல் வேண்டுவனே – திருமுறை6:59 4/3,4
அரைசே நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அருள்_பெரும்_சோதியை பெற்றே அகம் மகிழ்தல் வேண்டும் – திருமுறை6:59 5/1
அரைசே நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அருள்_பெரும்_சோதியை பெற்றே அகம் மகிழ்தல் வேண்டும்
வரை சேர் எவ்வுலகமும் ஓர் ஒழுக்கமுறல் வேண்டும் மடிந்தாரை மீளவும் நான் வருவித்தல் வேண்டும் – திருமுறை6:59 5/1,2
வரை சேர் எவ்வுலகமும் ஓர் ஒழுக்கமுறல் வேண்டும் மடிந்தாரை மீளவும் நான் வருவித்தல் வேண்டும் – திருமுறை6:59 5/2
வரை சேர் எவ்வுலகமும் ஓர் ஒழுக்கமுறல் வேண்டும் மடிந்தாரை மீளவும் நான் வருவித்தல் வேண்டும்
புரை சேரும் கொலை நெறியும் புலை நெறியும் சிறிதும் பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்து உவத்தல் வேண்டும் – திருமுறை6:59 5/2,3
புரை சேரும் கொலை நெறியும் புலை நெறியும் சிறிதும் பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்து உவத்தல் வேண்டும்
உரை சேர் மெய் திரு_வடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே – திருமுறை6:59 5/3,4
அடிகேள் நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அண்டம் எலாம் பிண்டம் எலாம் கண்டுகொளல் வேண்டும் – திருமுறை6:59 6/1
அடிகேள் நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அண்டம் எலாம் பிண்டம் எலாம் கண்டுகொளல் வேண்டும்
துடி சேர் எவ்வுலகமும் எ தேவரும் எவ்வுயிரும் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும் – திருமுறை6:59 6/1,2
துடி சேர் எவ்வுலகமும் எ தேவரும் எவ்வுயிரும் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்
படி வானும் படைத்தல் முதல் ஐந்தொழிலும் ஞானம் படைத்தல் முதல் ஐந்தொழிலும் நான் புரிதல் வேண்டும் – திருமுறை6:59 6/2,3
படி வானும் படைத்தல் முதல் ஐந்தொழிலும் ஞானம் படைத்தல் முதல் ஐந்தொழிலும் நான் புரிதல் வேண்டும்
ஒடியாத திரு_அடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே – திருமுறை6:59 6/3,4
அம்மா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆணவம் ஆதிய முழுதும் அறுத்து நிற்றல் வேண்டும் – திருமுறை6:59 7/1
அம்மா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆணவம் ஆதிய முழுதும் அறுத்து நிற்றல் வேண்டும்
இ மாலை தத்துவங்கள் எல்லாம் என் வசத்தே இயங்கி ஒரு தீமையும் இல்லாதிருத்தல் வேண்டும் – திருமுறை6:59 7/1,2
இ மாலை தத்துவங்கள் எல்லாம் என் வசத்தே இயங்கி ஒரு தீமையும் இல்லாதிருத்தல் வேண்டும்
எம்மான் நான் வேண்டுதல் வேண்டாமை அறல் வேண்டும் ஏக சிவபோக அனுபோகம் உறல் வேண்டும் – திருமுறை6:59 7/2,3
எம்மான் நான் வேண்டுதல் வேண்டாமை அறல் வேண்டும் ஏக சிவபோக அனுபோகம் உறல் வேண்டும் – திருமுறை6:59 7/3
எம்மான் நான் வேண்டுதல் வேண்டாமை அறல் வேண்டும் ஏக சிவபோக அனுபோகம் உறல் வேண்டும்
தம் மான திரு_அடிவில் எந்தாயும் நானும் சார்ந்து கலந்து ஓங்குகின்ற தன்மையும் வேண்டுவனே – திருமுறை6:59 7/3,4
அச்சா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆறு அந்த நிலைகள் எலாம் அறிந்து அடைதல் வேண்டும் – திருமுறை6:59 8/1
அச்சா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆறு அந்த நிலைகள் எலாம் அறிந்து அடைதல் வேண்டும்
எ சார்பும் ஆகி உயிர்க்கு இதம் புரிதல் வேண்டும் எனை அடுத்தார்-தமக்கு எல்லாம் இன்பு தரல் வேண்டும் – திருமுறை6:59 8/1,2
எ சார்பும் ஆகி உயிர்க்கு இதம் புரிதல் வேண்டும் எனை அடுத்தார்-தமக்கு எல்லாம் இன்பு தரல் வேண்டும் – திருமுறை6:59 8/2
எ சார்பும் ஆகி உயிர்க்கு இதம் புரிதல் வேண்டும் எனை அடுத்தார்-தமக்கு எல்லாம் இன்பு தரல் வேண்டும்
இ சாதி சமய விகற்பங்கள் எலாம் தவிர்த்தே எவ்வுலகும் சன்மார்க்க பொது அடைதல் வேண்டும் – திருமுறை6:59 8/2,3
இ சாதி சமய விகற்பங்கள் எலாம் தவிர்த்தே எவ்வுலகும் சன்மார்க்க பொது அடைதல் வேண்டும்
உச்ச ஆதி அந்தம் இலா திரு_வடிவில் யானும் உடையாயும் கலந்து ஓங்கும் ஒருமையும் வேண்டுவனே – திருமுறை6:59 8/3,4
அறிவா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஐந்தொழில் நான் புரிந்து உலகில் அருள் விளக்கல் வேண்டும் – திருமுறை6:59 9/1
அறிவா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஐந்தொழில் நான் புரிந்து உலகில் அருள் விளக்கல் வேண்டும்
செறியாத கரணம் எலாம் செறித்து அடக்கல் வேண்டும் சித்தாந்த வேதாந்த பொது சிறத்தல் வேண்டும் – திருமுறை6:59 9/1,2
செறியாத கரணம் எலாம் செறித்து அடக்கல் வேண்டும் சித்தாந்த வேதாந்த பொது சிறத்தல் வேண்டும் – திருமுறை6:59 9/2
செறியாத கரணம் எலாம் செறித்து அடக்கல் வேண்டும் சித்தாந்த வேதாந்த பொது சிறத்தல் வேண்டும்
எறியாது என் எண்ணம் எலாம் இனிது அருளல் வேண்டும் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு அளித்தல் வேண்டும் – திருமுறை6:59 9/2,3
எறியாது என் எண்ணம் எலாம் இனிது அருளல் வேண்டும் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு அளித்தல் வேண்டும் – திருமுறை6:59 9/3
எறியாது என் எண்ணம் எலாம் இனிது அருளல் வேண்டும் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு அளித்தல் வேண்டும்
பிறியாது என்னொடு கலந்து நீ இருத்தல் வேண்டும் பெருமான் நின்றனை பாடி ஆடுதல் வேண்டுவனே – திருமுறை6:59 9/3,4
பிறியாது என்னொடு கலந்து நீ இருத்தல் வேண்டும் பெருமான் நின்றனை பாடி ஆடுதல் வேண்டுவனே – திருமுறை6:59 9/4
அருளா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அணுத்துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும் – திருமுறை6:59 10/1
அருளா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அணுத்துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும்
மருளாய உலகம் எலாம் மருள் நீங்கி ஞான மன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்தியிடல் வேண்டும் – திருமுறை6:59 10/1,2
மருளாய உலகம் எலாம் மருள் நீங்கி ஞான மன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்தியிடல் வேண்டும்
இருளாமை உறல் வேண்டும் எனை அடுத்தார் சுகம் வாய்ந்திடல் வேண்டும் எவ்வுயிரும் இன்பு அடைதல் வேண்டும் – திருமுறை6:59 10/2,3
இருளாமை உறல் வேண்டும் எனை அடுத்தார் சுகம் வாய்ந்திடல் வேண்டும் எவ்வுயிரும் இன்பு அடைதல் வேண்டும் – திருமுறை6:59 10/3
இருளாமை உறல் வேண்டும் எனை அடுத்தார் சுகம் வாய்ந்திடல் வேண்டும் எவ்வுயிரும் இன்பு அடைதல் வேண்டும் – திருமுறை6:59 10/3
இருளாமை உறல் வேண்டும் எனை அடுத்தார் சுகம் வாய்ந்திடல் வேண்டும் எவ்வுயிரும் இன்பு அடைதல் வேண்டும்
பொருளாம் ஓர் திரு_வடிவில் உடையாயும் நானும் புணர்ந்து கலந்து ஒன்றாகி பொருந்துதல் வேண்டுவனே – திருமுறை6:59 10/3,4
அமலா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆடி நிற்கும் சேவடியை பாடிநிற்க வேண்டும் – திருமுறை6:59 11/1
அமலா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆடி நிற்கும் சேவடியை பாடிநிற்க வேண்டும்
எமன் ஆதி தடை என்றும் எய்தாமை வேண்டும் எல்லாம் செய் வல்ல திறன் எனக்கு அளித்தல் வேண்டும் – திருமுறை6:59 11/1,2
எமன் ஆதி தடை என்றும் எய்தாமை வேண்டும் எல்லாம் செய் வல்ல திறன் எனக்கு அளித்தல் வேண்டும் – திருமுறை6:59 11/2
எமன் ஆதி தடை என்றும் எய்தாமை வேண்டும் எல்லாம் செய் வல்ல திறன் எனக்கு அளித்தல் வேண்டும்
கமை ஆதி அடைந்து உயிர்கள் எல்லாம் சன்மார்க்கம் காதலித்தே திரு_பொதுவை களித்து ஏத்தல் வேண்டும் – திருமுறை6:59 11/2,3
கமை ஆதி அடைந்து உயிர்கள் எல்லாம் சன்மார்க்கம் காதலித்தே திரு_பொதுவை களித்து ஏத்தல் வேண்டும்
விமல ஆதி உடைய ஒரு திரு_வடிவில் யானும் விமலா நீயும் கலந்தே விளங்குதல் வேண்டுவனே – திருமுறை6:59 11/3,4
சம்மதமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:62 1/4
தங்கள் இட்டம் யாது திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:62 2/4
தனம் பழமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:62 3/4
வல்லவரே நுமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே – திருமுறை6:62 4/4
சித்தம் எது தேவர் திருவாய்_மலர வேண்டும் சிற்சபையில் பொன்_சபையில் திகழ் பெரிய துரையே – திருமுறை6:62 5/4
மன்னவரே உமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே – திருமுறை6:62 6/4
வரவு எதிர்பார்த்து உழல்கின்றாள் இவள்அளவில் உமது மன கருத்தின் வண்ணம் எது வாய்_மலர வேண்டும்
விரவும் ஒரு கணமும் இனி தாழ்க்கில் உயிர் தரியாள் மெய் பொதுவில் நடம் புரியும் மிக பெரிய துரையே – திருமுறை6:62 7/3,4
நீர் ஆசைப்பட்டது உண்டேல் வாய்_மலர வேண்டும் நித்திய மா மணி மன்றில் நிகழ் பெரிய துரையே – திருமுறை6:62 8/4
மின் இவளை விழைவது உண்டேல் வாய்_மலர வேண்டும் மெய் பொதுவில் நடம் புரியும் மிக பெரிய துரையே – திருமுறை6:62 9/4
செம்பலத்தே உறு தருணம் வாய்_மலர வேண்டும் சிற்சபை பொன்_சபை ஓங்கி திகழ் பெரிய துரையே – திருமுறை6:62 10/4
பொன் பாடு எவ்விதத்தானும் புரிந்துகொண்டு நீ-தானே புரத்தல் வேண்டும்
உன்பாடு நான் உரைத்தேன் நீ இனி சும்மா இருக்க ஒண்ணாது அண்ணா – திருமுறை6:64 1/3,4
என் நாணை காத்து அருளி இ தினமே அருள் சோதி ஈதல் வேண்டும்
அந்நாள் நையாதபடி அருள் புரிந்த பெரும் கருணை அரசே என்னை – திருமுறை6:64 3/2,3
வாங்காதே விரைந்து இவண் நீ வரல் வேண்டும் தாழ்த்திடில் என் மனம்-தான் சற்றும் – திருமுறை6:64 4/3
ஊன் வேண்டும் என் உயிர் நீத்து நின் மேல் பழியோ விளைப்பேன் – திருமுறை6:64 29/3
செய் வகை தெரிவித்து என்னை சேர்ந்து ஒன்றாய் இருத்தல் வேண்டும்
பொய் வகை அறியேன் வேறு புகல்_இலேன் பொதுவே நின்று – திருமுறை6:64 33/2,3
ஓர் சுதந்தரமும் இல்லை கண்டாய் நினது சகல சுதந்தரத்தை என்-பால் தயவு செயல் வேண்டும்
பின்_நாள் என்றிடில் சிறிதும் தரித்திருக்க_மாட்டேன் பேர்_ஆணை உரைத்தேன் என் பேர்_ஆசை இதுவே – திருமுறை6:64 48/3,4
விச்சை எலாம் எனக்கு அளித்தே அவிச்சை எலாம் தவிர்த்து மெய்யுற என்னொடு கலந்து விளங்கிடுதல் வேண்டும்
பச்சை எலாம் செம்மை எலாம் பொன்மை எலாம் படர்ந்த படிக மணி_விளக்கே அம்பலம் விளங்கும் பதியே – திருமுறை6:64 49/3,4
விண் உடைய அருள் ஜோதி விளையாடல் புரிய வேண்டும் என்றேன் என்பதன் முன் விரைந்து இசைந்தீர் அதற்கே – திருமுறை6:79 7/4
விரும்புற ஆயிற்று இது-தான் தருணம் இந்த தருணம் விரைந்து அருள வேண்டும் என விளம்பிநின்றேன் அடியேன் – திருமுறை6:79 9/3
தொழுது நிற்கின்றனன் செய் பணி எல்லாம் சொல்லுதல் வேண்டும் என் வல்ல சற்குருவே – திருமுறை6:90 1/2
விலங்கியது இருள் எலாம் விடிந்தது பொழுது விரைந்து எமக்கு அருளுதல் வேண்டும் இ தருணம் – திருமுறை6:90 10/3
சாகாத கல்வி தரம் அறிதல் வேண்டும் என்றும் – திருமுறை6:93 31/1
வேகாத_கால் உணர்தல் வேண்டும் உடன் சாகா – திருமுறை6:93 31/2
தலை அறிதல் வேண்டும் தனி அருளால் உண்மை – திருமுறை6:93 31/3
நிலை அடைதல் வேண்டும் நிலத்து – திருமுறை6:93 31/4
ஞான நாடக காட்சியே நாம் பெறல் வேண்டும்
ஊன நாடக காட்சியால் காலத்தை ஒழிக்கும் – திருமுறை6:95 7/2,3
வணம் புதைக்க வேண்டும் என வாய் தடிக்க சொல்கின்றேன் வார்த்தை கேட்டும் – திருமுறை6:99 7/2
வாழ்வு அடை பொன் மண்டபத்தே பளிக்கறையினூடே மலர்_அணையை அலங்கரித்து வைத்திடுதல் வேண்டும்
சூழுற நான் அலங்கரிப்பேன் என்கின்றாய் தோழி துரைக்கு மனம் இல்லை அது துணிந்து அறிந்தேன் பல கால் – திருமுறை6:106 17/2,3
சைகரையேல் இங்ஙனம் நான் தனித்து இருத்தல் வேண்டும் தாழ்_குழல் நீ ஆங்கே போய் தத்துவ பெண் குழுவில் – திருமுறை6:106 69/2
வழியாம் உயிர்க்கு இன்பம் புரிந்து வயங்கல் வேண்டும்
இழியாது அருள்வாய் பொது மேவிய எந்தை நீயே – திருமுறை6:108 30/3,4
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே – திருமுறை6:108 40/3
கிட்ட வர வேண்டும் என்றார் பாங்கிமாரே நான் – கீர்த்தனை:2 16/1
தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே – கீர்த்தனை:3 1/2
வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும் மேவும் பொது நடம் நான் காணல் வேண்டும்
நாதாந்த திரு_வீதி நடப்பாயோ தோழி நடவாமல் என் மொழி கடப்பாயோ தோழி – கீர்த்தனை:13 1/1,2
தொம்பத உருவொடு தத்பத வெளியில் தோன்று அசிபத நடம் நான் காணல் வேண்டும்
எம் பதம் ஆகி இசைவாயோ தோழி இசையாமல் வீணிலே அசைவாயோ தோழி – கீர்த்தனை:13 2/1,2
சின்மய வெளியிடை தன்மயம் ஆகி திகழும் பொது நடம் நான் காணல் வேண்டும்
என் மயம் ஆகி இருப்பாயோ தோழி இச்சை மயமாய் இருப்பாயோ தோழி – கீர்த்தனை:13 3/1,2
நவ நிலை மேல் பர நாத தலத்தே ஞான திரு_நடம் நான் காணல் வேண்டும்
மவுன திரு_வீதி வருவாயோ தோழி வாராமல் வீண் பழி தருவாயோ தோழி – கீர்த்தனை:13 4/1,2
ஆறாறுக்கு அப்புறம் ஆகும் பொதுவில் அது அதுவா நடம் நான் காணல் வேண்டும்
ஏறாமல் இழியாமல் இருப்பாயோ தோழி ஏறி இழிந்து இங்கு இறப்பாயோ தோழி – கீர்த்தனை:13 5/1,2
வகார வெளியில் சிகார உருவாய் மகார திரு_நடம் நான் காணல் வேண்டும்
விகார உலகை வெறுப்பாயோ தோழி வேறு ஆகி என் சொல் மறுப்பாயோ தோழி – கீர்த்தனை:13 6/1,2
நாதாந்த நிலையொடு போதாந்த நிலைக்கு நடுவாம் பொது நடம் நான் காணல் வேண்டும்
சூதாம் தற்போதத்தை சுடுவாயோ தோழி துட்ட நெறியில் கெடுவாயோ தோழி – கீர்த்தனை:13 7/1,2
அறிவில் அறிவை அறியும் பொதுவில் ஆனந்த திரு_நடம் நான் காணல் வேண்டும்
செறிவில் அறிவு ஆகி செல்வாயோ தோழி செல்லாமல் மெய்ம் நெறி வெல்வாயோ தோழி – கீர்த்தனை:13 8/1,2
என்னை தன்னோடே இருத்தும் பொதுவில் இன்ப திரு_நடம் நான் காணல் வேண்டும்
நின்னை விட்டு என்னோடே நிலைப்பாயோ தோழி நிலையாமல் என்னையும் அலைப்பாயோ தோழி – கீர்த்தனை:13 9/1,2
துரியத்திற்கு அப்பாலும் தோன்றும் பொதுவில் ஜோதி திரு_நடம் நான் காணல் வேண்டும்
கரியை கண்டாங்கு அது காண்பாயோ தோழி காணாது போய் பழி பூண்பாயோ தோழி – கீர்த்தனை:13 10/1,2
தத்துவத்து உள் புறம் தான் ஆம் பொதுவில் சத்தாம் திரு_நடம் நான் காணல் வேண்டும்
கொத்து அறு வித்தை குறிப்பாயோ தோழி குறியாது உலகில் வெறிப்பாயோ தோழி – கீர்த்தனை:13 11/1,2
கட்டிக்கொண்டு உம்மை கலந்துகொளல் வேண்டும்
காரணரே இங்கு வாரீர் – கீர்த்தனை:17 105/1,2
இழி வகைத்து உலகின் மற்று எது வரினும் வருக அலது எது போகினும் போக நின் இணை அடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் அரசே – கீர்த்தனை:41 4/3
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மை அப்பா இனி ஆற்றேன் – கீர்த்தனை:41 17/4
சம்மதமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – கீர்த்தனை:41 21/4
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே – கீர்த்தனை:41 37/3
காதலுறு சிறியேனை காத்து அருள வேண்டும் என கழறினானே – தனிப்பாசுரம்:2 40/4
இருளுறும் ஓர் சிறுவனையும் காத்து அருள வேண்டும் என இரந்தார் ஐயன் – தனிப்பாசுரம்:2 48/4
ஆதாரமான அம்போருகத்தை காட்டி ஆண்டு அருள வேண்டும் அணி சீர் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 5/4
இருத்து இனிய சுவை உணவு வேண்டும் அணி ஆடை தரும் இடம் வேண்டும் இவைகள் எல்லாம் இல்லை ஆயினும் இரவு_பகல் என்பது அறியாமல் இறுக பிடித்து அணைக்க – தனிப்பாசுரம்:15 7/2
இருத்து இனிய சுவை உணவு வேண்டும் அணி ஆடை தரும் இடம் வேண்டும் இவைகள் எல்லாம் இல்லை ஆயினும் இரவு_பகல் என்பது அறியாமல் இறுக பிடித்து அணைக்க – தனிப்பாசுரம்:15 7/2
அவம்-தனில் அலையா வகை எனக்கு உன்றன் அகம் மலர்ந்து அருளுதல் வேண்டும்
நவம் தரு மதியம் நிவந்த பூம் கொடியே நலம் தரு நசை மணி கோவை – தனிப்பாசுரம்:21 2/2,3
திருந்திய மனத்தால் நன்றி செய்திடவும் சிறியனேற்கு அருளுதல் வேண்டும்
வருந்தி வந்து அடைந்தோர்க்கு அருள்செயும் கருணை_வாரியே வடிவுறு மயிலே – தனிப்பாசுரம்:21 3/2,3
பொன் வேண்டும் என்றனன் பொன் வடிவு அல்லது – திருமுகம்:1 1/53
வேண்டும் நின் அருள் வேண்டும் நின் கருணை – திருமுகம்:2 1/77
வேண்டும் நின் அருள் வேண்டும் நின் கருணை – திருமுகம்:2 1/77
வேண்டும் வேண்டும் வேண்டும் என் எனில் – திருமுகம்:2 1/78
வேண்டும் வேண்டும் வேண்டும் என் எனில் – திருமுகம்:2 1/78
வேண்டும் வேண்டும் வேண்டும் என் எனில் – திருமுகம்:2 1/78
அறிதர வேண்டும் அ பருவத்தே – திருமுகம்:4 1/76

மேல்


வேண்டும்-கொல் (1)

யான் புரிதல் வேண்டும்-கொல் இ உலகில் செத்தாரை – திருமுறை6:93 39/1

மேல்


வேண்டும்-கொலோ (1)

வேறு உற்றதோர் கரி வேண்டும்-கொலோ என் உள் மேவி என்றும் – திருமுறை1:6 24/3

மேல்


வேண்டும்-தோறு (1)

வேண்டும்-தோறு எல்லாம் விளையும் மருந்து – கீர்த்தனை:21 19/2

மேல்


வேண்டும்-தோறும் (1)

தகும் ஐந்தொழிலும் வேண்டும்-தோறும் தருதல் வல்லையே – கீர்த்தனை:29 9/2

மேல்


வேண்டும்-அவை (1)

அன்பர்கள் வேண்டும்-அவை அளிப்பானை அம்பலத்தே நடம் ஆடுகின்றானை – திருமுறை2:33 5/1

மேல்


வேண்டுமால் (1)

பத்தி வேண்டுமால்
சத்தியம் இது – திருமுறை2:8 3/2,3

மேல்


வேண்டுமே (3)

பெய்யும் வண்ணமே பெறுதல் வேண்டுமே – திருமுறை2:21 5/4
ஒல்லை இன்பம் உதவுதல் வேண்டுமே – திருமுறை2:32 6/4
மெய்யா நீ செய் உதவி ஒரு கைம்மாறு வேண்டுமே
வேண்டாது என்ன அறிந்தும் எனக்குள் ஆசை தூண்டுமே – கீர்த்தனை:29 47/3,4

மேல்


வேண்டுமேல் (2)

ஆள் வேண்டுமேல் என்னை ஆள் வேண்டும் என் உள் அஞர் ஒழித்தே – திருமுறை1:6 63/4
முத்தி வேண்டுமேல்
பத்தி வேண்டுமால் – திருமுறை2:8 3/1,2

மேல்


வேண்டுமோ (5)

தேள் வேண்டுமோ சுட தீ வேண்டுமோ வதைசெய்திட ஓர் – திருமுறை1:6 63/2
தேள் வேண்டுமோ சுட தீ வேண்டுமோ வதைசெய்திட ஓர் – திருமுறை1:6 63/2
வாள் வேண்டுமோ கொடும் துன்பே அதில் எண் மடங்கு கண்டாய் – திருமுறை1:6 63/3
நான் வேண்டுமோ பழி-தான் வேண்டுமோ சொல்க நாயகனே – திருமுறை6:64 29/4
நான் வேண்டுமோ பழி-தான் வேண்டுமோ சொல்க நாயகனே – திருமுறை6:64 29/4

மேல்


வேண்டுவ (2)

மேதை உணவு ஆதி வேண்டுவ எலாம் உண்டு நீர் விரை மலர் தொடை ஆதியா வேண்டுவ எலாம் கொண்டு மேடை மேல் பெண்களொடு விளையாடுவீர்கள் என்பார் – தனிப்பாசுரம்:15 8/3
மேதை உணவு ஆதி வேண்டுவ எலாம் உண்டு நீர் விரை மலர் தொடை ஆதியா வேண்டுவ எலாம் கொண்டு மேடை மேல் பெண்களொடு விளையாடுவீர்கள் என்பார் – தனிப்பாசுரம்:15 8/3

மேல்


வேண்டுவது (8)

வேண்டாமை வேண்டுவது மேவாத சித்தர்-தமை – திருமுறை1:3 1/123
பிச்சர் அடிகேள் வேண்டுவது பேசீர் என்றேன் தமை காட்டி – திருமுறை1:8 37/3
வேண்டாமை வேண்டுவது மேவா தவம்_உடையோர் – திருமுறை2:30 17/1
வாட வேண்டுவது என்னை எம் வள்ளலே – திருமுறை2:76 11/4
ஈங்கு இனி நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் என்னுடைய தூக்கம் எலாம் நின்னுடையது ஆக்கி – திருமுறை6:106 66/2
தையல் இனி நான் தனிக்க வேண்டுவது ஆதலினால் சற்றே அப்புறத்து இரு நீ தலைவர் வந்த உடனே – திருமுறை6:106 67/3
வேலை_இலாதவள் போலே வம்பளக்கின்றாய் நீ விடிந்தது நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் – திருமுறை6:106 70/2
திடம் பெற நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் தே_மொழி நீ புறத்து இரு மா தேவர் வந்த உடனே – திருமுறை6:106 71/3

மேல்


வேண்டுவதே (1)

எண்ணம்-தனை முடிக்க வேண்டுவதே – திருமுறை2:75 8/4

மேல்


வேண்டுவதோ (3)

விது தருண அமுது அளித்து என் எண்ணம் எலாம் முடிக்கும் வேலை இது காலை என விளம்பவும் வேண்டுவதோ – திருமுறை6:33 7/4
இருள் ஏது காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ என்னாதே மங்கலமா ஏற்றுதலாம் கண்டாய் – திருமுறை6:106 24/3
இருள் ஏது காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ என்னாதே மங்கலமா ஏற்றுதலாம் கண்டாய் – கீர்த்தனை:41 31/3

மேல்


வேண்டுவல் (1)

மணி மிடற்று அமுதே போற்றி என்றன்னை வாழ்விக்க வேண்டுவல் போற்றி – திருமுறை2:79 2/1

மேல்


வேண்டுவன் (1)

நான் செயும் பிழைகள் பலவும் நீ பொறுத்து நலம் தரல் வேண்டுவன் போற்றி – திருமுறை2:79 10/1

மேல்


வேண்டுவன (1)

வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றை வேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும் – திருமுறை2:85 3/1

மேல்


வேண்டுவனே (12)

ஓதி முடியாது என் போல் இ உலகம் பெறுதல் வேண்டுவனே – திருமுறை6:19 10/4
தப்பு ஏதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவ நினை பிரியாத நிலைமையும் வேண்டுவனே – திருமுறை6:59 1/4
நையாத வண்ணம் உயிர் காத்திடுதல் வேண்டும் நாயக நின்றனை பிரியாது உறுதலும் வேண்டுவனே – திருமுறை6:59 2/4
உள் நாடி உயிர்கள் உறும் துயர் தவிர்த்தல் வேண்டும் உனை பிரியாது உறுகின்ற உறவு-அது வேண்டுவனே – திருமுறை6:59 3/4
எத்தாலும் அழியாத வடிவு-அதிலே நானும் எந்தாயும் ஒன்றாக இனிது உறல் வேண்டுவனே – திருமுறை6:59 4/4
உரை சேர் மெய் திரு_வடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே – திருமுறை6:59 5/4
ஒடியாத திரு_அடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே – திருமுறை6:59 6/4
தம் மான திரு_அடிவில் எந்தாயும் நானும் சார்ந்து கலந்து ஓங்குகின்ற தன்மையும் வேண்டுவனே – திருமுறை6:59 7/4
உச்ச ஆதி அந்தம் இலா திரு_வடிவில் யானும் உடையாயும் கலந்து ஓங்கும் ஒருமையும் வேண்டுவனே – திருமுறை6:59 8/4
பிறியாது என்னொடு கலந்து நீ இருத்தல் வேண்டும் பெருமான் நின்றனை பாடி ஆடுதல் வேண்டுவனே – திருமுறை6:59 9/4
பொருளாம் ஓர் திரு_வடிவில் உடையாயும் நானும் புணர்ந்து கலந்து ஒன்றாகி பொருந்துதல் வேண்டுவனே – திருமுறை6:59 10/4
விமல ஆதி உடைய ஒரு திரு_வடிவில் யானும் விமலா நீயும் கலந்தே விளங்குதல் வேண்டுவனே – திருமுறை6:59 11/4

மேல்


வேண்டுவார் (1)

வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றை வேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும் – திருமுறை2:85 3/1

மேல்


வேண்டுற்றாய் (1)

குறி நேர் எமது வில் குணத்தின் குணத்தாய் அதனால் வேண்டுற்றாய்
எறி வேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 97/3,4

மேல்


வேண்டுற்று (1)

காண்டற்கு அரிதாம் கணேசன் எவன் வேண்டுற்று
பூமி எங்கும் வாழ்த்தி புகழ்வார் விரும்பும் இட்ட – திருமுறை1:3 1/264,265

மேல்


வேண்டேன் (13)

தாள் வருந்த வேண்டேன் தடைபட்டேன் ஆதலின் இ – திருமுறை1:4 42/3
யார் புகழும் வேண்டேன் அடியேன் அடி நாயேன் – திருமுறை2:45 31/2
மறுமை இம்மையும் வளம்பெற வேண்டேன் மருவும் நின் அருள் வாழ்வுற அடையா – திருமுறை2:49 2/1
நாக_நாட்டதின் நலம்பெற வேண்டேன் நரகில் ஏகு என நவிலினும் அமைவேன் – திருமுறை2:51 10/1
வெறியார் வன் நாமம் ஒன்றும் வேண்டேன் நான் வேண்டேனே – திருமுறை2:75 10/4
நின்னால் அன்றி பிறர்-தம்மால் வேண்டேன் ஒன்றும் நின்மலனே – திருமுறை2:82 21/4
நின் ஆணை நின்னை அலாது ஒன்றும் வேண்டேன் நீ இதனை அறிந்திலையோ நினைப்பிக்கின்ற – திருமுறை2:85 5/2
பதி ஒளிர் வாழ்க்கை மணி முடி அரசர் படைத்திடும் செல்வமும் வேண்டேன்
கதி ஒளிர் நினது திரு_அருள் செல்வ களிப்பையே கருதுகின்றனனே – திருமுறை2:94 30/3,4
விருப்பேன் அயன் மால் முதலோரை வேண்டேன் அருளவேண்டாயோ – திருமுறை5:13 8/2
ஆர் துணையும் வேண்டேன் என் அன்பு உடைய ஐயாவே – கீர்த்தனை:6 7/2
மண் ஆளாநின்றவர்-தம் வாழ்வு வேண்டேன் மற்றவர் போல் பற்று அடைந்து மாள வேண்டேன் – தனிப்பாசுரம்:18 3/1
மண் ஆளாநின்றவர்-தம் வாழ்வு வேண்டேன் மற்றவர் போல் பற்று அடைந்து மாள வேண்டேன்
விண் ஆளாநின்ற ஒரு மேன்மை வேண்டேன் வித்தக நின் திரு_அருளே வேண்டி நின்றேன் – தனிப்பாசுரம்:18 3/1,2
விண் ஆளாநின்ற ஒரு மேன்மை வேண்டேன் வித்தக நின் திரு_அருளே வேண்டி நின்றேன் – தனிப்பாசுரம்:18 3/2

மேல்


வேண்டேனே (1)

வெறியார் வன் நாமம் ஒன்றும் வேண்டேன் நான் வேண்டேனே – திருமுறை2:75 10/4

மேல்


வேணி (28)

எருக்கு அரவு ஈரம் சேர் எழில் வேணி கொண்டு – திருமுறை1:2 1/311
வேணி_பிரான் அது-தான் மெய் ஆமேல் அன்று எனை நீ – திருமுறை1:4 62/3
வெள்ளை பிறை அணிந்த வேணி_பிரானே நான் – திருமுறை1:4 67/1
செம் கேச வேணி சிவனே என் ஆணவத்திற்கு – திருமுறை1:4 95/3
நிறை முடித்து ஆண்ட அம் செவ் வேணி செய்திட நித்தம் மன்றின் – திருமுறை1:6 40/2
பிறை சூழ்ந்த வேணி முடி கனியே எம் பெரும் செல்வமே – திருமுறை1:6 68/1
விதிக்கும் பதிக்கும் பதி நதி ஆர் மதி வேணி பதி – திருமுறை1:6 84/1
வேணிக்கு மேல் ஒரு வேணி வைத்தோய் முன் விரும்பி ஒரு – திருமுறை1:6 95/1
திங்களும் கங்கையும் சேர்ந்து ஒளிர் வேணி சிவ_கொழுந்தே – திருமுறை1:6 145/3
பிறை ஆறு கொண்ட செவ் வேணி பிரான் பத பேறு அடைவான் – திருமுறை1:6 175/1
மதி கண்ணி வேணி பெருந்தகையே நின் மலர்_அடிக்கு – திருமுறை1:6 231/1
அளிக்கும் குணத்தீர் திருவொற்றி அழகரே நீர் அணி வேணி
வெளிக்கொள் முடி மேல் அணிந்தது-தான் விளியா விளம்ப திரம் என்றேன் – திருமுறை1:8 91/1,2
மேவ குகுகுகுகுகு அணி வேணி_உடையீராம் என்றேன் – திருமுறை1:8 159/2
இந்து ஆர் வேணி முடி கனியை இன்றே விடை மேல் வரச்செயும் காண் – திருமுறை2:1 9/2
மின்னினில் பொலி வேணி அம் பெருமான் வேறு அலேன் எனை விரும்பல் உன் கடனே – திருமுறை2:9 9/3
தென் அளவும் வேணி சிவமே என ஒருகால் – திருமுறை2:20 12/2
வில்வத்தொடும் பொன் கொன்றை அணி வேணி பெருமான் ஒற்றி நகர் – திருமுறை2:29 1/1
ஆறு மேவிய வேணி எம் பெருமான் அமர்ந்த ஒற்றியூர் ஆலயம் அதன்-பால் – திருமுறை2:37 7/3
மின் முனம் இலங்கும் வேணி அம் கனியே விரி கடல் தானை சூழ் உலகம் – திருமுறை2:47 4/3
மின்னை நாடும் நல் வேணி பிரான் இங்கே – திருமுறை2:76 9/3
வீழாக ஞான்ற செவ் வேணி பிரான் என் வினை இரண்டும் – திருமுறை2:94 2/1
வெள்ள வேணி பெருந்தகையே அருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 6/4
செம் கேழ் வேணி திங்கள் அணிந்து அருள் சிவனேயோ – திருமுறை6:24 24/4
இந்திரன் முதலாம் தேவர் இறைஞ்ச பொன் மன்றில் வேணி
சந்திரன் ஆட இன்ப தனி நடம் புரியும் தேவே – திருமுறை6:24 42/3,4
தரும் கங்கை வேணி மருந்து – கீர்த்தனை:20 23/4
பொன் ஆர் வேணி கொழும் கனியை புனிதர் உளத்தில் புகும் களிப்பை – தனிப்பாசுரம்:12 8/2
தேன் அமர் பசும் கொன்றை மாலை ஆட கவின் செய்யும் மதி வேணி ஆட செய்யும் முப்புரிநூலும் ஆட நடு வரி உரி சிறந்து ஆடவே கரத்தில் – தனிப்பாசுரம்:13 3/1
ஆறு அணிந்திடு வேணி அண்ணலே அணி குலவும் அம்மை சிவகாமியுடனே அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 9/4

மேல்


வேணி-கண் (1)

வேணி-கண் நீர் வைத்த தேவே மதுரை வியன் தெருவில் – திருமுறை1:6 124/1

மேல்


வேணி_பிரான் (1)

வேணி_பிரான் அது-தான் மெய் ஆமேல் அன்று எனை நீ – திருமுறை1:4 62/3

மேல்


வேணி_பிரானே (1)

வெள்ளை பிறை அணிந்த வேணி_பிரானே நான் – திருமுறை1:4 67/1

மேல்


வேணி_உடையீராம் (1)

மேவ குகுகுகுகுகு அணி வேணி_உடையீராம் என்றேன் – திருமுறை1:8 159/2

மேல்


வேணிக்கு (2)

வேணிக்கு அம்மே வைத்த வெற்பே விலை_இல்லா – திருமுறை1:4 89/1
வேணிக்கு மேல் ஒரு வேணி வைத்தோய் முன் விரும்பி ஒரு – திருமுறை1:6 95/1

மேல்


வேணியனே (2)

கலை வேட்ட வேணியனே கருணை சற்றும் கொண்டிலையே – திருமுறை2:16 4/4
மின் போன்ற வேணியனே ஒற்றி மேவிய வேதியனே – திருமுறை2:58 1/4

மேல்


வேணியனை (1)

கம்பனை ஒற்றி கங்கை வேணியனை கருத்தனை கருதி நின்று ஏத்தா – திருமுறை2:39 5/2

மேல்


வேணியில் (1)

அண்ணியனே கங்கை ஆறு அமர் வேணியில் ஆர்ந்த மதி – திருமுறை2:58 9/3

மேல்


வேணியிலே (1)

கங்கை கொண்டாய் மலர் வேணியிலே அருள் கண்ணி மலை_மங்கை – திருமுறை1:6 138/1

மேல்


வேணியின் (1)

தன் ஒப்பாம் வேணியின் மேல் சார் பிறையை பாரேனோ – திருமுறை2:45 29/4

மேல்


வேணியினார் (2)

மின்னோடு ஒக்கும் வேணியினார் விமலர் ஒற்றி_வாணர் எனை – திருமுறை3:3 10/1
வெள்ளம் மிகும் பொன் வேணியினார் வியன் சேர் ஒற்றி விகிர்தர் அவர் – திருமுறை3:15 10/2

மேல்


வேணியும் (4)

ஆறு இட்ட வேணியும் ஆட்டு இட்ட பாதமும் அம்மை ஒரு – திருமுறை1:6 113/1
விண் பூத்த கங்கையும் மின் பூத்த வேணியும் மென் முகமும் – திருமுறை1:6 154/1
நீர் பூத்த வேணியும் ஆனந்தம் பூத்து நிறை_மதியின் – திருமுறை2:94 1/1
குரு மா மலர் பிறை வேணியும் முக்கணும் கூறும் ஐந்து – தனிப்பாசுரம்:5 6/3

மேல்


வேணு (1)

காண வந்தார் வந்தார் என்றே வேணு நாதம் சொல்கின்றதே – கீர்த்தனை:38 8/4

மேல்


வேத்து (1)

வேத்து_உடையார் மற்று இலை அருள் ஈது என்றன் விண்ணப்பமே – திருமுறை1:6 147/4

மேல்


வேத்து_உடையார் (1)

வேத்து_உடையார் மற்று இலை அருள் ஈது என்றன் விண்ணப்பமே – திருமுறை1:6 147/4

மேல்


வேத (67)

வேத சமரசமே நம்பு விடை – திருமுறை1:2 1/436
சாற்றும் புகழ் வேத சாரமே ஊற்றுறு மெய் – திருமுறை1:2 1/518
நூல் காட்டு உயர் வேத நுட்பமே பால் காட்டும் – திருமுறை1:2 1/524
கீர்த்திபெற்ற நல் வேத கீதமே கார் திரண்டு – திருமுறை1:2 1/526
சீர் சான்ற வேத செழும் பொருளே சிற்சொருப – திருமுறை1:4 1/1
வேத முடிவோ விளங்கு ஆகம முடிவோ – திருமுறை1:4 46/1
நிலை மேலும் நெறி மேலும் நிறுத்துகின்ற நெடும் தவத்தோர் நிறை மேலும் நிகழ்த்தும் வேத
கலை மேலும் எம்_போல்வார் உளத்தின் மேலும் கண் மேலும் தோள் மேலும் கருத்தின் மேலும் – திருமுறை1:5 21/2,3
வேதமே வேதத்தின் விளைவே வேத வியன் முடிவே அ முடிவின் விளங்கும் கோவே – திருமுறை1:5 28/2
அருள் அருவி வழிந்துவழிந்து ஒழுக ஓங்கும் ஆனந்த தனி மலையே அமல வேத
பொருள் அளவு நிறைந்து அவற்றின் மேலும் ஓங்கி பொலிகின்ற பரம்பொருளே புரணம் ஆகி – திருமுறை1:5 35/1,2
பாலே மதுர செம் பாகே சொல் வேத பனுவல் முடி – திருமுறை1:7 57/2
தேனே நல் வேத தெளிவே கதிக்கு செலு நெறியே – திருமுறை1:7 80/3
விட்ட வேட்கையர்க்கு அங்கையில் கனியை வேத மூலத்தை வித்தக விளைவை – திருமுறை2:4 2/2
வெள் விடை மேல் வரும் வீறு_உடையானை வேத முடிவினில் வீற்றிருந்தானை – திருமுறை2:33 7/1
விடன் நேர் கண்டத்து இன் அமுதே வேத முடியில் விளங்கு ஒளியே – திருமுறை2:40 9/3
தனிய மெய் போத வேத_நாயகனே தடம் பொழில் ஒற்றியூர் இறையே – திருமுறை2:44 8/4
விலையிலா உயர் மாணிக்க மணியே வேத உச்சியில் விளங்கு ஒளி விளக்கே – திருமுறை2:53 8/3
மெய்யோர் விரும்பும் அரு_மருந்தே வேத முடிவின் விழு_பொருளே – திருமுறை2:60 8/4
வேத நெறி புகல் சகல கேவலம் இலாத பரவெளி கண்டுகொண்டு கண்ட விளைவு இன்றி நான் இன்றி வெளி இன்றி வெளியாய் விளங்கும் நாள் என்று அருளுவாய் – திருமுறை2:78 3/2
வேத மெய்ப்பொருளே போற்றி நின் அல்லால் வேறு எனக்கு இலை அருள் போற்றி – திருமுறை2:79 6/4
வெவ் வினைக்கு ஈடான காயம் இது மாயம் என வேத முதல் ஆகமம் எலாம் மிகு பறை அறைந்தும் இது வெயில் மஞ்சள் நிறம் எனும் விவேகர் சொல் கேட்டு அறிந்தும் – திருமுறை2:100 8/1
விடை ஆர் கொடி மேல் உயர்த்தருளும் வேத கீத பெருமானார் – திருமுறை3:5 8/1
வெண்மை நீற்றர் வெள்_ஏற்றர் வேத கீதர் மெய் உவப்பார் – திருமுறை3:15 8/1
வெற்பு உதவு பசும்_கொடியை மருவு பெரும் தருவே வேத ஆகம முடியின் விளங்கும் ஒளி விளக்கே – திருமுறை4:1 1/3
விண் ஓங்கு வியன் சுடரே வியன் சுடர்க்குள் சுடரே விடையவனே சடையவனே வேத முடி பொருளே – திருமுறை4:1 6/2
வேத நிலை ஆகமத்தின் நிலைகள் எலாம் விளங்க வினையேன்-தன் உளத்து இருந்து விளக்கிய மெய் விளக்கே – திருமுறை4:1 30/2
ஒளி வண்ணம் வெளி வண்ணம் என்று அனந்த வேத உச்சி எலாம் மெச்சுகின்ற உச்ச மலர்_அடிகள் – திருமுறை4:2 2/1
கேளாய் என் உயிர் துணையாய் கிளர் மன்றில் வேத கீத நடம் புரிகின்ற நாத முடி பொருளே – திருமுறை4:2 20/4
வேத முடி மேல் சுடராய் ஆகமத்தின் முடி மேல் விளங்கும் ஒளி ஆகிய நின் மெல் அடிகள் வருந்த – திருமுறை4:2 26/1
வேத வெளி அபர விந்து வெளி அபர நாத வெளி ஏக வெளி பரம வெளி ஞான வெளி மாநாத – திருமுறை4:2 89/2
மெய் அடியர் உள்ளகத்தில் விளங்குகின்ற விளக்கே வேத முடி மீது இருந்த மேதகு சற்குருவே – திருமுறை4:8 7/4
கண் உளே விளங்குகின்ற மணியே சைவ கனியே நாவரசே செங்கரும்பே வேத
பண் உளே விளைந்த அருள் பயனே உண்மை பதி ஓங்கு நிதியே நின் பாதம் அன்றி – திருமுறை4:10 5/1,2
வேத மா முடி விளங்கும் நின் திரு_பாதம் – திருமுறை5:12 26/1
வேலும் மயிலும் கொண்டு உருவாய் விளையாட்டு இயற்றும் வித்தகமே வேத பொருளே மதி சடை சேர் விமலன்-தனக்கு ஓர் மெய்ப்பொருளே – திருமுறை5:46 8/3
வேத முடி சொல்லும் நாதனடி சதுர்_வேத – திருமுறை5:53 8/1
வேத முடி சொல்லும் நாதனடி சதுர்_வேத – திருமுறை5:53 8/1
வேத பொருளே சரணம் சரணம் விண்ணோர் பெருமாள் சரணம் சரணம் – திருமுறை5:56 10/1
தற்பரம் பொருளே வேத தலை நின்ற ஒளியே மோன – திருமுறை6:24 6/1
முன்னவ அதிபர்க்கு முன்னவா வேத முடி முடி மொழிகின்ற முதல்வா – திருமுறை6:29 2/1
சிதம் புகல் வேத சிரத்தவா இனித்த தேனவா ஞான வாழ்வு அருளே – திருமுறை6:29 7/4
வேத நெறி ஆகமத்தின் நெறி பவுராணங்கள் விளம்பு நெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும் – திருமுறை6:31 8/1
மேல் வெளி காட்டி வெளியிலே விளைந்த விளைவு எலாம் காட்டி மெய் வேத
நூல் வழி காட்டி என்னுளே விளங்கும் நோக்கமே ஆக்கமும் திறலும் – திருமுறை6:42 7/1,2
சத்திய பதியே சத்திய நிதியே சத்திய ஞானமே வேத
நித்திய நிலையே நித்திய நிறைவே நித்திய வாழ்வு அருள் நெறியே – திருமுறை6:42 16/1,2
வெள்ள_வெளி நடு உளதாய் இயற்கையிலே விளங்கும் வேத முடி இலக்கிய மா மேடையிலே அமர்ந்த – திருமுறை6:50 3/2
சொல்வந்த வேத முடி முடி மீதில் துலங்குவது – திருமுறை6:56 10/1
மாலை அப்பா நல் சமரச வேத சன்மார்க்க சங்க – திருமுறை6:64 9/3
வேத கீதத்தில் விளை திரு_பாட்டே – திருமுறை6:65 1/1428
தேற்றிய வேத திரு_முடி விளங்கிட – திருமுறை6:65 1/1505
கருத்தனை என் கண்மணியை கண்_நுதலை பெரும் கருணை_கடலை வேத
திருத்தனை என் சிவ பதியை தீம் கனியை தெள் அமுத தெளிவை வானில் – திருமுறை6:71 1/1,2
அருள் பெரும் சிற்சோதி திரு_அம்பலத்தான் வேத
பொருள் பெரும் சித்து என் உள் புகுந்து – திருமுறை6:85 14/3,4
முழுதும் ஆனான் என ஆகம வேத முறைகள் எலாம் மொழிகின்ற முன்னவனே – திருமுறை6:90 1/3
விலக்கல் இல்லதோர் தனி முதல் அரசே வேத ஆகமம் விளம்பு மெய்ப்பொருளே – திருமுறை6:108 29/3
ஆதவாத வேத கீத வாதவாத வாதியே – கீர்த்தனை:1 53/1
துதி வேத உறவே சுக போத நறவே துனி தீரும் இடமே தனி ஞான நடமே – கீர்த்தனை:1 115/1
வேத சிகாமணியே போத சுகோதயமே மேதகு மா பொருளே ஓத அரும் ஓர் நிலையே – கீர்த்தனை:1 188/1
அகண்ட வேத சிரகர தர பலிதா – கீர்த்தனை:1 205/2
வேத முடி மேல் இருந்த வெண்ணிலாவே மல – கீர்த்தனை:3 9/1
வேத முடி சொல்லும் நாதனடி சதுர்_வேத – கீர்த்தனை:10 8/1
வேத முடி சொல்லும் நாதனடி சதுர்_வேத – கீர்த்தனை:10 8/1
வினை மாலை நீத்தவரே அணைய வாரீர் வேத முடி பொருளவரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 5/1
வித்தகமான மருந்து சதுர்_வேத – கீர்த்தனை:20 4/1
சிறியேன் அறிய காட்டி தெரித்தாய் வேத கலையுமே – கீர்த்தனை:29 31/4
வேத புத்தகம் திகழ் மென் கையும் திரு – தனிப்பாசுரம்:2 28/1
வீறு அணிந்து அழியாத நிதியமே ஒழியாத விண்ணே அகண்ட சுத்த வெளியே விளங்கு பர ஒளியே வரைந்திடா வேதமே வேத முடிவே – தனிப்பாசுரம்:13 9/2
பாகு அனைய மொழியே நல் வேத வாக்கியம் அவர்கள் பார்வையே கருணை நோக்கம் பாங்கின் அவரோடு விளையாட வரு சுகம்-அதே பரம சுகம் ஆகும் இந்த – தனிப்பாசுரம்:15 1/2
விலங்கல்_இல் சித்தாந்த மணம் பரிமளிக்கும் இன்பா வேதாந்த மணம் கமழும் வேத மணம் வீசும் – தனிப்பாசுரம்:29 1/2
வேத வடிவ வேத வேதாந்த – திருமுகம்:2 1/20
வேத வடிவ வேத வேதாந்த – திருமுகம்:2 1/20

மேல்


வேத_நாயகனே (1)

தனிய மெய் போத வேத_நாயகனே தடம் பொழில் ஒற்றியூர் இறையே – திருமுறை2:44 8/4

மேல்


வேதக (1)

சத்ய வேதக பூரண சின்மய – கீர்த்தனை:1 209/2

மேல்


வேதகமே (1)

ஆகம போதகமே ஆதர வேதகமே ஆமய மோசனமே ஆர்_அமுது ஆகரமே – கீர்த்தனை:1 192/1

மேல்


வேதங்கள் (5)

ஆலின் ஓங்கிய ஆனந்த_கடலை அம்பலத்தில் ஆம் அமுதை வேதங்கள்
நாலின் ஒற்றியூர் அமர்ந்திடும் சிவத்தை நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:4 4/3,4
மிக்கு மாறினும் அண்டங்கள் எல்லாம் விழுந்து மாறினும் வேதங்கள் உணரா – திருமுறை2:4 6/3
உரைசெய் வேதங்கள் உன்னும் மெய் சத்தே – திருமுறை6:65 1/1212
பாடிய வேதங்கள் தேடிய பாதம் – கீர்த்தனை:24 2/1
செறி வேதங்கள் எலாம் உரைசெய்ய நிறைந்திடும் பேர்_அறிவே – கீர்த்தனை:32 5/3

மேல்


வேதங்களாய் (1)

வேதங்களாய் ஒற்றி மேவும் சிவத்தின் விளைவு அருளாய் – திருமுறை1:7 74/1

மேல்


வேதங்களை (1)

கருத்து அழிந்து தனித்தனியே சென்று வேதங்களை வினவ மற்று அவையும் காணேம் என்று – திருமுறை1:5 60/3

மேல்


வேதண்டன் (1)

சம்பு வேதண்டன் பிறப்பு_இலான் முடிவு_இலான் தாணு முக்கண்கள்_உடையான் – திருமுறை1:1 2/45

மேல்


வேதத்திற்கு (1)

ஈது இயல் என்று நின்று ஓதிய வேதத்திற்கு
எட்டாது இருந்தீரே வாரீர் – கீர்த்தனை:17 36/1,2

மேல்


வேதத்தின் (4)

வேதமே வேதத்தின் விளைவே வேத வியன் முடிவே அ முடிவின் விளங்கும் கோவே – திருமுறை1:5 28/2
வேதத்தின் முடி மிசை விளங்கும் ஓர் விளக்கே மெய்ப்பொருள் ஆகம வியன் முடி சுடரே – திருமுறை6:26 16/1
வேதமும் வேதத்தின் அந்தமும் போற்ற விளங்கிய நின் – திருமுறை6:78 1/1
ஆகமாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும் – திருமுறை6:95 6/1

மேல்


வேதத்து (1)

விளங்கும் மணி_விளக்கு என நால்_வேதத்து உச்சி மேவிய மெய்ப்பொருளை உள்ளே விரும்பி வைத்து – திருமுறை4:10 8/1

மேல்


வேதநாயகன் (1)

வளம் கொள் குளத்தூர் அமர்ந்த வேதநாயகன் அருளால் வயங்க முன்_நாள் – தனிப்பாசுரம்:33 1/1

மேல்


வேதம் (35)

அளவு_இறந்த நெடும் காலம் சித்தர் யோகர் அறிஞர் மலர் அயன் முதலோர் அனந்த வேதம்
களவு_இறந்தும் கரணாதி இறந்தும் செய்யும் கடும் தவத்தும் காண்ப அரிதாம் கடவுள் ஆகி – திருமுறை1:5 9/1,2
அண்டம் எலாம் கண் ஆக கொளினும் காண்டற்கு அணுத்துணையும் கூடா என்று அனந்த வேதம்
விண்டு அலறி ஓலமிட்டு புலம்ப மோன வெளிக்குள் வெளியாய் நிறைந்து விளங்கும் ஒன்றே – திருமுறை1:5 43/1,2
விடல் அரிய எம்_போல்வார் இதயம்-தோறும் வேதாந்த மருந்து அளிக்கும் விருந்தே வேதம்
தொடல் அலரிய வெளி முழுதும் பரவி ஞான சோதி விரித்து ஒளிர்கின்ற சோதி தேவே – திருமுறை1:5 45/3,4
ஆராலும் அளப்ப அரிது என்று அனந்த வேதம் அறைந்து இளைக்க அதி தூரம் ஆகும் தேவே – திருமுறை1:5 54/4
மாணிக்கு வேதம் வகுத்தே கிழி ஒன்று வாங்கித்தந்த – திருமுறை1:6 95/2
விழி ஒண் நுதலீர் ஒற்றி_உளீர் வேதம் பிறவி_இலர் என்றே – திருமுறை1:8 99/1
ஆட்டிற்கு இசைந்த மலர் வாழ்த்தி வேதம் அமைத்த மறைக்காட்டில் – திருமுறை2:6 5/3
வீறு கொன்றை அம் சடை உடை கனியே வேதம் நாறிய மென் மலர் பதனே – திருமுறை2:22 6/3
வேதம் மலர்கின்ற வியன் பொழில் சூழ் ஒற்றி நகர் – திருமுறை2:30 18/3
நின் போன்ற தெய்வம் ஒன்று இன்று என வேதம் நிகழ்த்தவும் நின் – திருமுறை2:58 1/1
கால் எடுத்துக்கொண்டு சுமந்திட விரும்புகிலை அந்தோ கருதும் வேதம்
நால் எடுத்துக்கொண்டு முடி சுமப்பதையும் அறிகிலை நின் நலம்-தான் என்னே – திருமுறை2:88 12/3,4
போற்று அரிய சிறியேனை புறம் விடினும் வேற்றவர்-பால் போகேன் வேதம்
தேற்று அரிய திரு_அடி-கண் பழி விளைப்பேன் நின் ஆணை சிறியனேனே – திருமுறை2:94 14/3,4
வேதம் முதல் கலைகள் எலாம் விரைந்துவிரைந்து அனந்தம் முறை – திருமுறை4:11 4/1
வேதம் நாடிய மெய்ப்பொருளே அருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 2/4
கல் ஆல் அடியார் கல்லடியுண்டார் கண்டார் உலகங்களை வேதம்
செல்லா நெறியார் செல் உறும் முடியார் சிவனார் அருமை திரு_மகனார் – திருமுறை5:39 5/1,2
வேதம் நிறுத்தும் நின் கமல மென் தாள் துணையே துணை அல்லால் வேறொன்று அறியேன் அஃது அறிந்து இ வினையேற்கு அருள வேண்டாவோ – திருமுறை5:46 9/2
வேதம் தலை மேல் கொள விரும்பி வேண்டி பரவும் நினது மலர் – திருமுறை6:19 7/1
அரும் பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்துகின்ற – திருமுறை6:21 6/3
ஊன்-பாலும் உள-பாலும் உயிர்-பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம்
பூம் பாடல் புனைந்து ஏத்த என் உளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை – திருமுறை6:24 21/2,3
விரித்தானை கருவி எலாம் விரிய வேதம் விதித்தானை மெய் நெறியை மெய்யே எற்கு – திருமுறை6:48 2/1
மேயானை கண் காண விளங்கினானை மெய்ம்மை எனக்கு அளித்தானை வேதம் சொன்ன – திருமுறை6:48 8/2
புல்லிய நெறி நீத்து எனை எடுத்து ஆண்ட பொன்_சபை அப்பனை வேதம்
சொல்லியபடி என் சொல் எலாம் கொண்ட ஜோதியை சோதியாது என்னை – திருமுறை6:49 5/1,2
என் அவா அனைத்தும் ஈந்தவா என்னை ஈன்றவா என்னவா வேதம்
சொன்னவா கருணை தூயவா பெரியர் துதியவா அம்பலத்து அமுதம் – திருமுறை6:70 9/1,2
வீரம் செல்கிலாது அறி-மினோ வேதம் மேல் ஆணை – திருமுறை6:95 2/3
வேதம் சொல்கின்ற பரிசு இது மெய்ம்மை யான் பக்க – திருமுறை6:95 4/3
தயாநிதி போதம் சதோதய வேதம் – கீர்த்தனை:1 14/2
நீடிய வேதம் தேடிய பாதம் – கீர்த்தனை:1 120/1
சாக்கிய வேதம் தேக்கிய பாதம் – கீர்த்தனை:1 121/1
ஆகம வேதம் அனேக முகம் கொண்டு – கீர்த்தனை:17 13/1
ஆடிய பொன் பாதர் வேதம் தேடிய சிற்போதர் உன்னை – கீர்த்தனை:38 4/3
வேதம் முதல் கலை அனைத்தும் விதிப்படி கற்று உணர்ந்து அறிவால் மேலோர் ஆகி – தனிப்பாசுரம்:2 52/1
தூக்கிய காலொடு விளங்கும் தூய மலை வேதம் சொன்ன மலை சொல் இறந்த துரிய நடு மலை வான் – தனிப்பாசுரம்:16 7/2
நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்து மா நிதியே போற்றி – தனிப்பாசுரம்:19 2/2
மின்னே மின் ஏர் இடை பிடியே விளங்கும் இதய_மலர் அனமே வேதம் புகலும் பசுங்கிளியே விமல குயிலே இள மயிலே – தனிப்பாசுரம்:20 3/2
நிற்பதுவும் இவன் பின்னே நடப்பதுவும் இவன் குறிப்பில் நின்று வேதம்
கற்பதுவும் போலாம் இ கட்டை எலாம் விட்டு மெள்ள கடப்போம் என்பார் – தனிப்பாசுரம்:27 13/2,3

மேல்


வேதமாய் (1)

வேதமாய் வேதாந்த வித்தாய் விளங்கு பரநாதமாய் – திருமுறை1:3 1/15

மேல்


வேதமுடன் (1)

வீசுகின்ற பெரும் சோதி திரு_கூத்தின் திறமே வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்றது அன்றே – திருமுறை6:106 45/4

மேல்


வேதமும் (10)

வித்தியம் சுகோதய நிகேதனம் விமலம் என்று நால்_வேதமும் தொழும் – திருமுறை2:99 3/3
வேதமும் தாங்கும் பாதனே சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 5/4
வேல் பிடித்து அருள் வள்ளலே யான் சதுர்_வேதமும் காணா நின் – திருமுறை5:6 2/3
வேதமும் கலைகள் யாவும் விளம்பிய புலவ போற்றி – திருமுறை5:50 15/1
வேதமும் பயனும் ஆகிய பொதுவில் விளங்கிய விமலனே ஞான – திருமுறை6:37 7/3
வேதமும் பொருளும் பயனும் ஓர் அடைவும் விளம்பிய அனுபவ விளைவும் – திருமுறை6:42 13/1
வேதமும் ஆகம விரிவுகள் அனைத்தும் – திருமுறை6:65 1/1319
வேதமும் ஆகம விரிவும் பரம்பர – திருமுறை6:65 1/1543
வேதமும் வேதத்தின் அந்தமும் போற்ற விளங்கிய நின் – திருமுறை6:78 1/1
வேதமும் ஆகம விரிவும் மற்றை நூல் – தனிப்பாசுரம்:2 16/1

மேல்


வேதமே (3)

வேதமே வேதத்தின் விளைவே வேத வியன் முடிவே அ முடிவின் விளங்கும் கோவே – திருமுறை1:5 28/2
வேதமே விளங்க மெய்ம்மையே வயங்க வெம்மையே நீங்கிட விமல – திருமுறை6:77 9/1
வீறு அணிந்து அழியாத நிதியமே ஒழியாத விண்ணே அகண்ட சுத்த வெளியே விளங்கு பர ஒளியே வரைந்திடா வேதமே வேத முடிவே – தனிப்பாசுரம்:13 9/2

மேல்


வேதர் (1)

வேதர் அனந்தர் மால் அனந்தர் மேவி வணங்க காண்ப அரியார் – திருமுறை3:9 1/2

மேல்


வேதன் (6)

மால் எங்கே வேதன் உயர் வாழ்வு எங்கே இந்திரன் செங்கோல் – திருமுறை1:4 77/1
வேதன் என் கோது அற வேண்டும் என் கோ என விண்ணப்பம்செய் – திருமுறை1:6 202/1
விடம் கலந்து அருள் மிடறு_உடையவனே வேதன் மால் புகழ் விடை_உடையவனே – திருமுறை2:22 3/1
வேலன் மாதவன் வேதன் ஏத்திடும் – திருமுறை5:12 3/1
தேன் மலர் பொன் கரத்து ஏந்தும் காபாலி முன் பணிந்து திருமால் வேதன்
வான்_மகன் ஆதியர்-தம்மை வருத்திய அந்தகன் செருக்கு மாள சூலத்து – தனிப்பாசுரம்:3 27/2,3
சிந்தையானது கலக்கம்கொண்டு வாடல் என் செப்புவாய் வேதன் ஆதி தேவர் முனிவர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர்களும் ஏவல் புரிய – தனிப்பாசுரம்:13 8/3

மேல்


வேதன (1)

பரிபாக வேதன வரோ தயானந்த பதபாலனம் பரம யோகம் – திருமுறை1:1 2/28

மேல்


வேதனத்து (1)

தளி வேதனத்து உறும் தற்பரமே அருள் தண் அமுத – திருமுறை2:31 14/3

மேல்


வேதனாம் (1)

பேதை உலகீர் விரதம் ஏது தவம் ஏது வீண் பேச்சு இவை எலாம் வேதனாம் பித்தன் வாய் பித்து ஏறு கத்து நூல் கத்திய பெரும் புரட்டு ஆகும் அல்லால் – தனிப்பாசுரம்:15 8/1

மேல்


வேதனும் (1)

களி வேதனும் அந்த காலனும் என்னை கருத ஒட்டா – திருமுறை2:31 14/1

மேல்


வேதனே (1)

ஆதி நீதி வேதனே ஆடல் நீடு பாதனே – கீர்த்தனை:1 94/1

மேல்


வேதனேனும் (1)

வேதனேனும் விலக்குதற்பாலனோ – திருமுறை2:72 2/1

மேல்


வேதனை (6)

பொய் வேதனை நீக்கும் புண்ணியன்-பால் தம் உயிரை – திருமுறை1:3 1/1345
தடம் பார் சிறு நடை துன்பம் செய் வேதனை தாங்க அரிது என் – திருமுறை1:6 182/3
கரு வேதனை அற என் நெஞ்சகத்தில் களிப்பொடு ஒற்றி – திருமுறை1:7 62/1
தண் ஆர் மலர் வேதனை ஒழிக்க தருதல் வேண்டும் எனக்கு என்றேன் – திருமுறை1:8 100/2
விச்சை வேண்டினை வினை உடை மனனே மேலை_நாள் பட்ட வேதனை அறியாய் – திருமுறை2:37 9/1
வேதனை சிறைக்குள் வேதனைபட செய் விமலனை அமலனை அற்பர் – திருமுறை5:40 7/1

மேல்


வேதனை-தனக்கு (1)

ஒல்லை படுகின்ற ஒறு வேதனை-தனக்கு ஓர் – திருமுறை2:20 18/3

மேல்


வேதனைக்கு (1)

வெப்பில் ஆழ்ந்து எனது மொழிவழி அடையா வேதனைக்கு இடம்கொடுத்து உழன்ற – திருமுறை2:41 5/2

மேல்


வேதனைப்பட (1)

பாழ் வேதனைப்பட மாட்டேன் எனக்கு உன் பதம் அருளே – திருமுறை1:6 178/4

மேல்


வேதனைபட (1)

வேதனை சிறைக்குள் வேதனைபட செய் விமலனை அமலனை அற்பர் – திருமுறை5:40 7/1

மேல்


வேதனையா (1)

வேதனையா மதுசூதனையா என்று வேதனையால் – திருமுறை1:6 192/1

மேல்


வேதனையால் (2)

வேதனையால் ஈங்கு விரியும் சக பழக்க – திருமுறை1:3 1/1249
வேதனையா மதுசூதனையா என்று வேதனையால்
போதல் நையாநின்று உனை கூவும் ஏழையை போதனை கேள் – திருமுறை1:6 192/1,2

மேல்


வேதனையும் (4)

வெம் பிணியும் வேதனையும் வேசறிக்கையும் துயரும் – திருமுறை1:3 1/363
ஏழ் வேதனையும் கடந்தவர்-தம் இன்ப பெருக்கே என் உயிரே – திருமுறை5:13 4/3
ஏழ் வேதனையும் தவிர்ந்தேன் உனையே அடைந்தேன் – திருமுறை6:75 4/2
ஏழ் வேதனையும் நீக்கி வாழும் நித்தர் என்பனோ – கீர்த்தனை:29 90/3

மேல்


வேதனையை (2)

மெல்_இயலார் என்பாய் மிகு கருப்ப வேதனையை
வல்_இயலார் யார் பொறுக்க வல்லார் காண் வில் இயல் பூண் – திருமுறை1:3 1/719,720
மூ_வேதனையை அறுத்து அருள்வோய் முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 8/4

மேல்


வேதா (2)

வேதா நந்தனொடு போற்றி மேவப்படும் நின் பதம் மறந்தே – திருமுறை5:28 9/1
படன விவேக பரம்பர வேதா
நடன சபேச சிதம்பர நாதா – கீர்த்தனை:1 8/1,2

மேல்


வேதாகம (2)

ஒருத்தனை என்னை உடைய நாயகனை உண்மை வேதாகம முடியின் – திருமுறை6:49 26/2
குறித்த வேதாகம கூச்சலும் அடங்கிற்று – கீர்த்தனை:40 4/1

மேல்


வேதாகமங்கள் (6)

வேதாகமங்கள் விரிப்போரும் வேதாந்தம் – திருமுறை1:3 1/1336
இயல் வேதாகமங்கள் புராணங்கள் இதிகாசம் இவை முதலா இந்திரசாலம் கடையா உரைப்பார் – திருமுறை6:60 87/1
வேதாகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர் – திருமுறை6:93 30/1
தளி நின்ற ஒளி மயமே வேறு இலை எல்லாமும் தான் என வேதாகமங்கள் சாற்றுதல் சத்தியமே – திருமுறை6:104 8/4
ஏற்றிடு வேதாகமங்கள் ஒளி மயமே எல்லாம் என்ற மொழி-தனை நினைத்தே இரவில் இருட்டு அறையில் – திருமுறை6:104 9/1
வேதாகமங்கள் புகன்ற விரிவை ஒன்றொன்றாகவே – கீர்த்தனை:29 33/1

மேல்


வேதாகமங்களின் (1)

வேதாகமங்களின் விளைவுகட்கு எல்லாம் – திருமுறை6:65 1/57

மேல்


வேதாகமங்களை (1)

ஆயேன் வேதாகமங்களை நன்கு அறியேன் சிறியேன் அவலம் மிகும் – திருமுறை6:17 14/1

மேல்


வேதாகமத்தின் (10)

சிரம் பெறு வேதாகமத்தின் அடி நடுவும் முடியும் செல்லாத நிலை-அதுவாய் எல்லாம்_வல்லதுவாய் – திருமுறை6:50 8/1
துதித்திடு வேதாகமத்தின் முடி முடித்த மணியை சுயம் சோதி திரு_மணியை சுத்த சிவ மணியை – திருமுறை6:52 4/2
ஆய் தரு வேதாகமத்தின் அடி முடி நின்று இலங்கும் அரிய பெரும் பொருளை அவைக்கு அனுபவமாம் பொருளை – திருமுறை6:52 6/1
ஊன்றிய வேதாகமத்தின் உண்மை நினக்கு ஆகும் உலகு அறி வேதாகமத்தை பொய் என கண்டு உணர்வாய் – திருமுறை6:60 88/2
விரவி களித்து நா தடிக்க விளம்பி விரித்த பாட்டு எல்லாம் வேதாகமத்தின் முடி மீது விளங்கும் திரு_பாட்டு ஆயினவே – திருமுறை6:66 8/3
அளந்திடு வேதாகமத்தின் அடியும் நடு முடியும் அப்புறமும் அப்பாலும் அதன் மேலும் விளங்கி – திருமுறை6:91 3/1
வேதாகமத்தின் விளைவு அறியீர் சூதாக – திருமுறை6:93 30/2
வீட்டை புகுந்தேன் தேட்டு அமுது உண்டேன் வேதாகமத்தின் விளைவு எலாம் பெற்றேன் – திருமுறை6:108 4/2
அருள் நெறி வேதாகமத்தின் அடி முடி சொல் வார்த்தைகள் என்று அறைவராலோ – திருமுறை6:108 9/4
வேதாகமத்தின் அடியும் நடுவும் முடியும் மற்றுமே – கீர்த்தனை:29 75/1

மேல்


வேதாகமத்தும் (1)

வேதாகமத்தும் விளங்கும் மருந்து – கீர்த்தனை:21 16/2

மேல்


வேதாகமத்தை (2)

தோன்றிய வேதாகமத்தை சாலம் என உரைத்தேம் சொற்பொருளும் இலக்கியமும் பொய் என கண்டு அறியேல் – திருமுறை6:60 88/1
ஊன்றிய வேதாகமத்தின் உண்மை நினக்கு ஆகும் உலகு அறி வேதாகமத்தை பொய் என கண்டு உணர்வாய் – திருமுறை6:60 88/2

மேல்


வேதாகமம் (5)

வேதாகமம் என்றே மேல் அணிந்தான் பாதாரவிந்தம் – திருமுறை6:55 3/2
எவ்வழி மெய் வழி என்ப வேதாகமம்
அ வழி எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/201,202
அலகு_அறியா திறம் பாடி ஆடுதும் நாம் இதுவே அருள் அடையும் நெறி என வேதாகமம் ஆர்ப்பனவே – திருமுறை6:91 1/4
வேதாகமம் கடந்து சின்னம் பிடி வேதாந்த சித்தாந்த சின்னம் பிடி – கீர்த்தனை:1 218/2
உரை கொண்டு ஓதரும் உயர் வேதாகமம்
உற்ற கலைகள் உயரிய நிலைகள் – திருமுகம்:4 1/67,68

மேல்


வேதாதி (1)

ஆண்டாரை ஆண்ட தெய்வம் அருள் சோதி தெய்வம் ஆகம வேதாதி எலாம் அறிவ அரிதாம் தெய்வம் – திருமுறை6:44 8/3

மேல்


வேதாந்த (31)

வேதாந்த உண்மையே பூ தவிசின் – திருமுறை1:2 1/488
வேதமாய் வேதாந்த வித்தாய் விளங்கு பரநாதமாய் – திருமுறை1:3 1/15
வேதாந்த நிலை ஆகி சித்தாந்தத்தின் மெய் ஆகி சமரசத்தின் விவேகம் ஆகி – திருமுறை1:5 4/1
விடல் அரிய எம்_போல்வார் இதயம்-தோறும் வேதாந்த மருந்து அளிக்கும் விருந்தே வேதம் – திருமுறை1:5 45/3
வேதாந்த சித்தாந்தம் என்னும் அந்தம் இரண்டும் விளங்க அமர்ந்து அருளிய நின் மெல் அடிகள் வருந்த – திருமுறை4:2 32/1
வேதாந்த நிலை நாடி விரைந்து முயன்று அறியேன் மெய் வகையும் கை வகையும் செய் வகையும் அறியேன் – திருமுறை6:6 5/1
வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ வெறுவெளியில் சுத்த சிவ வெளி மயம்-தான் உறுமோ – திருமுறை6:11 3/3
ஆர்ந்த வேதாந்த பதி முதல் யோகாந்த பதி வரையும் அப்பாலும் – திருமுறை6:13 83/1
நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த நண்ணுறு கலாந்தம் உடனே நவில்கின்ற சித்தாந்தம் என்னும் ஆறு அந்தத்தின் ஞான மெய் கொடி நாட்டியே – திருமுறை6:25 17/1
வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த்தானை வேதாந்த முடி முடி மேல் விளங்கினானை – திருமுறை6:47 9/2
சுத்த வேதாந்த பிரம ராசியத்தை சுத்த சித்தாந்த ராசியத்தை – திருமுறை6:49 18/1
நீட்டாய சித்தாந்த நிலையினிடத்து அமர்ந்தும் நிகழ்கின்ற வேதாந்த நெறியினிடத்து இருந்தும் – திருமுறை6:52 9/1
செறியாத கரணம் எலாம் செறித்து அடக்கல் வேண்டும் சித்தாந்த வேதாந்த பொது சிறத்தல் வேண்டும் – திருமுறை6:59 9/2
இல் ஆர்ந்த வேதாந்த பதிகள் பல கோடி இலங்குகின்ற சித்தாந்த பதிகள் பல கோடி – திருமுறை6:60 10/3
தவறாத வேதாந்த சித்தாந்த முதலா சாற்றுகின்ற அந்தம் எலாம் தனித்து உரைக்கும் பொருளை – திருமுறை6:60 90/1
சுத்த வேதாந்த துரிய மேல் வெளி எனும் – திருமுறை6:65 1/41
பரம வேதாந்த பரம்பரம் சுடரே – திருமுறை6:65 1/1550
சுத்த வேதாந்த மவுனமோ அலது சுத்த சித்தாந்த ராசியமோ – திருமுறை6:67 5/1
வான் அந்தம் ஆதியும் கண்டுகொண்டு அழியா வாழ்க்கையில் இன்புற்று சுத்த வேதாந்த
ஆனந்த வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 3/3,4
வேதாந்த நிலையும் அதன் அந்தத்தே விளங்கும் மெய் நிலையும் காட்டுவித்தீர் விளங்கிய சித்தாந்த – திருமுறை6:79 3/1
வீறு சேர்ந்த சித்தாந்த வேதாந்த நாதாந்தம் – திருமுறை6:95 9/2
துணிந்து வந்த வேதாந்த சுத்த அனுபவமே துரிய முடி அனுபவமே சுத்த சித்தாந்தம்-அதாய் – திருமுறை6:98 3/2
வேதாந்த வெளியும் மிகு சித்தாந்த வெளியும் விளங்கும் இவற்று அப்பாலும் அதன் மேல் அப்பாலும் – திருமுறை6:106 43/3
அன்புறு சித்தாந்த நடம் வேதாந்த நடமும் ஆதி நடு அந்தம் இலா சோதி மன்றில் கண்டேன் – திருமுறை6:106 65/2
அரிய சிவ சித்தாந்த வேதாந்த முதலாம் ஆறு அந்த நிலை அறிந்தேன் அப்பால் நின்று ஓங்கும் – திருமுறை6:106 93/3
வேதாந்த பராம்பர சவுதய – கீர்த்தனை:1 33/1
வேதாகமம் கடந்து சின்னம் பிடி வேதாந்த சித்தாந்த சின்னம் பிடி – கீர்த்தனை:1 218/2
வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும் மேவும் பொது நடம் நான் காணல் வேண்டும் – கீர்த்தனை:13 1/1
வேதாந்த வீட்டில் விளங்கிய ஜோதி – கீர்த்தனை:22 18/2
விலங்கல்_இல் சித்தாந்த மணம் பரிமளிக்கும் இன்பா வேதாந்த மணம் கமழும் வேத மணம் வீசும் – தனிப்பாசுரம்:29 1/2
வேத வடிவ வேத வேதாந்த
உள் அமர் ஒளிய ஒளியினுள் ஒளிய – திருமுகம்:2 1/20,21

மேல்


வேதாந்தத்தின் (1)

துணிவுறு சித்தாந்த பெரும் பொருளே தூய வேதாந்தத்தின் பயனே – திருமுறை6:45 1/3

மேல்


வேதாந்தம் (5)

வேதாகமங்கள் விரிப்போரும் வேதாந்தம்
சேர்ந்தோர்க்கு அருளும் சிவமே பொருள் என்று – திருமுறை1:3 1/1336,1337
மருவிய வேதாந்தம் முதல் வகுத்திடும் கலாந்த வரை-அதன் மேல் அருள் வெளியில் வயங்கிய மேடையிலே – திருமுறை6:50 6/2
தெருள் பெரு வேதாந்தம் திகழ் சித்தாந்தத்தினும் தித்திக்கும் தேனே – திருமுறை6:64 20/2
சத்திய வேதாந்தம் எலாம் சித்தாந்தம் எல்லாம் தனித்தனி மேல் உணர்ந்துணர்ந்தும் தனை உணர்தற்கு அரிதாய் – திருமுறை6:98 15/1
ஓதும் வேதாந்தம் உரைப்பர் சில பேர் – திருமுகம்:4 1/369

மேல்


வேதாந்தமொடு (1)

திரு தகு வேதாந்தமொடு சித்தாந்த முதலா திகழ்கின்ற அந்தம் எலாம் தேடியும் கண்டு அறியா – திருமுறை6:52 2/1

மேல்


வேதார்த்தம் (1)

பற்றுவது பந்தம் அ பற்று அறுதல் வீடு இஃது பரம வேதார்த்தம் எனவே பண்பு_உளோர் நண்பினொடு பகருவது கேட்டும் என் பாவி மனம் விடய நடையே – திருமுறை2:78 7/1

மேல்


வேதார்த்தனே (1)

விடம் மடுத்து அணி கொண்ட மணி_கண்டனே விமல விஞ்ஞானமாம் அகண்ட வீடு அளித்து அருள் கருணை_வெற்பனே அற்புத விராட்டு உருவ வேதார்த்தனே
கடம் மடுத்திடு களிற்று உரி கொண்டு அணிந்த மெய் கடவுளே சடை கொள் அரசே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 5/3,4

மேல்


வேதி (3)

உமைக்கு ஒரு பாதி கொடுத்து அருள் நீதி உவப்புறு வேதி நவ பெருவாதி – கீர்த்தனை:1 108/1
ஆரண ஞாபகமே பூரண சோபனமே ஆதி அனாதியனே வேதி அனாதியனே – கீர்த்தனை:1 191/1
ஆடக நீடு ஒளியே நேடக நாடு அளியே ஆதி புராதனனே வேதி பராபரனே – கீர்த்தனை:1 193/1

மேல்


வேதிக்குடி (1)

வேதிக்குடி இன்ப_வெள்ளமே கோது இயலும் – திருமுறை1:2 1/156

மேல்


வேதித்த (1)

என்னை வேதித்த என் தனி அன்பே – திருமுறை6:65 1/1480

மேல்


வேதியர் (2)

வீணை முரன்றது வேதியர் சூழ்ந்தனர் – திருமுறை5:54 8/1
வீணை முரன்றது வேதியர் சூழ்ந்தனர் – கீர்த்தனை:16 8/1

மேல்


வேதியரும் (1)

விண்டு உலர்ந்து வெளுத்த அவை வெளுத்த மட்டோ அவற்றை வியந்து ஓதும் வேதியரும் வெளுத்தனர் உள் உடம்பே – திருமுறை6:24 46/4

மேல்


வேதியரே (2)

வேதியரே இங்கு வாரீர் – கீர்த்தனை:17 19/3
ஊதியம் தந்த நல் வேதியரே உண்மை – கீர்த்தனை:17 62/1

மேல்


வேதியன் (1)

சொற்றுணை வேதியன் என்னும் பதிக சுருதியை நின் – திருமுறை1:6 132/1

மேல்


வேதியன்-தன்னை (1)

வேதியன்-தன்னை ஈன்ற வீரராகவனே போற்றி – தனிப்பாசுரம்:19 3/4

மேல்


வேதியனும் (3)

மண் அளித்த வேதியனும் மண் விருப்பம்கொள்ளானேல் – திருமுறை1:3 1/859
வேதியனும் திருமாலும் உருத்திரரும் அறியார் விளைவு அறியேன் அறிவேனோ விளம்பாய் என் தோழி – திருமுறை6:101 44/4
ஓதி எந்தவிதத்தாலும் வேதியனும் தேர்வு_அரியார் – கீர்த்தனை:38 6/1

மேல்


வேதியனே (7)

விதி இழந்த வெண் தலை கொள் வித்தகனே வேதியனே
மதி_இழந்தோர்க்கு ஏலா வளர் ஒற்றி வானவனே – திருமுறை2:56 12/1,2
மின் போன்ற வேணியனே ஒற்றி மேவிய வேதியனே – திருமுறை2:58 1/4
வேதியனே வெள்ளி வெற்பிடை மேவிய வித்தகனே – திருமுறை2:58 2/1
மின் தாழ் சடை வேதியனே நினை வேண்டுகின்றேன் – திருமுறை2:87 9/2
உருவாகிய பவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே ஒளியே வெளியே உலகம் எலாம் உடையோனே வானவனே – திருமுறை5:52 1/4
ஆதர வேதியனே ஆடக ஜோதியனே ஆரணி பாதியனே ஆதர வாதியனே – கீர்த்தனை:1 195/1
உருவாகிய பவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே ஒளியே வெளியே உலகம் எலாம் உடையோனே வானவனே – தனிப்பாசுரம்:9 1/4

மேல்


வேதியின் (1)

உபரச வேதியின் உபயமும் பரமும் – திருமுறை6:65 1/175

மேல்


வேதியும் (1)

சோதியும் வேதியும் நான் அறிந்தேன் இ செகதலத்தில் – திருமுறை6:78 6/3

மேல்


வேது (2)

வேது அகன்ற முத்தர்களை விழுங்கு ஞான வேழமே மெய் இன்ப விருந்தே நெஞ்சில் – திருமுறை1:5 34/3
விஞ்சாத அறிவாலே தோழி நீ இங்கே வேது செய் மரணத்துக்கு எது செய்வோம் என்றே – கீர்த்தனை:11 9/3

மேல்


வேதை (1)

வேதை உள ஏது சொல்லாய் வெண்ணிலாவே – கீர்த்தனை:3 9/2

மேல்


வேந்தர் (3)

உருத்திரர் நாரணர் பிரமர் விண்ணோர் வேந்தர் உறு கருடர் காந்தருவர் இயக்கர் பூதர் – திருமுறை1:5 60/1
வீடு ஆர் பிரம குலம் தேவர் வேந்தர் குலம் நல் வினை வசிய – திருமுறை1:8 115/2
மேதினி புரக்கும் வேந்தர் வீறு எலாம் நினதே போற்றி – தனிப்பாசுரம்:19 3/1

மேல்


வேந்தர்களும் (1)

மேல்_வீடும் அங்கு உடைய வேந்தர்களும் மேல் வீட்டு அப்பால் – திருமுறை1:3 1/855

மேல்


வேந்தன் (2)

விண் அறாது வாழ் வேந்தன் ஆதியர் வேண்டி ஏங்கவும் விட்டு என் நெஞ்சக – திருமுறை5:10 1/1
தன்_போன்றவர் இலா சாந்த வேந்தன்
சைவம் பழுத்த தனித்த அரு நம் குல_தெய்வமாம் – தனிப்பாசுரம்:30 2/63,64

மேல்


வேந்தே (1)

மெய் வகையில் செலுத்த நினைத்திடுதியோ சொல்_வேந்தே என் உயிர்_துணையாய் விளங்கும் கோவே – திருமுறை4:10 7/4

மேல்


வேப்பங்கனியை (1)

சேவல் அம் கொடி கொண்ட நினை அன்றி வேறு சிறுதேவரை சிந்தைசெய்வோர் செங்கனியை விட்டு வேப்பங்கனியை உண்ணும் ஒரு சிறு கருங்காக்கை நிகர்வார் – திருமுறை5:55 26/1

மேல்


வேம் (1)

வீயும் இடுகாட்டகத்துள் வேம் பிணத்தின் வெம் தசையை – திருமுறை1:4 33/1

மேல்


வேம்படி (1)

விண்டவனே கடல் வேம்படி பொங்கும் விடம் அனைத்தும் – திருமுறை2:58 10/2

மேல்


வேம்பு (3)

கவ்வுகின்றாய் அ இதழை கார் மதுகம் வேம்பு இவற்றை – திருமுறை1:3 1/743
வேம்பு ஆயினும் வெட்டல் செய்யார் வளர்த்த வெருட்சி கடா – திருமுறை1:6 104/2
கரும்பாய வெறுத்து வேம்பு அருந்தும் பொல்லா காக்கை ஒத்தேன் சற்றேனும் கனிதல் இல்லா – திருமுறை5:24 8/3

மேல்


வேம்புக்கும் (1)

வேம்புக்கும் தண்ணிய நீர் விடுகின்றனர் வெவ் விடம் சேர் – திருமுறை2:94 19/1

மேல்


வேய் (9)

வேய் தவள வெற்பு எடுத்த வெய்ய அரக்கன்-தனக்கும் – திருமுறை1:2 1/745
மொழியும் நுமை-தான் வேய் ஈன்ற முத்தர் எனல் இங்கு என் என்றேன் – திருமுறை1:8 99/2
மூவர்க்கு இறையே வேய் ஈன்ற முத்தன் அளித்த முத்தே நல் – திருமுறை5:15 7/3
வேய் பால் மென் தோள் மடவார் மறைக்கும் மாய வெம் புழு சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன் – திருமுறை5:27 9/1
குறிக்கும் வேய் மணிகளை கதிர் இரத வான் குதிரையை புடைத்து எங்கும் – திருமுறை5:48 2/3
வேய் தரு தத்துவ பொருளை தத்துவங்கள் விளங்க விளங்குகின்ற பரம்பொருளை தத்துவங்கள் அனைத்தும் – திருமுறை6:52 6/2
ஒளி வேய் வடிவு பெற்று ஓங்கி உடையாய் உன்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:57 6/3
தளி வேய் நினது புகழ் பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே – திருமுறை6:57 6/4
வேய் வகை மேல் காட்டாதே என்றனக்கே எல்லாம் வெளியாக காட்டிய என் மெய் உறவாம் பொருளே – திருமுறை6:60 44/2

மேல்


வேய்க்கு (3)

தோள் என்று உரைத்து துடிக்கின்றாய் அ வேய்க்கு
மூள் ஒன்று வெள் எலும்பின் மூட்டு உண்டே நாள் ஒன்றும் – திருமுறை1:3 1/653,654
வேய்க்கு பொரும் எழில் தோள் உடை தேவி விளங்கும் எங்கள் – திருமுறை1:6 122/1
பழி அன்று அணங்கே அ வேய்க்கு படு முத்து ஒரு வித்து அன்று அதனால் – திருமுறை1:8 99/3

மேல்


வேய்ந்த (6)

திங்கள் அம் கொழுந்து வேய்ந்த செம் சடை கொழுந்தே போற்றி – திருமுறை5:4 1/1
நீர் வேய்ந்த சடை முடித்து தோல் உடுத்து நீறு அணிந்து நிலவும் கொன்றை – திருமுறை5:51 8/1
பேர் வேய்ந்த மணி மன்றில் ஆடுகின்ற பெரும் பித்த பெருமான் ஈன்ற – திருமுறை5:51 8/3
கூர் வேய்ந்த வேல் அணி தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை5:51 8/4
வேய்ந்த மணி மன்றிடத்தே நடம் புரியும் அரசே விளம்புறும் என் சொல்_மாலை விளங்க அணிந்து அருளே – திருமுறை6:60 38/4
பொதுவே நடிக்கும் புனிதா விது வேய்ந்த
சென்னியனே சுத்த சிவனே உனக்கு அடியேன் – திருமுறை6:108 13/2,3

மேல்


வேய்ந்தவரே (1)

புனை மாலை வேய்ந்தவரே அணைய வாரீர் பொதுவில் நிறை பூரணரே அணைய வாரீர் – கீர்த்தனை:19 5/3

மேல்


வேய்ந்தாங்கு (1)

பாய்ந்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே வேய்ந்தாங்கு
சென்றால் அவர் பின்னர் செல்கின்றாய் வெம் புலி பின் – திருமுறை1:3 1/722,723

மேல்


வேய்ந்தால் (1)

வேய்ந்தால் அவர் மேல் விழுகின்றாய் வெம் தீயில் – திருமுறை1:3 1/721

மேல்


வேய்ந்தானை (1)

வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த்தானை வேதாந்த முடி முடி மேல் விளங்கினானை – திருமுறை6:47 9/2

மேல்


வேய்ந்து (3)

தோடு ஏந்து கடப்ப மலர் தொடையொடு செங்குவளை மலர் தொடையும் வேய்ந்து
பாடு ஏந்தும் அறிஞர் தமிழ் பாவொடு நாய்_அடியேன் சொல் பாவும் ஏற்று – திருமுறை5:51 7/1,2
தார் வேய்ந்து விடம் கலந்த களம் காட்டி நுதலிடை ஓர் தழல்_கண் காட்டி – திருமுறை5:51 8/2
கடி புது மலர் பூம் கண்ணி வேய்ந்து எனை-தான் கடி_மணம் புரிந்தனன் என்றாள் – திருமுறை6:103 8/2

மேல்


வேய்ந்தோனே (1)

பெய்கின்றான் குரு ஓடி பெய்கின்றான் சீடன் என்னோ பிறை_வேய்ந்தோனே – தனிப்பாசுரம்:28 2/4

மேல்


வேயும் (1)

பூ வேயும் அயன் திருமால் புலவர் முற்றும் போற்றும் எழில் புரந்தரன் எ புவியும் ஓங்க – திருமுறை5:8 10/3

மேல்


வேயை (1)

வேயை வென்ற தோள் பாவையர் படு_குழி விழுந்து அலைந்திடும் இந்த – திருமுறை5:11 10/1

மேல்


வேயோடு (1)

வேயோடு உறழ் தோள் பாவையர் முன் என் வெள் வளை கொண்டார் வினவாமே – திருமுறை5:39 3/4

மேல்


வேர் (4)

வெய்ய வினையின் வேர் அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டில் அடைந்து – திருமுறை2:1 3/1
வேர் உக சூர மாவை வீட்டிய வேலோய் போற்றி – திருமுறை5:50 8/2
வேர் விளை பலவின் மென் சுவை சுளையே – திருமுறை6:65 1/1404
வில்வ வேர் மாலை மிளிர்ந்து அசைய ஆடுகின்றாய் – கீர்த்தனை:5 11/1

மேல்


வேர்க்கின்ற (1)

வேர்க்கின்ற வெம் மணல் என் தலை மேல் வைக்கும் மெல் அடிக்கு – திருமுறை1:6 32/2

மேல்


வேர்க்குருவோ (1)

வேர்க்குருவோ முகக்குருவோ நம் குரு என்று ஏளனமே விரிப்பார் அன்றி – தனிப்பாசுரம்:27 12/2

மேல்


வேர்த்த (1)

வேர்த்த மற்று அயலார் பசியினால் பிணியால் மெய் உளம் வெதும்பிய வெதுப்பை – திருமுறை6:13 10/3

மேல்


வேர்த்து (4)

வேர்த்து நிற்கின்றேன் கண்டிலை-கொல்லோ விடம் உண்ட கண்டன் நீ அன்றோ – திருமுறை2:18 6/2
முதிர்ந்த தீம் கனியை கண்டிலேன் வேர்த்து முறிந்த காய் கண்டு உளம் தளர்ந்தேன் – திருமுறை6:13 61/4
வேர்த்து ஆவி மயங்காது கனிந்த நறும் கனியே மெய்ம்மை அறிவானந்தம் விளக்கும் அருள் அமுதே – திருமுறை6:60 26/3
வேர்த்து ஆவி மயங்காது கனிந்த நறும் கனியே மெய்ம்மை அறிவானந்தம் விளக்கும் அருள் அமுதே – கீர்த்தனை:41 25/3

மேல்


வேர்ப்பார்-தமக்கும் (1)

வேர்ப்பார்-தமக்கும் விருந்து அளித்தாய் வெள்ளி வெற்பு எடுத்த – திருமுறை2:31 4/2

மேல்


வேர்ப்பு (1)

வேர்ப்பு உலகு இன்பு உவப்புறும் என் தந்தை_தாய் சம்மதத்தை வேண்டி மீண்டே – தனிப்பாசுரம்:2 42/1

மேல்


வேர்வினில் (1)

பைகளில் முட்டையில் பாரினில் வேர்வினில்
ஐபெற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/721,722

மேல்


வேர்வுற (1)

வேர்வுற உதித்த மிகும் உயிர் திரள்களை – திருமுறை6:65 1/729

மேல்


வேர்வையில் (1)

பாரிடை வேர்வையில் பையிடை முட்டையில் – திருமுறை6:65 1/691

மேல்


வேர்வையினும் (1)

மெய் வைத்த வேர்வையினும் வீழ் நிலத்தும் அண்டத்தும் – திருமுறை1:3 1/145

மேல்


வேரற்றிடவே (1)

கரு வேரற்றிடவே களைகின்ற என் கண்_நுதலே – கீர்த்தனை:31 7/2

மேல்


வேரற (1)

வன்_குலம் சேர் கடல் மா முதல் வேரற மாட்டி வண்மை – திருமுறை5:51 14/1

மேல்


வேரறுத்த (1)

இறகு எடுத்த அமணர் குலம் வேரறுத்த சொக்கே ஈது என்ன ஞாயம் – தனிப்பாசுரம்:16 10/1

மேல்


வேரறுத்திடுவேன் (1)

ஆய்வுற கொண்டு அடங்குக நீ அடங்கிலையேல் உனை-தான் அடியொடு வேரறுத்திடுவேன் ஆணை அருள் ஆணை – திருமுறை6:86 5/3

மேல்


வேரறுத்து (1)

கரு வேரறுத்து இ கடையனை காக்க கடன் உனக்கே – திருமுறை5:5 12/4

மேல்


வேரினை (1)

களிய மா மயல் காடு அற எறிந்து ஆங்கார வேரினை களைந்து மெய் போத – திருமுறை2:51 9/3

மேல்


வேரை (1)

சொல்லி அடங்கா துயர் இயற்றும் துகள் சேர் சனன பெரு வேரை
கல்லி எறிந்து நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை5:25 2/3,4

மேல்


வேரொடு (1)

வெவ் வினை காடு எலாம் வேரொடு வெந்தது – கீர்த்தனை:25 8/1

மேல்


வேல் (95)

வேல் காட்டர் ஏத்து திருவேற்காட்டில் மேவிய முன் – திருமுறை1:2 1/523
வேல் பிடித்த கண்ணப்பன் மேவும் எச்சில் வேண்டும் இதத்தால் – திருமுறை1:3 1/291
வீறு_உடையாய் வேல்_உடையாய் விண்_உடையாய் வெற்பு_உடையாய் – திருமுறை1:4 0/1
வன் செய் வேல் நேர் விழியார் மையலினேன் மா தேவா – திருமுறை1:4 57/3
வேல் படும் புண்ணில் கலங்கி அந்தோ நம் விடையவன் பூம் – திருமுறை1:6 25/3
வேல் கொண்ட கையும் முந்நூல் கொண்ட மார்பமும் மென் மலர் பொன் – திருமுறை1:6 153/1
வண் தாரை வேல் அன்ன மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 43/4
முகம் சேர் வடி வேல் இரண்டு உடையாய் மும்மாதவர் நாம் என்று உரைத்தார் – திருமுறை1:8 67/2
வேல் ஆர் விழி மா புலித்தோலும் வேழத்தோலும் வல்லேம் என்று – திருமுறை1:8 74/3
எறி வேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 90/4
எறி வேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 97/4
நீட்டமுற்றதோர் வஞ்சக மடவார் நெடும் கண் வேல் பட நிலையது கலங்கி – திருமுறை2:5 3/1
சத்தி வேல் கர தனயனை மகிழ்வோன்-தன்னை நாம் என்றும் சார்ந்திடல் பொருட்டே – திருமுறை2:7 7/4
கூர்க்கும் நெட்டு இலை வேல் படை கரம் கொள் குமரன் தந்தையே கொடிய தீ வினையை – திருமுறை2:10 5/3
செய்ய நெட்டிலை வேல் சேய்-தனை அளித்த தெய்வமே ஆநந்த திரட்டே – திருமுறை2:17 2/3
போழ்ந்த வேல் படை கொள் புனிதனை அளித்த பூரணா ஒற்றியூர் பொருளே – திருமுறை2:17 8/4
கார் ஆர் குழலாள் உமையோடு அயில் வேல் காளையொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 1/1
பத்தர்க்கு அருளும் பாவையொடும் வேல் பாலனொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 3/1
மன்னும் கதிர் வேல் மகனாரோடும் மலையாளொடும் தான் வதிகின்ற – திருமுறை2:24 4/1
அணி வேல் படை கொள் மகனாரொடும் எம் அம்மையொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 5/1
சூதம் எறி வேல் தோன்றலொடும் தன் துணைவியொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 6/1
வெற்றி படை வேல் பிள்ளையோடும் வெற்பாளோடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 7/1
வரம் மன்றலினார் குழலாளொடும் வேல் மகனாரொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 8/1
தேசு ஆர் அயில் வேல் மகனாரொடும் தன் தேவியொடும் தான் அமர் கோலம் – திருமுறை2:24 10/1
வடி கொள் வேல் கரத்து அண்ணலை ஈன்ற வள்ளலே என வாழ்த்துகின்றவர்-தம் – திருமுறை2:27 3/3
உலை வளைக்கா முத்தலை வேல் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 2/3
ஒண் கிடந்த மு தலை வேல் ஒற்றி அப்பா நாரணன்-தன் – திருமுறை2:45 27/3
கோல் நுந்திய வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 8/4
கூர்க்கும் நெடு வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 17/4
கோ என்று இரு வேல் கொண்டாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 21/4
கொல் நுண் வடி வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 24/4
விண் தங்கு அமரர் துயர் தவிர்க்கும் வேல் கை மகனை விரும்பி நின்றோர் – திருமுறை3:5 6/1
அரம் மன்னிய வேல் படை அன்றோ அம்மா அயலார் அலர்_மொழி-தான் – திருமுறை3:10 19/3
வேல் நவில் கரத்தோர்க்கு இனியவா சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 11/4
வேல் கொண்ட கையும் விறல் கொண்ட தோளும் விளங்கு மயில் – திருமுறை5:5 11/1
வரு வேல் பிடித்து மகிழ் வள்ளலே குண மா மலையே – திருமுறை5:5 12/2
அயன் அரி ஆதியர் வாழ்ந்திட தாங்கு அயில் வேல்
வலனே நின் பொன் அருள்_வாரியின் மூழ்க மனோலயம் வாய்ந்திலனேல் – திருமுறை5:5 22/2,3
அணி கொள் வேல் உடை அண்ணலே நின் திரு_அடிகளை அன்போடும் – திருமுறை5:6 1/1
வேல் பிடித்து அருள் வள்ளலே யான் சதுர்_வேதமும் காணா நின் – திருமுறை5:6 2/3
விருப்புள் ஊறி நின்று ஓங்கிய அமுதமே வேல் உடை எம்மானே – திருமுறை5:6 5/3
அண்டனே திரு_தணிகை வாழ் அண்ணலே அணி கொள் வேல் கரத்தோனே – திருமுறை5:6 10/4
திண் தார் அணி வேல் தணிகை மலை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 7/4
கூர் பூத்த வேல் மலர் கை அரசே சாந்த குண குன்றே தணிகை மலை கோவே ஞான – திருமுறை5:8 1/2
விண்டு ஆதி தேவர் தொழும் முதலே முத்தி வித்தே சொல் பதம் கடந்த வேல்_கையானே – திருமுறை5:8 4/4
மலையும் வேல்_கணார் மையலில் அழுந்தியே வள்ளல் நின் பதம் போற்றாது – திருமுறை5:11 4/1
போழ் வேல் கரம் கொள் புண்ணியனே புகழ் சேர் தணிகை பொருப்பு அரசே – திருமுறை5:13 4/4
போர் குன்றொடு சூர் புய குன்றும் பொடிசெய் வேல் கை புண்ணியனே – திருமுறை5:15 6/3
யாவது ஆகுமோ என் செய்கோ என் செய்கோ இயலும் வேல்_கரத்தீரே – திருமுறை5:17 2/4
புண்ணில் நண்ணிய வேல் என துயருறில் புலையன் என் செய்கேனே – திருமுறை5:17 6/4
தாம தாழ்வை கெடுப்பாரோ தணிகை-தனில் வேல் எடுப்பாரே – திருமுறை5:22 6/4
வலம் மேவு வேல் கை ஒளிர் சேர் கலாப மயில் ஏறி நின்ற மணியே – திருமுறை5:23 2/4
மெய் வண்ணம் ஒன்று தணிகாசலத்து மிளிர்கின்ற தேவ விறல் வேல்
கை_வண்ண உன்றன் அருள் வண்ணம் ஆன கழல் வண்ணம் நண்ணல் உளதோ – திருமுறை5:23 4/3,4
எல்லின் இலங்கு நெட்டு இலை வேல் ஏந்தி வரும் என் இறையவனே – திருமுறை5:25 2/2
செக்கர் பொருவு வடி வேல் கை தேவே தெவிட்டா தெள் அமுதே – திருமுறை5:28 2/3
கண்ணாவோ வேல் பிடித்த கையாவோ செம் பவள – திருமுறை5:30 1/2
வேல் ஏந்திய முருகா என வெண் நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 2/4
வேல் எடுத்தோய் தென் தணிகாசலத்து அமர் வித்தக நின்-பால் – திருமுறை5:35 3/3
மணி குழை அடர்த்து மதர்த்த வேல்_கண்ணார் வஞ்சக மயக்கினில் ஆழ்ந்து – திருமுறை5:37 2/1
இறைக்கு உளே உலகம் அடங்கலும் மருட்டும் இலை நெடு வேல்_கணார் அளக – திருமுறை5:37 3/1
பரை மதித்து இடம் சேர் பராபரற்கு அருமை பாலனே வேல் உடையவனே – திருமுறை5:37 4/3
தேன் வழி மலர் பூ குழல் துடி இடை வேல் திறல் விழி மாதரார் புணர்ப்பாம் – திருமுறை5:37 7/1
கொற்ற வேல் உகந்த குமரனே தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 2/4
கொல் நிலை வேல் கை கொளும் திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 8/4
கொன் பெறும் இலை வேல் கரத்தொடும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை5:38 10/4
வேல் கொளும் கமல கையனை எனை ஆள் மெய்யனை ஐயனை உலக – திருமுறை5:40 1/1
கண்ணனை அயனை விண்ணவர்_கோனை காக்கவைத்திட்ட வேல்_கரனை – திருமுறை5:40 2/1
மாரனை_எரித்தோன் மகிழ்தரு மகனை வாகை அம் புயத்தனை வடி வேல்
தீரனை அழியா சீரனை ஞான செல்வனை வல்_வினை நெஞ்ச – திருமுறை5:40 6/1,2
மின்னும் வேல் படை மிளிர்தரும் கைத்தல வித்தக பெருமானே – திருமுறை5:41 1/2
வெய்ய நெஞ்சினர் எட்டொணா மெய்யனே வேல் கொளும் கரத்தோனே – திருமுறை5:41 4/3
பேறு முக பெரும் சுடர்க்குள் சுடரே செவ் வேல் பிடித்து அருளும் பெருந்தகையே பிரம ஞானம் – திருமுறை5:44 1/2
ஞாலம் எலாம் படைத்தவனை படைத்த முக்கண் நாயகனே வடி வேல் கை நாதனே நான் – திருமுறை5:44 8/1
கலகம் தரு சூர் கிளை களைந்த கதிர் வேல் அரசே கவின்தரு சீர் – திருமுறை5:45 1/2
புகு வானவர்-தம் இடர் முழுதும் போக்கும் கதிர் வேல் புண்ணியனே – திருமுறை5:45 2/1
திளைப்பேன் எனினும் கதிர் வடி வேல் தேவே என்னும் திரு_மொழியால் – திருமுறை5:45 6/2
வலத்தால் வடி வேல் கரத்து ஏந்தும் மணியே நின்னை வழுத்துகின்ற – திருமுறை5:45 7/1
வன்பர்க்கு அரிதாம் பரஞ்சோதி வடி வேல் மணியே அணியே என் – திருமுறை5:45 8/3
தடிவாய் என்ன சுரர் வேண்ட தடிந்த வேல் கை தனி முதலே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 1/4
மறிக்கும் வேல்_கணார் மல_குழி ஆழ்ந்து உழல் வன் தசை அறும் என்பை – திருமுறை5:48 2/1
தூ வடி வேல் கை கொண்ட சுந்தர வடிவே போற்றி – திருமுறை5:50 5/4
சத்தி வேல் கரத்த போற்றி சங்கரி_புதல்வ போற்றி – திருமுறை5:50 10/2
கூர் வேய்ந்த வேல் அணி தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி – திருமுறை5:51 8/4
சத்தி வேல் கரத்த நின் சரணம் போற்றி மெய் – திருமுறை5:51 10/1
கூர் வடி வேல் கொண்டு நம் பெருமான் வரும் – திருமுறை5:53 5/3
வாரும் வாரும் தெய்வ வடி வேல் முருகரே – திருமுறை5:54 1/1
வடி வேல் அரசே சரணம் சரணம் மயில் ஊர் மணியே சரணம் சரணம் – திருமுறை5:56 3/2
அன்னே வடி வேல் அரசே சரணம் அறு மா முகனே சரணம் சரணம் – திருமுறை5:56 9/3
கூர் வடி வேல் கொண்டு நம் பெருமான் வரும் – கீர்த்தனை:10 5/3
வாரும் வாரும் தெய்வ வடி வேல் முருகரே – கீர்த்தனை:16 1/1
கொடை ஆட இமய மட_கொடி ஆட தனி நெடு வேல் குழந்தை மேவி – தனிப்பாசுரம்:3 21/3
அயில் ஏறும் கதிர் வேல் கை ஐயா என் அப்பா என் அரசே அன்பர் – தனிப்பாசுரம்:3 24/2
முகம் சேர் வடி வேல் இரண்டு உடையாய் மும்மாதவர் நாம் என்று உரைத்தார் – தனிப்பாசுரம்:10 23/2
வேல் ஆர் விழி மா தோலோடு வியாள தோலும் உண்டு என்றார் – தனிப்பாசுரம்:10 30/3
திணி கொண்ட முப்புராதிகள் எரிய நகை கொண்ட தேவாய் அகண்ட ஞான செல்வமாய் வேல் ஏந்து சேயாய் கஜானன செம்மலாய் அணையாக வெம் – தனிப்பாசுரம்:13 10/2
மாட்டி மிக மனம் மகிழ்ந்தாள் கூர் வேல்
கண்_இணையாள் நெடும் கடல் சூழ் உலகில் – திருமுகம்:4 1/260,261
திரு_மயிலாபுரி ஈசன் திரு_அருளால் வேல் எனும் பேர் சிறக்க வாழ்வோய் – திருமுகம்:5 12/1

மேல்


வேல்_கண்ணார் (1)

மணி குழை அடர்த்து மதர்த்த வேல்_கண்ணார் வஞ்சக மயக்கினில் ஆழ்ந்து – திருமுறை5:37 2/1

மேல்


வேல்_கணார் (3)

மலையும் வேல்_கணார் மையலில் அழுந்தியே வள்ளல் நின் பதம் போற்றாது – திருமுறை5:11 4/1
இறைக்கு உளே உலகம் அடங்கலும் மருட்டும் இலை நெடு வேல்_கணார் அளக – திருமுறை5:37 3/1
மறிக்கும் வேல்_கணார் மல_குழி ஆழ்ந்து உழல் வன் தசை அறும் என்பை – திருமுறை5:48 2/1

மேல்


வேல்_கரத்தீரே (1)

யாவது ஆகுமோ என் செய்கோ என் செய்கோ இயலும் வேல்_கரத்தீரே – திருமுறை5:17 2/4

மேல்


வேல்_கரனை (1)

கண்ணனை அயனை விண்ணவர்_கோனை காக்கவைத்திட்ட வேல்_கரனை
பண்ணனை அடியர் பாடலுக்கு அருளும் பதியினை மதிகொள் தண் அருளாம் – திருமுறை5:40 2/1,2

மேல்


வேல்_கையானே (1)

விண்டு ஆதி தேவர் தொழும் முதலே முத்தி வித்தே சொல் பதம் கடந்த வேல்_கையானே – திருமுறை5:8 4/4

மேல்


வேல்_உடையாய் (1)

வீறு_உடையாய் வேல்_உடையாய் விண்_உடையாய் வெற்பு_உடையாய் – திருமுறை1:4 0/1

மேல்


வேல (2)

நின் இரு பாதம் போற்றி நீள் வடி_வேல போற்றி – திருமுறை5:51 1/4
மெய்ய நின் திரு_மேனி கண்ட புண்ணியர் கண்கள் மிக்க ஒளி மேவு கண்கள் வேல நின் புகழ் கேட்ட வித்தகர் திரு_செவி விழா சுபம் கேட்கும் செவி – திருமுறை5:55 19/2

மேல்


வேலரே (2)

பொன்னான வேலரே வாரும் – திருமுறை5:54 3/2
பொன்னான வேலரே வாரும் – கீர்த்தனை:16 3/2

மேல்


வேலவன் (1)

கூர் இலை வேலவன் ஆதியர் சூழ – திருமுறை1:2 1/359

மேல்


வேலவனே (1)

மேல் தேன் பெருகு பொழில் தணிகாசல வேலவனே – திருமுறை5:5 10/4

மேல்


வேலன் (1)

வேலன் மாதவன் வேதன் ஏத்திடும் – திருமுறை5:12 3/1

மேல்


வேலனே (6)

மெய்யனே திரு_தணிகை வேலனே – திருமுறை5:12 2/4
வெற்பனே திரு_தணிகை வேலனே
பொற்பனே திரு_போரி நாதனே – திருமுறை5:12 11/1,2
வித்தனே மயில் மேற்கொள் வேலனே
பித்தனேன் பெரும் பிழை பொறுத்திடில் – திருமுறை5:12 14/2,3
தண்ணல் நேர் திரு_தணிகை வேலனே
திண்ணம் ஈது அருள்செய்யும் காலமே – திருமுறை5:12 29/3,4
மேவுவார் வினை நீக்கி அளித்திடும் வேலனே தணிகாசல மேலனே – திருமுறை5:20 4/3
விண்ணை காட்டும் திரு_தணிகாசல வேலனே உமையாள் அருள் பாலனே – திருமுறை5:20 8/4

மேல்


வேலனை (2)

தும்பி மா முகனை வேலனை ஈன்ற தோன்றலே வச்சிர தூணே – திருமுறை2:17 7/3
தண்டை_காலனை பிணிக்கு ஓர் காலனை வேலனை மனதில் – திருமுறை5:40 8/3

மேல்


வேலாயுத (1)

விரை சேர் கடம்ப மலர் புயனே வேலாயுத கை மேலோனே – திருமுறை5:13 5/2

மேல்


வேலாயுதத்தோரே (2)

வேலாயுதத்தோரே வாரும் – திருமுறை5:54 8/2
வேலாயுதத்தோரே வாரும் – கீர்த்தனை:16 8/2

மேல்


வேலார் (8)

தாயோடு உறழும் தணிகாசலனார் தகை சேர் மயிலார் தனி வேலார்
வேயோடு உறழ் தோள் பாவையர் முன் என் வெள் வளை கொண்டார் வினவாமே – திருமுறை5:39 3/3,4
எல்லாம் உடையார் தணிகாசலனார் என் நாயகனார் இயல் வேலார்
நல்லாரிடை என் வெள் வளை கொடு பின் நண்ணார் மயில் மேல் நடந்தாரே – திருமுறை5:39 5/3,4
தண் ஆர் சடையார் தரும் மா மகனார் தணிகாசலனார் தனி வேலார்
எண்ணார் எளியாள் இவள் என்று எனை யான் என் செய்கேனோ இடர்கொண்டே – திருமுறை5:39 7/3,4
மழு ஆர்தரு கை பெருமான் மகனார் மயில்_வாகனனார் அயில் வேலார்
தழுவார் வினையை தணியார் அணி ஆர் தணிகாசலனார்-தம் பாதம் – திருமுறை5:39 8/1,2
அருத்தம் பகர்வார் அருமை புதல்வர் அறு மா முகனார் அயில் வேலார்
திருத்தம் பெறுவார் புகழும் தணிகை திரு மா மலையார் ஒரு மாதின் – திருமுறை5:39 9/2,3
திர மன்றினிலே நடனம்_புரிவார் சிவனார் மகனார் திறல் வேலார்
தர மன்றலை வான் பொழில் சார் எழில் சேர் தணிகாசலனார் தமியேன் முன் – திருமுறை5:39 10/2,3
நிதியும் பதியும் கதியும் தருவார் நெடு_வேலார் – திருமுறை5:49 3/3
சேதன நந்தார் சென்று வணங்கும் திறல்_வேலார் – திருமுறை5:49 12/1

மேல்


வேலி (1)

நல் வேலி சூழ்ந்து நயன் பெறும் ஒண் செஞ்சாலி – திருமுறை1:2 1/411

மேல்


வேலியும் (1)

வேலியும் முக்கனி விளைவும் தாழைகள் – தனிப்பாசுரம்:2 8/2

மேல்


வேலின் (1)

வீறு முகம் கொண்ட கை வேலின் வீரம் விளங்க என்னை – திருமுறை5:51 12/3

மேல்


வேலினை (1)

வெம் கயம் உண்ட விளவு ஆயினேன் விறல் வேலினை ஓர் – திருமுறை5:5 16/2

மேல்


வேலும் (5)

மொய் இட்ட காலும் செவ்வை இட்ட வேலும் கொள் முன்னவனே – திருமுறை1:6 157/4
கூர் கொண்ட வேலும் மயிலும் நல் கோழிக்கொடியும் அருள் – திருமுறை5:5 1/3
வீறு மயிலும் தனி கடவுள் வேலும் துணை உண்டு எமக்கு இங்கே – திருமுறை5:45 10/2
வேலும் மயிலும் கொண்டு உருவாய் விளையாட்டு இயற்றும் வித்தகமே வேத பொருளே மதி சடை சேர் விமலன்-தனக்கு ஓர் மெய்ப்பொருளே – திருமுறை5:46 8/3
கூர் கொண்ட நெட்டு இலை கதிர் வேலும் மயிலும் ஒரு கோழி அம் கொடியும் விண்ணோர் கோமான்-தன் மகளும் ஒரு மா மான்-தன் மகளும் மால் கொண்ட நின் கோலம் மறவேன் – திருமுறை5:55 12/3

மேல்


வேலை (28)

தெழிப்பால் ஐ வேலை திரை ஒலி போல் ஆர்க்கும் – திருமுறை1:2 1/9
நெல்வேலி உண்மை நிலயமே வல் வேலை
நஞ்சை களத்து வைத்த நாத என தொண்டர் தொழ – திருமுறை1:2 1/412,413
வேலை வரும் கால் ஒளித்து மேவுகின்றாய் நின் தலைக்கு அங்கு – திருமுறை1:3 1/537
நைவேதனம் ஆக்கும் நல்லோரும் செய் வேலை
நீட நடத்தலொடு நிற்றல் முதல் நம் பெருமான் – திருமுறை1:3 1/1346,1347
ஏழ் வேலை என்னினும் போதா இடும்பை இடும் குடும்ப – திருமுறை1:6 178/3
சுக வேலை மூழ்க திருவொற்றியூரிடம் துன்னி பெற்ற – திருமுறை1:7 73/3
செவ் வேலை வென்ற கண் மின்னே நின் சித்தம் திரும்பி எனக்கு – திருமுறை1:7 78/1
எவ்வேலை செய் என்றிடினும் அ வேலை இயற்றுவல் காண் – திருமுறை1:7 78/2
தெவ் வேலை வற்றச்செய் அ வேலை ஈன்று ஒற்றி தேவர் நெஞ்சை – திருமுறை1:7 78/3
தெவ் வேலை வற்றச்செய் அ வேலை ஈன்று ஒற்றி தேவர் நெஞ்சை – திருமுறை1:7 78/3
வேலை ஞாலம் புகழ் ஒற்றி விளங்கும் தேவர் அணிகின்ற – திருமுறை1:8 48/1
வேலை கொண்ட விடம் உண்ட கண்டனே – திருமுறை2:14 3/1
வேலை ஒன்று அல மிக பல எனினும் வெறுப்பு இலாது உளம் வியந்து செய்குவன் காண் – திருமுறை2:54 1/3
வேலை விடத்தை மிடற்று அணிந்த வெண் நீற்று அழகர் விண்ணளவும் – திருமுறை3:2 8/1
வேலை விடத்தை மிடற்று அணிந்தார் வீட்டு நெறியாம் அரசியல் செங்கோலை – திருமுறை3:9 4/3
பாழ் வேலை எனும் கொடிய துயருள் மாழ்கி பதைத்து ஐயா முறையோ நின் பதத்துக்கென்றே – திருமுறை5:8 8/2
வேலை ஏந்து கை விமல நாதனே – திருமுறை5:12 25/4
தன் பிற்படும் அ சுரர் ஆவி தரிக்க வேலை தரித்தோனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 7/4
விடம் ஆகி ஒரு கபட நடம் ஆகி யாற்றிடை விரைந்து செலும் வெள்ளம் ஆகி வேலை அலை ஆகி ஆங்கார வலை ஆகி முதிர்வேனில் உறு மேகம் ஆகி – திருமுறை5:55 16/2
பணிக்கும் வேலை செய்து உண்டு உடுத்து அம்பலம் பரவுதற்கு இசையீரே – திருமுறை6:24 67/4
ஏர் உற்ற சுக நிலை அடைந்திட புரிதி நீ என் பிள்ளை ஆதலாலே இ வேலை புரிக என்று இட்டனம் மனத்தில் வேறு எண்ணற்க என்ற குருவே – திருமுறை6:25 27/3
விது தருண அமுது அளித்து என் எண்ணம் எலாம் முடிக்கும் வேலை இது காலை என விளம்பவும் வேண்டுவதோ – திருமுறை6:33 7/4
வேலை அப்பா படை வேலை அப்பா பவ வெய்யிலுக்கு ஓர் – திருமுறை6:64 9/1
வேலை அப்பா படை வேலை அப்பா பவ வெய்யிலுக்கு ஓர் – திருமுறை6:64 9/1
வேலை_இலாதவள் போலே வம்பளக்கின்றாய் நீ விடிந்தது நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் – திருமுறை6:106 70/2
வள வேலை சூழ் உலகு புகழ்கின்ற தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – கீர்த்தனை:41 8/4
வேலை ஞாலம் புகழ் ஒற்றி விளங்கும் தேவர் நீர் அணியும் – தனிப்பாசுரம்:10 4/1
வள வேலை சூழ் உலகு புகழ்கின்ற தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 12/4

மேல்


வேலை-தன்னில் (1)

மீண்டும் அருள் கோயிலினுள் புகுந்து உச்சி பூசனைசெய் வேலை-தன்னில்
ஆண்டவனுக்கு அணிவித்து வலம்புரிந்து தொழுது துதித்து ஆடி பாடி – தனிப்பாசுரம்:3 37/1,2

மேல்


வேலை_இலாதவள் (1)

வேலை_இலாதவள் போலே வம்பளக்கின்றாய் நீ விடிந்தது நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் – திருமுறை6:106 70/2

மேல்


வேலைக்கு (1)

வேலைக்கு இசைந்த மனத்தை முற்றும் அடக்கி ஞான மெய் நெறியில் – திருமுறை6:82 5/2

மேல்


வேலையிட்டால் (1)

வேலையிட்டால் செயும் பித்தனை மெய்யிடை மேவு கரி – திருமுறை1:7 13/2

மேல்


வேலையில் (1)

பவமான எழு வகை பரப்பான வேலையில் பசுவான பாவி இன்னும் பற்றான குற்றம்-அதை உற்று அலை துரும்பு என படராது மறை அனைத்தும் – தனிப்பாசுரம்:13 7/1

மேல்


வேலையிலா (1)

வெறுங்கையால் முழம்போடும் வேலையிலா வீணன் என விளம்புகேனோ – தனிப்பாசுரம்:1 3/4

மேல்


வேலையிலே (2)

வேலையிலே முயலுற கீழ் வேலையிலே எழுவதற்கு மேவும் ஆதி – தனிப்பாசுரம்:3 2/2
வேலையிலே முயலுற கீழ் வேலையிலே எழுவதற்கு மேவும் ஆதி – தனிப்பாசுரம்:3 2/2

மேல்


வேலையை (1)

உப்பு இடாத கூழ் இடுகினும் உண்பேன் உவந்து இ வேலையை உணர்ந்து செய் என நீர் – திருமுறை2:54 3/1

மேல்


வேலொடு (1)

வேலொடு மயிலும் கொண்டிடும் சுடரை விளைவித்த வித்தக விளக்கே – திருமுறை2:52 8/3

மேல்


வேலோய் (3)

விடலை என மூவரும் புகழும் வேலோய் தணிகை மேலோயே – திருமுறை5:25 10/2
சிவம் பெறும் பயனே போற்றி செங்கதிர் வேலோய் போற்றி – திருமுறை5:50 4/4
வேர் உக சூர மாவை வீட்டிய வேலோய் போற்றி – திருமுறை5:50 8/2

மேல்


வேலோனே (6)

விஞ்சை புலவர் புகழ் தணிகை விளக்கே துளக்கு இல் வேலோனே
வெம் சொல் புகழும் வஞ்சகர்-பால் மேவி நின் தாள்_மலர் மறந்தே – திருமுறை5:15 5/2,3
விரை வாய் கடப்பம் தார் அணிந்து விளங்கும் புயனே வேலோனே
தரை வாய் தவத்தால் தணிகை அமர் தரும_கடலே தனி அடியேன் – திருமுறை5:25 8/1,2
விண்-தன் நேர் புகும் சிகரி சூழ் தணிகையில் விளங்கிய வேலோனே – திருமுறை5:41 7/4
வண் குணத்தில் புரத்தியிலையேனும் எனை கைவிடேல் வடி_வேலோனே – திருமுறை5:51 9/4
திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும் ஓர் செவ்விய வேலோனே குரு மா மணியே குண மணியே சுரர் கோவே மேலோனே – திருமுறை5:52 1/1
திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும் ஓர் செவ்விய வேலோனே குரு மா மணியே குண மணியே சுரர் கோவே மேலோனே – தனிப்பாசுரம்:9 1/1

மேல்


வேழ்வி (1)

வேழ்வி ஓங்கிய தணிகை மா மலை-தனில் விளங்கி வீற்றிருப்போனே – திருமுறை5:17 9/4

மேல்


வேழ்விக்குடி (1)

வேழ்விக்குடி அமர்ந்த வித்தகனே சூழ்வுற்றோர் – திருமுறை1:2 1/48

மேல்


வேழ (2)

செல் இடிக்கும் குரல் கார் மத வேழ சின உரியார் – திருமுறை2:6 3/1
மெய் வடிவாம் நம் குரு தாள் வேழ_முகன்-தன் இரு தாள் – தனிப்பாசுரம்:7 1/3

மேல்


வேழ_முகன்-தன் (1)

மெய் வடிவாம் நம் குரு தாள் வேழ_முகன்-தன் இரு தாள் – தனிப்பாசுரம்:7 1/3

மேல்


வேழத்தின் (2)

அச்சம்_கொண்டேனை நினக்கு அன்பன் என்பர் வேழத்தின்
எச்சம் கண்டால் போலவே – திருமுறை1:4 63/3,4
மா வேழத்தின் உரி புனைந்த வள்ளற்கு இனிய மகப்பேறே – திருமுறை5:28 8/3

மேல்


வேழத்தோலும் (1)

வேல் ஆர் விழி மா புலித்தோலும் வேழத்தோலும் வல்லேம் என்று – திருமுறை1:8 74/3

மேல்


வேழமே (1)

வேது அகன்ற முத்தர்களை விழுங்கு ஞான வேழமே மெய் இன்ப விருந்தே நெஞ்சில் – திருமுறை1:5 34/3

மேல்


வேள் (7)

நீளும் அழுந்தூர் நிறை தடமே வேள் இமையோர் – திருமுறை1:2 1/206
வரு வேள் ஊர் மா எல்லாம் மா ஏறும் சோலை – திருமுறை1:2 1/313
வேள் வாகனம் என்றாய் வெய்ய நமன் விட்டிடும் தூதாள் – திருமுறை1:3 1/701
வாகனம் என்றால் ஆகாதோ வேள்_ஆனோன் – திருமுறை1:3 1/702
வேள் நச்சுறும் மெல்_இயலே யாம் விளம்பும் மொழி அ வித்தை உனக்கு – திருமுறை1:8 121/3
வேள் அனம் போல் நடை மின்னாரும் மைந்தரும் வேடிக்கையாய் – திருமுறை2:69 1/3
வெயிற்கு மெலிந்த செந்தளிர் போல் வேள் அம்பு-அதனால் மெலிகின்றேன் – திருமுறை3:10 16/3

மேல்


வேள்_ஆனோன் (1)

வாகனம் என்றால் ஆகாதோ வேள்_ஆனோன்
காகளமாய் இன் குரலை கட்டுரைத்தாய் காலன் என்போன் – திருமுறை1:3 1/702,703

மேல்


வேள்வி (6)

தாழ்வு உரைத்தல் என்னுடைய சாதகம் காண் வேள்வி செயும் – திருமுறை1:2 1/678
வீம்பு உடைய வன் முனிவர் வேள்வி செய்து விட்ட கொடும் – திருமுறை1:2 1/747
வேள்வி_இலார் கூட்டம் விழைகின்றாய் வேள்வி என்ற – திருமுறை1:3 1/536
வேள்வி_இலார் கூட்டம் விழைகின்றாய் வேள்வி என்ற – திருமுறை1:3 1/536
வேள்வி செயும் பெரும் தவர்க்கே வேள்வி செய்ய வேண்டும் இதற்கு எம்பெருமான் கருணைசெய்யும் – திருமுறை2:85 1/2
வேள்வி செயும் பெரும் தவர்க்கே வேள்வி செய்ய வேண்டும் இதற்கு எம்பெருமான் கருணைசெய்யும் – திருமுறை2:85 1/2

மேல்


வேள்வி_இலார் (1)

வேள்வி_இலார் கூட்டம் விழைகின்றாய் வேள்வி என்ற – திருமுறை1:3 1/536

மேல்


வேளாண்மையே (1)

ஆரூர் அரனெறி வேளாண்மையே ஏர் ஆர்ந்த – திருமுறை1:2 1/306

மேல்


வேளிலே (1)

வேளிலே அழகான செவ்வேளின் முன் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 9/4

மேல்


வேளூர் (2)

புள்ளிருக்கு வேளூர் புனிதா அடியேன்-தன் – திருமுறை5:51 4/3
எம் பலம் ஆகும் மருந்து வேளூர்
என்னும் தலத்தில் இருக்கும் மருந்து – கீர்த்தனை:20 10/3,4

மேல்


வேளூரில் (13)

வள வேலை சூழ் உலகு புகழ்கின்ற தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – கீர்த்தனை:41 8/4
வாகை வாய் மதம் அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 1/4
வண்டர் வாய் அற ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 2/4
வம்பர் வாய் அற ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 3/4
வல்லை அவர் உணர்வு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 4/4
மடி அளவதா ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 5/4
மண் கொண்டுபோக ஓர் மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 6/4
வருத்தும் அவர் உறவு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 7/4
வாதை அவர் சார்பு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 8/4
மானம் பழுத்திடு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 9/4
வற்புறும்படி தரும வழி ஓங்கு தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 10/4
மை ஓர் அணுத்துணையும் மேவுறா தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 11/4
வள வேலை சூழ் உலகு புகழ்கின்ற தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 12/4

மேல்


வேளே (2)

குறி பிடித்து காட்டுவோர்க்கு யாவர் படிப்பிக்க வல்லார் குமர_வேளே – திருமுறை5:52 4/4
குறி பிடித்து காட்டுவோர்க்கு யாவர் படிப்பிக்க வல்லார் குமர_வேளே – தனிப்பாசுரம்:9 4/4

மேல்


வேளை (7)

ஆளை சமன் கொள்வது ஆய்ந்திலையோ வேளை மண – திருமுறை1:3 1/976
இட்டம் களித்த ஒற்றி_உளீர் ஈண்டு இ வேளை எவன் என்றேன் – திருமுறை1:8 45/1
வேளை எரித்த மெய்ஞ்ஞான விளக்கே முத்தி வித்தகமே – திருமுறை2:43 6/4
வேளை என்று அறிவுற்றிலம் என் செய்வோம் விளம்ப அரும் விடையோமே – திருமுறை5:11 1/4
இ வேளை அருள் தணிகை அமர்ந்து அருளும் தேவை எனது இரு கண்ணாய – திருமுறை5:18 6/1
வெம்பும் உயிருக்கு ஓர் உறவாய் வேளை நமனும் வருவானேல் – தனிப்பாசுரம்:8 1/1
விட்டு ஒற்றியில் வாழ்வீர் எவன் இ வேளை அருள நின்றது என்றேன் – தனிப்பாசுரம்:10 3/1

மேல்


வேளை-தோறும் (1)

அ வேளை-தோறும் அழுங்குற்றேன் செவ்வேளை – திருமுறை1:4 78/2

மேல்


வேளையில் (2)

விரும்பு மணி பொதுவினிலே விளங்கிய நின் வடிவை வினை_உடையேன் நினைக்கின்ற வேளையில் என் புகல்வேன் – திருமுறை4:6 11/2
விது பாவக முக தோழியும் நானும் மெய் பாவனை செய்யும் வேளையில் வந்து – திருமுறை6:102 2/2

மேல்


வேளையோ (1)

வேளையோ தூதுவிடில் அவர்கள் கேள் ஐயோ – திருமுறை1:3 1/1188

மேல்


வேற்றரை (1)

மிண்டரை பின்றா வெளிற்றரை வலிய வேற்றரை சீற்றரை பாப – திருமுறை2:39 3/3

மேல்


வேற்றவர்-தம் (1)

வினை அடைந்தே மன வீறு உடைந்தே நின்று வேற்றவர்-தம்
மனை அடைந்தே மனம் வாடல் உன் தொண்டர் மரபு அல்லவே – திருமுறை1:6 85/3,4

மேல்


வேற்றவர்-பால் (1)

போற்று அரிய சிறியேனை புறம் விடினும் வேற்றவர்-பால் போகேன் வேதம் – திருமுறை2:94 14/3

மேல்


வேற்றாலே (2)

வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே – திருமுறை6:108 40/3
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே – கீர்த்தனை:41 37/3

மேல்


வேற்று (12)

வேற்று துறையுள் விரவாதவர் புகழும் – திருமுறை1:2 1/153
விள்ளும் இறை நாம் அன்பு மேவல் அன்றி வேற்று அரசர் – திருமுறை1:3 1/403
வேற்று உரைத்தேன்_இல்லை விரித்து – திருமுறை1:4 101/4
சோற்றுக்கு மேல் கதி இன்று என வேற்று அகம்-தோறும் உண்போர் – திருமுறை1:6 100/2
அருள் அளிக்கிலை ஆயினும் நினக்கே அடிமை ஆக்கிலை ஆயினும் வேற்று
பொருள் அளிக்கிலை ஆயினும் ஒரு நின் பொன்_முகத்தை ஓர் போது கண்டிடவே – திருமுறை2:67 7/2,3
நடமே உடையோய் நினை அன்றி வேற்று தெய்வம் நயவேற்கு – திருமுறை2:84 2/3
மதியேன் வேற்று தேவர்-தமை வந்து அங்கு அவர்-தாம் எதிர்ப்படினும் – திருமுறை2:84 5/2
வேற்று வாழ்வு அடைய வீடு தா பணம் தா மெல்லிய சரிகை வத்திரம் தா – திருமுறை6:13 108/2
வேற்று அறியாத சிற்றம்பல கனியே விச்சையில் வல்லவர் மெச்சு விருந்தே – திருமுறை6:26 1/3
வேற்று உரைத்து வினை பெருக்கி மெலிகின்ற உலகீர் வீண் உலக கொடு வழக்கை விட்டுவிட்டு வம்-மின் – திருமுறை6:97 3/3
வேற்று உருவே புகல்வர் அதை வேறு ஒன்றால் மறுத்தால் விழித்துவிழித்து எம்_போல்வார் மிகவும் மருள்கின்றார் – திருமுறை6:101 14/2
வேற்று முகம் பாரேன் என்னோடு ஆட வாரீர் வெட்கம் எல்லாம் விட்டுவிட்டேன் ஆட வாரீர் – கீர்த்தனை:18 4/1

மேல்


வேற்றுமை (1)

ஒற்றுமை வேற்றுமை உரிமைகள் அனைத்தும் – திருமுறை6:65 1/647

மேல்


வேற்றோர் (1)

வெறுத்தாலும் வேறு இலை வேற்றோர் இடத்தை விரும்பி என்னை – திருமுறை1:6 79/3

மேல்


வேறாக்கிட (1)

வீறாப்பொடு வரு சூர் முடி வேறாக்கிட வரும் ஓர் – திருமுறை5:32 5/3

மேல்


வேறு (155)

சூழ்கின்றாய் வேறு ஒன்றில் சுற்றுகின்றாய் மற்றொன்றில் – திருமுறை1:3 1/547
வித்தம் இலா நாயேற்கும் வேறு – திருமுறை1:4 64/4
மெய்யாக நின்னைவிட வேறு ஓர் துணை_இல்லேன் – திருமுறை1:4 82/1
துற்குணத்தில் வேறு தொடர்வேன் எனினும் மற்றை – திருமுறை1:4 101/1
ஊன்று நிலை வேறு ஒன்றும் இலதாய் என்றும் உள்ளதாய் நிர்_அதிசய உணர்வாய் எல்லாம் – திருமுறை1:5 5/3
ஒலி வடிவு நிறம் சுவைகள் நாற்றம் ஊற்றம் உறு தொழில்கள் பயன் பல வேறு உளவாய் எங்கும் – திருமுறை1:5 53/1
வேறு உற்றதோர் கரி வேண்டும்-கொலோ என் உள் மேவி என்றும் – திருமுறை1:6 24/3
வேறு இடம் கேளேன் என் நாணை புறம்விடுத்து – திருமுறை1:6 31/2
வெறுத்தாலும் வேறு இலை வேற்றோர் இடத்தை விரும்பி என்னை – திருமுறை1:6 79/3
ஆணை ஐய நின் தாள் ஆணை வேறு சரண் இல்லையே – திருமுறை1:6 88/4
குறை ஆறுதற்கு இடம் வேறு இல்லை காண் இ குவலையத்தே – திருமுறை1:6 175/4
நேராய் விருந்து உண்டோ என்றார் நீர் தான் வேறு இங்கு இலை என்றேன் – திருமுறை1:8 9/2
பலம் சேர் ஒற்றி பதி_உடையீர் பதி வேறு உண்டோ நுமக்கு என்றேன் – திருமுறை1:8 31/1
ஊரூர் இருப்பீர் ஒற்றி வைத்தீர் ஊர்-தான் வேறு உண்டோ என்றேன் – திருமுறை1:8 98/1
மின்னினில் பொலி வேணி அம் பெருமான் வேறு அலேன் எனை விரும்பல் உன் கடனே – திருமுறை2:9 9/3
மேவி இங்கு ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 1/2
வெய்யன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 2/2
விழலன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 3/2
வேடன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 4/2
வீணன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 5/2
வெஞ்சன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 6/2
வெம்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 7/2
வீழ்ந்தனன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 8/2
விரும்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 9/2
விட்டிலேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 10/2
மாண்பு அது மாறி வேறு உருவெடுத்தும் வள்ளல் நின் உரு அறிந்திலரே – திருமுறை2:18 2/2
கடைமையேன் வேறு ஓர் தேவரை அறியேன் கடவுள் நின் திரு_அடி அறிக – திருமுறை2:18 5/3
விலங்குகின்ற என் நெஞ்சம் நின்றிடுமால் வேறு நான் பெறும் வேட்கையும் இன்றால் – திருமுறை2:25 7/2
ஒருநாளும் நீ வேறு ஒன்று உன்னேல் திருநாளைப்போவான் – திருமுறை2:30 4/2
வெறுக்கினும் நின்அலால் வேறு காண்கிலேன் – திருமுறை2:32 2/2
விதியும் மாலும் முன் வேறு உருவெடுத்து மேலும் கீழுமாய் விரும்புற நின்றோர் – திருமுறை2:35 8/1
வெற்று நாய்-தனக்கும் வேறு நாயாக மெலிகின்றேன் ஐம்புல சேட்டை – திருமுறை2:52 9/2
விரதத்தால் அன்றி வேறு ஒன்றில் தீருமோ – திருமுறை2:72 1/2
உய்ய வேறு புகல் இலை உண்மையே – திருமுறை2:76 2/4
நாட வேறு மனையிடை நண்ணி நான் – திருமுறை2:76 11/3
வேத மெய்ப்பொருளே போற்றி நின் அல்லால் வேறு எனக்கு இலை அருள் போற்றி – திருமுறை2:79 6/4
விட்ட சிலை என பவத்தில் விழுவேன் அன்றி வேறு எது செய்வேன் இந்த விழலனேனே – திருமுறை2:85 8/4
மெய் வகை அடையேன் வேறு எவர்க்கு உரைப்பேன் வினையனேன் என் செய விரைகேன் – திருமுறை2:94 7/3
பின் உயிர்க்கு ஓர் துணை வேறு பிறிது இலை என்று யான் அறிந்த பின் பொய்யான – திருமுறை2:94 13/2
வெள்_உணர்வேன் எனினும் என்னை விடுதியோ விடுதியேல் வேறு என் செய்கேன் – திருமுறை2:94 15/3
மெய் விளக்கே விளக்கு அல்லால் வேறு விளக்கு இல்லை என்றார் மேலோர் நானும் – திருமுறை2:96 1/1
எய்யாத வாழ்வும் வேறு எண்ணாத நிறைவும் நினை என்றும் மறவாத நெறியும் இறவாத தகவும் மேல் பிறவாத கதியும் இ ஏழையேற்கு அருள்செய் கண்டாய் – திருமுறை2:100 4/2
மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலை சாளிகை எலாம் வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே – திருமுறை2:100 7/2
வீணே துயரத்து அழுந்துகின்றேன் வேறு ஓர் துணை நின் அடி அன்றி – திருமுறை5:7 1/2
அண்ணாவே நின் அடியை அன்றி வேறு ஓர் ஆதரவு இங்கு அறியேன் நெஞ்சு அழிந்து துன்பால் – திருமுறை5:8 9/1
எந்தை நினது அருள் சற்றே அளித்தால் வேறு ஓர் எண்ணம் இலேன் ஏகாந்தத்து இருந்து வாழ்வேன் – திருமுறை5:9 27/3
கள்ளம் அறும் உள்ளம் உறும் நின் பதம் அலால் வேறு கடவுளர் பதத்தை அவர் என் கண் எதிர் அடுத்து ஐய நண் என அளிப்பினும் கடு என வெறுத்துநிற்பேன் – திருமுறை5:55 4/2
நாம் பிரமம் நமை அன்றி ஆம் பிரமம் வேறு இல்லை நன்மை தீமைகளும் இல்லை நவில்கின்றவாகி ஆம்தரம் இரண்டினும் ஒன்ற நடு நின்றது என்று வீண் நாள் – திருமுறை5:55 11/1
சேவல் அம் கொடி கொண்ட நினை அன்றி வேறு சிறுதேவரை சிந்தைசெய்வோர் செங்கனியை விட்டு வேப்பங்கனியை உண்ணும் ஒரு சிறு கருங்காக்கை நிகர்வார் – திருமுறை5:55 26/1
நா அலங்காரம் அற வேறு புகழ் பேசி நின் நல் புகழ் வழுத்தாதபேர் நாய்_பால் விரும்பி ஆன் தூய் பாலை நயவாத நவையுடை பேயர் ஆவார் – திருமுறை5:55 26/2
அடி மேல் ஆசை அல்லால் வேறு ஆசை ஐயோ அறியேனே – திருமுறை6:7 12/4
தடுக்கும் தடையும் வேறு இல்லை தமியேன்-தனை இ தாழ்வு அகற்றி – திருமுறை6:7 18/3
பாடும் புகழோய் நினை அல்லால் துணை வேறு இல்லை பர வெளியில் – திருமுறை6:7 20/3
நெட்டு இலை_அனையேன் என்னினும் வேறு நினைத்திடேல் காத்து அருள் எனையே – திருமுறை6:8 5/4
செய் பிழை வேறு ஒன்று அறிகிலேன் அந்தோ திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:12 4/4
என்னொடும் இருந்து இங்கு அறிகின்ற நினக்கே எந்தை வேறு இயம்புவது என்னோ – திருமுறை6:12 6/3
எறிவு இலா சுவை வேறு எவற்றினும் விழைவோர் எள்துணையேனும் இன்று எந்தாய் – திருமுறை6:12 8/4
வான் அலால் வேறு ஒன்று இலை என உரைப்ப வயங்கிய மெய் இன்ப வாழ்வே – திருமுறை6:13 3/2
என்னை வேறு எண்ணாது உள்ளதே உணர்த்தி எனக்குளே விளங்கு பேர்_ஒளியே – திருமுறை6:13 6/3
வீக்கிய வேறு கொடும் சகுனம்செய் வீக்களால் மயங்கினேன் விடத்தில் – திருமுறை6:13 24/3
வேறு பல் விடம் செய் உயிர்களை கண்டு வெருவினேன் வெய்ய நாய் குழுவின் – திருமுறை6:13 25/1
மெலிந்து உடன் ஒளித்து வீதி வேறு ஒன்றின் மேவினேன் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 28/4
கருத்து வேறு ஆகி கோயிலில் புகுந்து உன் காட்சியை கண்ட போது எல்லாம் – திருமுறை6:13 40/1
ஒருவுளத்தவரே வலிந்திட வேறு ஓர் உவளகத்து ஒளித்து அயல் இருந்தேன் – திருமுறை6:13 49/2
சைகை வேறு உரைத்தும் சரச வார்த்தைகளால் தனித்து எனை பல விசை அறிந்தும் – திருமுறை6:13 53/2
உள்ளல் வேறு இலை என் உடல் பொருள் ஆவி உன்னதே என்னது அன்று எந்தாய் – திருமுறை6:13 73/4
செறிவு இலா சிறிய பருவத்தும் வேறு சிந்தைசெய்து அறிந்திலேன் உலகில் – திருமுறை6:13 75/2
தெரிந்த பின் அந்தோ வேறு நான் செய்த செய்கை என் செப்புக நீயே – திருமுறை6:13 79/4
உய்தவர் இவர் என்று உறுகின்றேன் அல்லால் உன் அருள் அறிய நான் வேறு
செய்தது ஒன்று இலையே செய்தனன் எனினும் திருவுளத்து அடைத்திடல் அழகோ – திருமுறை6:13 80/3,4
விரும்பி நின் அடிக்கே விண்ணப்பித்திருந்தேன் வேறு நான் செய்தது இங்கு என்னே – திருமுறை6:13 96/2
இலகுகின்றனம் நான் என் செய்வேன் இரக்கம் என் உயிர் என்ன வேறு இலையே – திருமுறை6:13 98/3
ஈதலால் வேறு ஓர் தீது என திடத்தே இல்லை நான் இசைப்பது என் எந்தாய் – திருமுறை6:13 99/4
வைப்பில் வேறு ஒருவர் வைதிட கேட்டு மனம் பொறுத்து இருக்கின்றார் அடியேன் – திருமுறை6:13 112/2
தப்பு இலாய் நினை வேறு உரைத்திட கேட்டால் தரிப்பனோ தரித்திடேன் அன்றி – திருமுறை6:13 112/3
சித்தம் வேறு ஆகி திரிந்ததே இலை நான் தெரிந்த நாள் முதல் இது வரையும் – திருமுறை6:13 113/2
உழுது களைத்த மாடு_அனையேன் துணை வேறு அறியேன் உடையானே – திருமுறை6:17 1/4
தனியேன் துணை வேறு அறியேன் அபயம் தகுமோ தகுமோ தலைவா அபயம் – திருமுறை6:18 5/3
முடியேன் பிறவேன் என நின் அடியே முயல்வேன் செயல் வேறு அறியேன் அபயம் – திருமுறை6:18 8/2
சுற்றம் பலவும் உனவே எனவோ துணை வேறு இலை நின் துணையே அபயம் – திருமுறை6:18 10/3
இடம் புரி சிறியேன் கலங்கினேன் எனினும் இறையும் வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 2/2
ஆன்ற மெய்ப்பொருளே என்று இருக்கின்றேன் அன்றி வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 4/2
சாயையா பிறரை பார்த்ததே அல்லால் தலைவ வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 5/2
வண்ணம் வேறு எனினும் வடிவு வேறு எனினும் மன்னிய உண்மை ஒன்று என்றே – திருமுறை6:20 6/1
வண்ணம் வேறு எனினும் வடிவு வேறு எனினும் மன்னிய உண்மை ஒன்று என்றே – திருமுறை6:20 6/1
எண்ணியது அல்லால் சச்சிதானந்தத்து இறையும் வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 6/2
சம்மதம் ஆக்கி கொள்கின்றேன் அல்லால் தனித்து வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 9/2
அன்னவனே அம்பலத்துள் ஆடுகின்ற அமுதே ஆறு அணிந்த சடையாய் யான் வேறு துணை இலனே – திருமுறை6:22 3/4
பின் உள நான் பிதற்றல் எலாம் வேறு குறித்து எனை நீ பிழையேற்ற நினைத்திடிலோ பெரு வழக்கிட்டிடுவேன் – திருமுறை6:22 6/2
மேயவர் ஆகாமையினால் அவர் மேல் அங்கு எழுந்த வெகுளியினால் சில புகன்றேன் வேறு நினைத்து அறியேன் – திருமுறை6:22 9/2
குற்றம் ஒருசிறிது எனினும் குறித்து அறியேன் வேறு ஓர் குறை அதனால் சில புகன்றேன் குறித்து அறியேன் மீட்டும் – திருமுறை6:22 10/1
இற்றை-தொடுத்து என்னளவில் வேறு நினையாதீர் என்னுடைய நாயகரே என் ஆசை இதுவே – திருமுறை6:22 10/4
மந்திரம் அறியேன் மற்றை மணி மருந்து அறியேன் வேறு
தந்திரம் அறியேன் எந்த தகவு கொண்டு அடைவேன் எந்தாய் – திருமுறை6:24 42/1,2
என்று நின்றனையே நினைத்து இருக்கின்றேன் எள்துணை எனினும் வேறு இடத்தில் – திருமுறை6:24 59/3
ஏர் உற்ற சுக நிலை அடைந்திட புரிதி நீ என் பிள்ளை ஆதலாலே இ வேலை புரிக என்று இட்டனம் மனத்தில் வேறு எண்ணற்க என்ற குருவே – திருமுறை6:25 27/3
கொடி பிடித்த குரு மணியை கூடும் மட்டும் வேறு ஓர் குறிப்பு இன்றி இருப்பம் என கொண்டு அகத்தே இருந்தேன் – திருமுறை6:27 10/2
மெய் வகை அடையேன் வேறு எவர்க்கு உரைப்பேன் வினையனேன் என் செய விரைகேன் – திருமுறை6:30 1/3
உன்-புடை நான் பிறர் போலே உடுக்க விழைந்தேனோ உண்ண விழைந்தேனோ வேறு உடைமை விழைந்தேனோ – திருமுறை6:31 4/1
வேறு வேண்டினும் நினை அடைந்து அன்றி மேவொணாது எனும் மேலவர் உரைக்கே – திருமுறை6:32 1/2
கட்டு அவிழ்ந்த கமலம் என கருத்து அவிழ்ந்து நினையே கருதுகின்றேன் வேறு ஒன்றும் கருதுகிலேன் இது-தான் – திருமுறை6:36 9/1
ஏசு அறும் அங்கம் உபாங்கம் வேறு அங்கம் என்றவற்று அவண்அவண் இசைந்த – திருமுறை6:46 9/2
தெரு எலாம் அறிய கொடுத்தனன் வேறு செயல்_இலேன் என நினைத்திருந்தேன் – திருமுறை6:58 1/3
தெளித்த போது எல்லாம் நின் திறம் புகன்றே தெளித்தனன் செய்கை வேறு அறியேன் – திருமுறை6:58 3/3
விண் கலந்த மதி முகம்-தான் வேறுபட்டாள் பாங்கி வியந்து எடுத்து வளர்த்தவளும் வேறு சில புகன்றாள் – திருமுறை6:63 9/3
உன் ஆணை உன்னை விட உற்ற_துணை வேறு இலை என் உடையாய் அந்தோ – திருமுறை6:64 3/1
உன்னிடை நான் கொடுத்தனன் மற்று என்னிடை வேறு ஒன்றும் இலை உடையாய் இங்கே – திருமுறை6:64 30/2
பொய் வகை அறியேன் வேறு புகல்_இலேன் பொதுவே நின்று – திருமுறை6:64 33/3
புன் மார்க்கத்தவர் போலே வேறு சில புகன்றே புந்தி மயக்கு அடையாதீர் பூரண மெய் சுகமாய் – திருமுறை6:64 46/3
எண்ணலை வேறு இரங்கலை நின் எண்ணம் எலாம் தருகின்றோம் இன்னே என்று என் – திருமுறை6:71 9/1
புன்_மார்க்கத்து உள்ளும் புறத்தும் வேறு ஆகி புகன்ற சொல் அன்று நும் பொன் அடி கண்ட – திருமுறை6:76 8/1
இச்சை வேறு இல்லை இங்கு என் கருத்து எல்லாம் என் உள் அமர்ந்து அறிந்தே இருக்கின்றீர் – திருமுறை6:76 9/1
நிறை மொழி கொண்டு அறைக இது பழுது வராது இறையும் நீ வேறு நினைத்து அயரேல் நெஞ்சே நான் புகன்ற – திருமுறை6:89 2/2
உளம் தரு சம்மதமான பணி இட்டாய் எனக்கே உன் பணியே பணி அல்லால் என் பணி வேறு இலையே – திருமுறை6:91 3/4
ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறு ஒன்றை – திருமுறை6:93 41/1
வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர் – திருமுறை6:95 9/4
விரைந்துவிரைந்து அடைந்திடு-மின் மேதினியீர் இங்கே மெய்மை உரைக்கின்றேன் நீர் வேறு நினையாதீர் – திருமுறை6:98 8/1
இடைந்து ஒருசார் அலையாதீர் சுகம் எனை போல் பெறுவீர் யான் வேறு நீர் வேறு என்று எண்ணுகிலேன் உரைத்தேன் – திருமுறை6:98 11/3
இடைந்து ஒருசார் அலையாதீர் சுகம் எனை போல் பெறுவீர் யான் வேறு நீர் வேறு என்று எண்ணுகிலேன் உரைத்தேன் – திருமுறை6:98 11/3
வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது மெய் உரையை பொய் உரையாய் வேறு நினையாதீர் – திருமுறை6:98 20/2
வேற்று உருவே புகல்வர் அதை வேறு ஒன்றால் மறுத்தால் விழித்துவிழித்து எம்_போல்வார் மிகவும் மருள்கின்றார் – திருமுறை6:101 14/2
ஒருமை பெறு தோற்றம் ஒன்று தத்துவம் பல் வேறு ஒன்றின் இயல் ஒன்றிடத்தே உற்றில இங்கு இவற்றை – திருமுறை6:101 18/1
கண்ணிடத்தே பிறிதொரு பூ கண்மலர அதிலே கட்டு அவிழ வேறு ஒரு பூ விட்ட எழு பூவும் – திருமுறை6:101 33/2
குறைந்திலவாம் பல வேறு குணங்கள் உற புரிந்து குணங்களுளே குறிகள் பல கூட்டுவித்து ஆங்கு அமர்ந்தே – திருமுறை6:101 38/3
ஓதிய வேறு ஒரு தலையில் உபய வண்ணம் ஆகி உரைத்திடும் ஐங்கரு வகைக்கு ஓர் முப்பொருளும் உதவி – திருமுறை6:101 44/2
நா ஒன்று மணம் வேறு வணம் வேறுவேறா நண்ணி விளங்குறவும் அதின் நல் பயன் மாத்திரையில் – திருமுறை6:101 45/2
சிவ மயமே வேறு இலை எல்லாம் என நீ-தானே தே_மொழியாய் பற்பல கால் செப்பியிட கேட்டேன் – திருமுறை6:104 7/1
இவர் அவர் என்று அயல் வேறு பிரித்து அவர்-பால் வார்த்தை இயம்புவது என் என்றாய் ஈது என்-கொல் என்றாய் தோழி – திருமுறை6:104 7/3
தளி நின்ற ஒளி மயமே வேறு இலை எல்லாமும் தான் என வேதாகமங்கள் சாற்றுதல் சத்தியமே – திருமுறை6:104 8/4
சாற்றிடு மண்_பாத்திரத்தை மர_வட்டில்களை கல்_சட்டிகளை வேறு பல சார்ந்த கருவிகளை – திருமுறை6:104 9/2
பார் அறியாது அயல் வேறு பகர்வது கேட்டு ஒரு நீ பையுளொடும் ஐயமுறேல் காலை இது கண்டாய் – திருமுறை6:105 8/2
ஏழ் கடலில் பெரிது அன்றோ நான் அடைந்த சுகம் இங்கு இதை விட நான் செய் பணி வேறு எ பணி நீ இயம்பே – திருமுறை6:106 17/4
அந்தம் நடு முதல் இல்லா அரும் பெரும் சோதி அதே அண்ட சராசரங்கள் எலாம் கண்டது வேறு இலையே – திருமுறை6:106 26/3
பன்னிய நான் என் பதியின் பற்று அலது வேறு ஓர் பற்று அறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும் – திருமுறை6:106 41/2
பேசுகின்ற வார்த்தை எலாம் வள்ளல் அருள் கூத்தின் பெருமை அலால் வேறு ஒன்றும் பேசுகின்றது இலையே – திருமுறை6:106 45/3
கூசு அறியாள் இவள் என்றே பேசுவர் அங்கு அதனால் கூறியது அல்லது வேறு குறித்தது இலை தோழீ – திருமுறை6:106 50/4
ஊன்று எடுத்த மலர்கள் அன்றி வேறு குறியாதே ஓங்குவது ஆதலில் அவைக்கே உரித்து ஆகும் தோழி – திருமுறை6:106 82/4
ஒரு வகை ஈது இலை எனில் வேறு ஒரு வகை என்னுடைய உடல் உயிரை ஒழித்திடுக உவப்பினொடே இந்த – திருமுறை6:108 22/2
மேல் விளைவு நோக்காதே வேறு சொன்னது எண்ணு-தொறும் – கீர்த்தனை:4 44/1
வசை யாதும் இல்லாத மேல் திசை நோக்கி வந்தேன் என் தோழி நீ வாழி காண் வேறு
நசையாதே என் உடை நண்பு-அது வேண்டில் நல் மார்க்கமாம் சுத்த சன்மார்க்கம்-தன்னில் – கீர்த்தனை:11 3/2,3
விகார உலகை வெறுப்பாயோ தோழி வேறு ஆகி என் சொல் மறுப்பாயோ தோழி – கீர்த்தனை:13 6/2
எண்ணம் எல்லாம் உமது எண்ணம் அல்லால் வேறு ஓர் – கீர்த்தனை:17 72/1
ஏன் என்பார் வேறு இலை நான் அன்பால் கூவுகின்றேன் – கீர்த்தனை:17 82/1
விளைவு பலபல வேறு என்று காட்டி – கீர்த்தனை:23 3/2
வேறு ஓர் நிலையில் மிகும் பவள திரள் – கீர்த்தனை:26 11/1
உன்னோடு என்னை வேறு என்று எண்ணில் மிகவும் பனிக்குதே – கீர்த்தனை:29 10/4
கருத்தில் உளது வேறு ஓர் விடயம் காணேன் என்றுமே – கீர்த்தனை:29 40/2
எந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு தொடுவனோ – கீர்த்தனை:29 58/2
பொறி வேறு இன்றி நினை நிதம் போற்றும் புனிதருளே – கீர்த்தனை:32 5/1
குறி வேறு இன்றி நின்ற பெரும் சோதி கொழும் சுடரே – கீர்த்தனை:32 5/2
வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே – கீர்த்தனை:41 15/4
இரும் செல்வத்து இ நாள் மட்டு அயல் வேறு குறை சிறிதும் இல்லை எந்தாய் – தனிப்பாசுரம்:2 38/2
உழுந்து உருள் அளவும் வேறு உன்னல் இன்றியே – தனிப்பாசுரம்:3 52/4
இல்லை ஒரு தெய்வம் வேறு இல்லை எம்-பால் இன்பம் ஈகின்ற பெண்கள் குறியே எங்கள் குல_தெய்வம் எனும் மூடரை தேற்ற எனில் எத்துணையும் அரிதரிது காண் – தனிப்பாசுரம்:15 4/3
வேறு வேண்டினும் நினை அடைந்து அன்றி மேவொணாது எனும் மேலவர் உரைக்கு ஓர் – தனிப்பாசுரம்:16 5/2
பொன் வேறு இலையால் பொன்_உடையவன் எம் – திருமுகம்:1 1/54
மெய் விளக்கே விளக்கு அல்லால் வேறு விளக்கு இல்லை என்றார் மேலோர் நானும் – திருமுகம்:5 11/1

மேல்


வேறுபட்டது (2)

மணம் குறித்து கொண்டாய் நீ கொண்டது-தொட்டு எனது மனம் வேறுபட்டது இலை மாட்டாமையாலே – திருமுறை6:22 7/2
சற்று மனம் வேறுபட்டது இல்லை கண்டீர் எனது சாமி உம் மேல் ஆணை ஒரு சதுரும் நினைத்து அறியேன் – திருமுறை6:22 10/2

மேல்


வேறுபட்டாள் (1)

விண் கலந்த மதி முகம்-தான் வேறுபட்டாள் பாங்கி வியந்து எடுத்து வளர்த்தவளும் வேறு சில புகன்றாள் – திருமுறை6:63 9/3

மேல்


வேறுபடா (1)

சேறை உவந்து இருந்த சிற்பரமே வேறுபடா
பால் ஊர் நிலவில் பணிலங்கள் தண் கதிர் செய் – திருமுறை1:2 1/320,321

மேல்


வேறும் (3)

விட்டது எவ்வழி அவ்வழி அகன்றே வேறும் ஓர் வழி மேவிடப்படுமோ – திருமுறை2:67 2/3
உளம் எனது வசம் நின்றது இல்லை என் தொல்லை வினை ஒல்லை விட்டிடவும் இல்லை உன் பதத்து அன்பு இல்லை என்றனக்கு உற்ற_துணை உனை அன்றி வேறும் இல்லை – திருமுறை5:55 29/1
இச்சை நின் மேல் அன்றி எனக்கு எள்ளளவும் வேறும் ஒன்றில் – கீர்த்தனை:6 9/1

மேல்


வேறுவேறா (1)

நா ஒன்று மணம் வேறு வணம் வேறுவேறா நண்ணி விளங்குறவும் அதின் நல் பயன் மாத்திரையில் – திருமுறை6:101 45/2

மேல்


வேறுற்று (1)

கோள் வேண்டும் ஏழை மனத்தினை வேறுற்று கொட்ட கொள்ளி – திருமுறை1:6 63/1

மேல்


வேறொன்று (2)

வேதம் நிறுத்தும் நின் கமல மென் தாள் துணையே துணை அல்லால் வேறொன்று அறியேன் அஃது அறிந்து இ வினையேற்கு அருள வேண்டாவோ – திருமுறை5:46 9/2
நண்ணிலேன் வேறொன்று எண்ணிலேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 5/4

மேல்